<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-29450785</id><updated>2012-01-12T18:32:32.418-08:00</updated><category term='இந்தியா'/><category term='தொழில்நுட்பம்'/><category term='சினிமா'/><category term='அமெரிக்கா'/><category term='தமிழகம்'/><category term='வீடியோ'/><category term='உலகம்'/><title type='text'>கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>93</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3074303063383722482</id><published>2012-01-02T09:29:00.000-08:00</published><updated>2012-01-08T05:32:09.814-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நண்பன் - இயக்குநர் ஷங்கரின் நேர்மை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-JW8z4hEnvD0/TwRu7_NHsyI/AAAAAAAAARA/Pj4GdMEEdOs/s1600/shankar_vijay.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 280px; height: 216px;" src="http://1.bp.blogspot.com/-JW8z4hEnvD0/TwRu7_NHsyI/AAAAAAAAARA/Pj4GdMEEdOs/s400/shankar_vijay.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5693797805760951074" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெற்றதை சன் தொலைக்காட்சியில் புத்தாண்டு அன்று ஒளிபரப்பப் போவதாக விளம்பரம் போட்டார்கள். நடிகர் விஜய்க்கும் சன் டிவிக்கும் தான் ஆகாதே பின்னே எப்படி இது சாத்தியமாகும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே சென்ற ஆண்டின் சிறந்த பத்து படங்களின் வரிசையில் விஜய் நடித்த காவலன் மற்றும் வேலாயுதம் ஆகிய படங்கள் இடம் பெற்றிருந்தன. அது கூட பரவாயில்லை அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபரோ கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் நடிகர் விஜய் கில்லி என்று போட்டாரே ஒரு போடு. ஒரு நிமிடம் இது ஜனவரி ஒன்றா அல்லது ஏப்ரல் ஒன்றா என்று ஐயமே வந்துவிட்டது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் தோன்றி சன் டிவிக்கு நன்றியும் தெரிவித்தார். ஏதோ புது வருடத்தில் நல்லது நடந்தா சரி&lt;br /&gt;&lt;br /&gt;நணபன் இசை வெளியீட்டு விழாவில் எதிர்பார்த்த மாதிரியே எல்லோரும் விஜய் மற்றும் இயக்குநர் ஷங்கரை புகழ்ந்து தள்ள இருவரும் அடக்கமாக காட்டிக் கொண்டே இருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக விஜய் மேடையில் ஏறி மைக் கைக்கு வந்ததும் இயக்குநர் ஷங்கர் தான் இந்தியாவின் ஸ்பீல்பர்க் என்று ஒரு டன் ஐஸை ஒரேடியாக இறக்கினார். பின்னர் இயக்குநர் ஷங்கர் மேடைக்கு வந்து வழக்கமான சில டயலாக்குகளை பேசினாலும் முடிக்கும் தறுவாயில் பேசியது தான் ஹைலைட்டாக அமைந்தது. இந்த நண்பன் படம் வெற்றி பெற்றால் அதன் முழுப் பெருமையும் அந்த படத்தை இந்தியில் முதன் முதலில் உருவாக்கிய ராஜ்குமார் ஹிரானியையே சேரும் என்று மிகவும் நேர்மையக் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;இன்று நம் தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால் பலரும் ஆங்கிலம் மற்றும் இந்தியாவின் பிற மொழிகளின் படங்களை நம்பியே தான் இருக்கிறார்கள். அதில் ஒன்றும் தவறில்லை, ஆனால் நான் தழுவி தான் இந்தப் படத்தை எடுத்தேன் என்று சொல்வதற்கு ஒருவருக்கு கூட துணிவில்லை. இந்தப் படத்தின் பெருமை அதன் ஒரிஜினலுக்கு தான் சேரும் என்ற குறைந்தபட்ச நேர்மை கூட யாருக்கும் இருப்பதில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் தெய்வத்திருமகள் படம் தான். படத்தை பார்த்த நம் வலையுலக நணபர்கள் சில ஸ்டில்களையும் வெளியிட்டு அந்த படம் தழுவல் கூட இல்லை அட்டைக் காப்பி என்று எழுதி இருந்தார்கள். நம் வருண் கூட அவன் இவன் என்று ஏக கோபத்தில் எழுதி இருந்தார். இந்த மாதிரி படத்தை சுடுபவர்கள் தொலைக்காட்சியில் தோன்றி ஆளாளுக்கு ஏதோ தங்கள் சொந்த மூளை மற்றும் உழைப்பை உபயோகப்படுத்தியது போன்ற ஒரு பில்டப்பை உருவாக்குவார்கள். இந்த ஓவர் பில்டப் தான் நமக்கு மிக அதிக எரிச்சலை ஏற்படுத்தும். இந்த ஒரு விஷயத்தாலேயே இயக்குநர் ஷங்கர் மிகவும் வித்தியாசப்பட்டு நிற்கிறார். இவர்கள் கூட ஒப்பிடும் போது நிஜமாகவே இயக்குநர் ஷங்கருக்கு கோவில் கட்டியே கும்பிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஷங்கர் சில சின்னச் சின்ன விஷயங்களில் கூட மெனக்கெடுவார். இந்த நண்பன் பட டைட்டிலை பார்த்தால் கம்ப்யூட்டர் கீபோர்டின் நம்பர் விசைகளின் மேலே காணப்படும் எழுத்துக்களை வைத்தே உருவாக்கி இருக்கிறார்கள். விழாவின் போது ஷங்கர் எந்திரன் பட ஷூட்டிங்கின் போது தான் இந்தியில் 3இடியட்ஸ் படம் பார்த்ததாக தெரிவித்தார். இந்தி 3இடியட்ஸ் படத்தில் ஒரு பிரசவம் பார்க்கும் காட்சி வரும். ஷங்கரும் தன்னுடைய எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ பிரசவம் பார்ப்பது போன்ற காட்சியை வைத்து இருந்தார். அவரின் மற்ற படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். அதே போல் நடிகர் விஜய்யின் படங்களிலும் அமீர் கான் பாதிப்பு இருக்கும். இருவரும் சேர்ந்த்து நிச்சயம் ஒரு நல்ல ரீமேக் தான் செய்து இருப்பார்கள் என்பது உறுதி. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதாநாயகியைக் காணோம். இந்தி 3இடியட்ஸ் படத்திலேயே கதாநாயகிக்கு ஒரு வேலையும் கிடையாது. தமிழில் சுத்தமாக இருக்காது போலிருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;பொங்கலுக்கு வெளிவரும் நண்பன் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3074303063383722482?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3074303063383722482/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3074303063383722482' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3074303063383722482'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3074303063383722482'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2012/01/blog-post.html' title='நண்பன் - இயக்குநர் ஷங்கரின் நேர்மை'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-JW8z4hEnvD0/TwRu7_NHsyI/AAAAAAAAARA/Pj4GdMEEdOs/s72-c/shankar_vijay.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3149050554158702039</id><published>2011-12-27T07:28:00.001-08:00</published><updated>2011-12-27T07:28:33.787-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>தனியாக டீ ஆற்றிய பிரதமர்</title><content type='html'>&lt;iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/sUGxCtw2uhw" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டுக்கு வந்ததும் அது சம்மந்தமான செய்தி மற்றும் வீடியோக்களை பார்த்து இருப்பீர்கள். அப்படி பார்க்கவில்லை என்றால் மேலே இருக்கும் முக்கியமான வீடியோவை பார்க்கவும். தமிழகம் வந்த பிரதமரை முதல்வர் என்ற முறையில் செல்வி ஜெயலலிதா விமான நிலையம் சென்று வரவேற்கிறார். பின்னர் சம்பிரதாயப்படி சில அதிகாரிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் தன் அமைச்சரவை சகாக்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார். அப்புறம் சம்பிரதாயப்படி மத்திய மந்திரிகள் சிலர் வந்து அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு அருகே நிற்கும் மாநில முதல்வருக்கும் மரியாதை செலுத்திவிட்டு செல்கிறார்கள். இதுவரை எல்லாம் நல்லா தான் போய்கிட்டு இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது தான் திருப்புமுனையாக நுழைகிறார் ஒருவர். அவர் வேறு யாரும் அல்ல கடந்த ஆட்சியில் மதுரையை மாநகரத்தையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருந்த அஞ்சாநெஞ்சன் அழகிரி தான். அவருடன் காங்கிரசின் செல்லப்பிள்ளையான தயாநிதி மாறனும் உடன் வருகிறார். பிரதமருக்கு மரியாதை செலுத்திய அழகிரி அருகே நின்று கொண்டு இருக்கும் ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்துவார் என்பது தமிழ்நாட்டு அரசியலில் எதிர்பார்க்க முடியாதது தான். ஆனால் முல்லைப்பெரியாறு விவகாரம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும் இந்நேரத்தில் நாங்கள் கட்சி வேறுபாடு இன்றி ஒன்றுபட்டு நிற்போம் என்று அறிக்கைகளை பத்திரிக்கைகளில் வாசித்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடித் தான் போய்விட்டது&lt;br /&gt;&lt;br /&gt;முதல்வருக்கு மரியாதை செலுத்தாத மத்திய அமைச்சரோ சும்மா இருக்காமல் லேசாக ஒரு நக்கல் சிரிப்பை வேறு உதிர்த்துவிட்டு செல்கிறார். குசும்பு பிடித்த நக்கீரனோ இதை ஸ்லோமோஷனில் வேறு காட்டுகிறது. அண்ணனே மரியாதை செலுத்தாததால் அவரை பின் தொடர்ந்து அவரது தம்பிகளும் அவ்வாறே செய்கின்றனர். சும்மாவே ஆடும் நம் முதல்வர் அண்ணன் வந்து உடுக்கையை வேறு அடித்துவிட்டு சென்றுவிட்டதால் கடுப்பாகி அபவுட்டர்ன் போட்டு தன் காரில் ஏறி இடத்தை காலி செய்துவிட்டார். ஆளும் கட்சியும் இல்லாமல் எதிர்க்கட்சியும் இல்லாமல் நம் பிரதமர் தன் கட்சிக்காரர்களுடன் கொஞ்ச நேரம் தனியே செலவிடுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இந்த நிகழ்வுகளை எல்லாம் வெறும் அரசியல் நிகழ்வகவோ அல்லது நகைச்சுவையாகவோ பார்த்துவிட்டு வழக்கம் போல் நாம் கடந்து சென்றால் நம்மைவிட முட்டாள்கள் வேறு யாரும் இருக்க முடியாது. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரளா மாநில முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் ஒன்றாக சென்று பிரதமரை சந்திக்கிறார்கள். ஆனால் நம் தமிழ்நாட்டிலோ பிரதமருக்கு முன்னிலையில் தங்கள் ஈகோவை வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார்கள். ஏற்கனவே சேட்டன்கள் லாபி முழு நேரம் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆங்கில ஊடகங்களில் நம்முடைய தரப்பு வாதத்தை முன்வைக்க ஒரு நாதி கூட இல்லை. நம் அரசியல் தலைவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொண்டால் நமக்கு தான் நட்டம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3149050554158702039?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3149050554158702039/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3149050554158702039' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3149050554158702039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3149050554158702039'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/12/blog-post_27.html' title='தனியாக டீ ஆற்றிய பிரதமர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/sUGxCtw2uhw/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8214025387574612502</id><published>2011-12-19T11:26:00.001-08:00</published><updated>2011-12-19T11:27:02.319-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>ஜெயலலிதா - சசிகலா: டமார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-17p3VQE3naw/Tu-QAZEalNI/AAAAAAAAAQ0/f7fSRSbfDkQ/s1600/Boss.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 140px;" src="http://1.bp.blogspot.com/-17p3VQE3naw/Tu-QAZEalNI/AAAAAAAAAQ0/f7fSRSbfDkQ/s400/Boss.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5687923190796031186" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8214025387574612502?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8214025387574612502/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8214025387574612502' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8214025387574612502'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8214025387574612502'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/12/blog-post_19.html' title='ஜெயலலிதா - சசிகலா: டமார்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-17p3VQE3naw/Tu-QAZEalNI/AAAAAAAAAQ0/f7fSRSbfDkQ/s72-c/Boss.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7063380569161231285</id><published>2011-12-15T04:02:00.001-08:00</published><updated>2011-12-15T07:51:56.362-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஒரு ரசிகனின் உள்ளக் குமுறல் - வீடியோ</title><content type='html'>&lt;iframe src="http://www.youtube.com/embed/40hG9vfQuUE" allowfullscreen="" width="560" frameborder="0" height="315"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7063380569161231285?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7063380569161231285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7063380569161231285' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7063380569161231285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7063380569161231285'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/12/blog-post_15.html' title='ஒரு ரசிகனின் உள்ளக் குமுறல் - வீடியோ'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/40hG9vfQuUE/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7510879540849166572</id><published>2011-12-07T06:23:00.000-08:00</published><updated>2011-12-07T09:06:08.292-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>முல்லை பெரியாறு - சேட்டன்களின் சேட்டை</title><content type='html'>கேரளத்து சேட்டன்மார்கள் மீண்டும் தங்கள் சேட்டைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். முல்லை பெரியாறு விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட துவங்கியதில் இருந்து கேரளத்து சேட்டன்மார்கள் சிலர் தமிழர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக தமிழகத்தில் இருந்து ஆண்டு தோறும் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களை கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. பக்தர்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தை எந்த ஒரு இந்து அமைப்பும் இதுவரை கண்டிக்காதது மிகப் பெரிய வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன் திருவனந்தபுரம் சென்ற போதே அங்கு பா.ஜ.க. கொடி தான் பறந்து கொண்டு இருந்தது. இப்போது நிச்சயம் அவர்கள் இன்னும் வலுவாகவே இருப்பார்கள். பக்தர்கள் என்றாலும் அவர்கள் தமிழர் என்பதால் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் எங்கே மலையாளி ஓட்டை இழக்க நேரிடுமோ என்று கணக்கு போட்டிருப்பார்கள் போல&lt;br /&gt;&lt;br /&gt;இதே மாதிரி தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் எந்த ஒரு இந்து அமைப்பும் கூட இதை கண்டித்ததாக தெரியவில்லை. கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று போர் முரசு கொட்டிக் கொண்டு இருக்கும் இராமநாதபுர மாவட்ட பாரதீய ஜனதா கட்சிகள் கூட கண்டித்ததாக தெரியவில்லை. சேட்டன்மார்களுக்கு எப்போதும் தமிழன் என்றால் ஒரு இளப்பம் இருக்கும் போல. சந்திரமுகி படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டுக் கொண்டு இருந்த சமயம் உடன் பணிபுரியும் ஒரு சேட்டனிடம் இதுவரை தமிழில் வந்த படங்களிலேயே சந்திரமுகி தான் வசூலில் விஞ்சியிருக்கிறது என்று சொன்ன போது. அவர், ஓம், சந்திரமுகி படத்தின் ஒரிஜினல் மலையாள படமாக்கும். பின்னே எங்கனம் ஹிட்டாகாமல் போகும். அதுவும் நாங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பே பார்த்து ரசித்த திரைப்படத்தை நீங்கள் எல்லோரும் இப்போது தான் பார்க்கிறீர்கள் என்று சொன்னார். இத்தனைக்கும் அவர் வீணே மலையாள ஜம்பம் பேசித் திரியும் ஆசாமி அல்ல&lt;br /&gt;&lt;br /&gt;முல்லை பெரியாறு செய்திகள் அடிபட துவங்கிய முதல் நாளே இந்த பிரச்சினையில் ஏதோ உள்குத்து இருப்பதாகவே தோன்றியது. ஆனால் என்னவாக இருக்கும் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலையில் இருந்தது. அந்த உள்குத்து என்னவென்று அடுத்த சில நாட்களிலேயே செய்திகளின் மூலம் தெரிந்தது. கேரள முதல்வர் உம்மன் சாண்டி முல்லை பெரியாறு அணைக்கும் கூடங்குளம் அனு உலைக்கும் முடிச்சு போட்ட போது ஆகா இது தான் அந்த உள்குத்தா என்று விளங்கியது. முல்லை பெரியாறு அணை பிரச்சினை அவ்வப்போது தலைகாட்டினாலும் இப்போது மீண்டும் தலைதூக்கி இருப்பதற்கு காரணம், மத்தியிலும் கேரளத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி. அதிலும் இப்போது தமிழகத்தில் வேறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தேர்தலுக்கு முன் காங்கிரசுக்கு நேசக்கரம் நீட்டிய ஜெயலலிதாவோ தேர்தலில் கிடைத்த அபரிதமான வெற்றிக்குப் பின்னர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை மனதிற் கொண்டு பா.ஜ.க. பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறார். குஜராத்தில் மோடியின் உண்ணாவிரத்தத்துக்கு ஆதரவளித்த ஜெயலலிதா மறவாமல் அத்வானியின் ரத யாத்திரைக்கும் ஆதரவளித்து இருக்கிறா. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் யார் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு வசதியாக இருக்க வேண்டும் அல்லவா &lt;br /&gt;&lt;br /&gt;தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சமீபத்தில் மத்திய அரசுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதற்கு வைக்கப்பட்ட செக் ஆகக் கூட இருக்கலாம். ஏற்கனவே 2Gயை வைத்து தி.மு.க.வை காங்கிரசு கட்டம் கட்டிவிட்டது. அடுத்து தன் பார்வையை அ.தி.மு.க. பக்கம் செலுத்தி இருக்கிறது. இதில் ஜெயலலிதா வெல்வாரா காங்கிரசிடம் தோற்றுவிடுவாரா என்று போகப் போகத் தான் தெரியும். இந்த விவகாரத்தால் ஒருவகையில் அவருக்கும் லாபம் தான். இப்போதெல்லாம் யாருமே அதிகரித்து வரும் மின்வெட்டு பற்றியோ, விலைவாசி பற்றியோ பேசக் காணோம். இது அவருக்கு எதிர்பாராத லாபம் தான், அவர் தான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலியாச்சே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7510879540849166572?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7510879540849166572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7510879540849166572' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7510879540849166572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7510879540849166572'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/12/blog-post.html' title='முல்லை பெரியாறு - சேட்டன்களின் சேட்டை'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4055310399999308429</id><published>2011-11-29T07:42:00.001-08:00</published><updated>2011-11-29T07:50:25.667-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>தினமலர் - தமிழன் என்றோர் இனமுண்டு</title><content type='html'>ஓரிரு நாட்கள் முன்பு தான் சரத்பவாரை ஒருவர் அறைந்துவிட்டார் என்று மீடியா முழுக்க செய்திகள். சொல்லி வைத்தாற்போல் பெரிய பிரபலங்கள் எல்லாம் இதை கண்டித்து அறிக்கைவிட்டு இருந்தார்கள். இன்னும் சிலர் இப்போதைய வளர்ந்து வரும் மாறிவிட்ட டிரெண்டு படி பல பிரபலங்கள் தங்கள் கண்டனத்தை டிவிட்டர் மூலம் தெரிவித்து இருந்தார்கள். இவர்களில் பலர் வெளிப்படையாக கண்டிப்பது போல் கண்டித்தாலும் சில பிரபலங்களின் டிவிட்டுகளில் வழக்கம் போல் எள்ளலும் நக்கலும் புரையோடி கிடந்ததை கண்கூடாக காண முடிந்தது. பிரபலங்களே இப்படி நடந்து கொள்ளும் போது நம் தினமலர் மட்டும் சும்மா இருக்குமா, அது தன பங்கிற்கு&amp;nbsp; சரத்பவாரை அறைந்தவருக்கு ஒரு இந்துத்வா அமைப்பு பரிசளித்ததை செய்தியாக போட்டு தன் கடமையை செவ்வனே ஆற்றியது &lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் நடந்து ஓரிரு தினங்களிலேயே தினமலர் நிருபரும் தாக்கப்பட இப்போது தினமலர் அரற்றுகிறது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது தினமலருக்கு மிக மிகப் பொருந்தும். இந்த தினமலர் நிருபர் தாக்கப்பட்ட விஷயத்தில் நாமும் &lt;br /&gt;தினமலர் போல் நடந்து கொள்ளாமல் இருக்க வேண்டும். இந்த தினமலர் நிருபர் தாக்கப்பட்ட சம்பவம் மிகவும் வருந்தத்தக்கதே. தினமலர் பாணியில் நாமும் இதை ஆதரித்து அதே மாதிரி நடந்து கொள்ள வேண்டாம். உணர்ச்சிவசப்பட்டு நாம் இது போன்ற செயல்களை ஆதரிக்க முற்படும் போது பல விஷயங்களை நம்மை அறியாமல் மறந்துவிடுகிறோம் &lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தினமலர் நிருபர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கைதாகி இருக்கிறார்கள். ஏற்கனவே பேரறிவாளன் விஷயத்தில் அவரின் வயதான தாயார் மேடை மேடையாக ஏறி கண்ணீர் மல்க தன் மகனுக்காக உரை ஆற்றி வருவதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம். இப்போது &lt;br /&gt;கைதானவர்களுக்கும் குடும்பம் இருக்கும் தானே அவர்களும் இதனால் பாதிப்படைவார்களே. மேலும் நடிகைகளுக்கு ரேட் வெளியிட்ட விஷயத்திலும் இதே மாதிரி ஒரு நிருபர் தான் கடைசியில் பலிகடாவாக்கப்பட்டார் என்று அறியப்பட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுணர்வாளரான நண்பர் ஒருவர் சொன்னதை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும் நம்முடைய இதிகாசங்களை எல்லாம் பாருங்கள் என்றார். நீதி தவறியதற்காக உயிரை விட்டான் ஒருவன், பசுவின் கன்றுக்காக தன் மகனை பலியிட்டான் மற்றொருவன், முல்லைக்கு தேரீந்தான் ஒருவன், மயிலுக்கு போர்வை போர்த்தினான் மற்றொருவன் - இப்படித் தான் இருக்கின்றன நம் கதைகள். இதையே மறைந்து இருந்து அம்பு விடுவதோடும், தேர்க்காலில் நின்றவன் தலையை &lt;br /&gt;கொய்வதோடும் ஒப்பிட்டு பாருங்கள் என்றார் அந்த நண்பர். அதனால் தான் அன்றே சொன்னார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4055310399999308429?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4055310399999308429/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4055310399999308429' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4055310399999308429'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4055310399999308429'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/11/blog-post_29.html' title='தினமலர் - தமிழன் என்றோர் இனமுண்டு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-44363831128687182</id><published>2011-11-21T07:41:00.001-08:00</published><updated>2011-11-21T07:41:54.555-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்காவில் விலை ஏறினால் மட்டும் குதிப்பாங்களே?</title><content type='html'>தமிழகத்தில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட பால் மற்றும் போக்குவரத்து கட்டண உயர்வுகள் மிகவும் வருந்தத்தக்கதாகும். ஏதாவது ஒரு விலையை ஏற்றினாலே அதன் பாதிப்பு பல இடங்களில் எதிரொலிக்கும் ஆனால் யாரைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒன்றிற்கு மேற்பட்ட விலை உயர்வினால் ஏற்படும் விளைவுகளை சொல்லவே வேண்டாம். விலை ஏற்றத்துக்கு அரசு சொன்ன காரணம் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது தான். ஆனால் இந்த கூற்று முழுக்க முழுக்க பொய்யான ஒன்று என்பது ஜெயலலிதா கொடுத்த ஒரு பேட்டியின் வீடியோ மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;iframe allowfullscreen="" frameborder="0" height="315" src="http://www.youtube.com/embed/HM2ZyZKSqcY" width="420"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விலை ஏற்றத்துக்கு அரசு சொன்ன காரணத்தைவிட சில அதிமேதாவிகள் சொல்லும் விளக்கம் தான் மிகப் பெரிய காமெடியாகி இருக்கிறது. அரசு மீது அதிக கடன் சுமை இருக்கிறது என்றும் அதனால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாது எனவும், நாம் வாங்கும் சம்பளம் மட்டும் உயர வேண்டும் ஆனால் விலை மட்டும் உயரக் கூடாதா என்றும் சால்ஜாப்பு சொல்லி வருகிறார்கள் அடிப்பொடிகள். இந்த அடிப்பொடிகள் பலர் அமெரிக்காவில் இருந்து கொண்டு பல மக்களை பாதிக்கும் பல விஷயங்களில் தங்கள் மேதாவித் தனமான கருத்துக்களை உதிர்ப்பதாக நினைத்துக் கொண்டு கிண்டல் மற்றும் நக்கல் நையாண்டி பண்ணிக் கொண்டு இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லொரும் இப்படி அமெரிக்காவில் இருந்து கொண்டு இப்படி கேனத்தனமாக நடந்து கொண்டு இருக்கிறார்களே இவர்கள் வேலை செய்யும் அமெரிக்காவிலும் கடன் சுமை விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. அமெரிக்காவும் இதே மாதிரி தன் கடன் சுமையை குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக் கொண்டு எல்லா விலையையும் ஏகமாக ஏற்றினால் இதே மாதிரி தான் நியாயப்படுத்திக் கொண்டு இருப்பார்களா? அமெரிக்காவிலும் பல அரசு சேவைகள் நட்டத்தில் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அங்கேயும் இதே மாதிரி பஸ் மற்றும் ரயில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறார்கள். அப்போது இதே அதிமேதாவிகள் தான் டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் எகிறிக் குதித்துக் கொண்டு இருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எல்லோருக்கும் ஒரே மனப்பான்மை தான், அது தனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி ஜூஸ் என்பது தான். இதில் வேதனையான விஷயம் இந்த அதிமேதாவிகள் இணையத்தில் மிக சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருப்பது தான் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-44363831128687182?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/44363831128687182/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=44363831128687182' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/44363831128687182'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/44363831128687182'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/11/blog-post.html' title='அமெரிக்காவில் விலை ஏறினால் மட்டும் குதிப்பாங்களே?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/HM2ZyZKSqcY/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5968493110123656509</id><published>2011-10-27T13:40:00.000-07:00</published><updated>2011-10-28T03:20:38.217-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஏழாம் அறிவும் மாஸ் என்டர்டெயினரும் கிடையாது</title><content type='html'>வந்ததே வந்துட்டீங்க பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு பஞ்ச் டயலாக் கேட்டுக்குங்க&lt;br /&gt;"கலைஞானி கமல் நடித்திராவிட்டாலும் கூட ஏழாம் அறிவு படத்தில் அவர் நடித்து இருப்பது போல் யாரெல்லாம் ஃபீல் பண்ணுகிறார்களோ அவர்களே உண்மையான கமல் ரசிகர்கள்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-DJ9ioq7_ajY/TqnQ2pGq99I/AAAAAAAAAQo/1IPSayBAErU/s1600/1136461.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 255px; height: 400px;" src="http://4.bp.blogspot.com/-DJ9ioq7_ajY/TqnQ2pGq99I/AAAAAAAAAQo/1IPSayBAErU/s400/1136461.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5668291243187828690" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம் போல் அலுவலகத்தில் ஆணி புடுங்கிக் கொண்டிருந்த போது செல்போன் சினுங்கியது. அழைத்தது தங்கமணி "எப்போ ஆபிஸ்ல இருந்து கெளம்புறீங்க?". தங்கமணி இப்படி கேட்டால் "வீட்டுக்கு கெளம்பாம ஆபிஸ்ல  இன்னும் என்னத்த கழட்டிட்டு இருக்கீங்க" என்று அர்த்தம். அன்று மாலை ஏதும் வேலை இருப்பதாக முன்கூட்டியே சொல்லாததால் என்ன விஷயம் என்று வினவினேன். அதற்கு தங்கமணி சீக்கிரம் வர முடிந்தால் ஏழாம் அறிவு படத்துக்கு போகலாம் என்றார். அதற்கு நான் சுதாரித்துக் கொண்டு எப்போதும் விஜய் படம் தானே வந்தவுடனேயே பார்க்கனும் என்று சொல்லுவ இப்போ என்ன புதுசா ஏழாம் அறிவு படத்துக்கு கூப்பிடுற. வேணா நாம விஜய் படத்துக்கே போகலாம் என்று அக்கறையா கேட்பது போல் கேட்டேன். உண்மையில் ஏழாம் அறிவு படத்தைவிட விஜய் படத்துக்கு டிக்கெடி விலை கம்மி என்பது தான் காரணம். என் எண்ண ஓட்டத்தை வாய்ஸ் மாடுலேஷனிலேயே மோப்பம் பிடித்த தங்கமணி உங்க அக்கறையை எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு ஏழாம் அறிவு படத்துக்கு டிக்கெட் எடுக்கிற வழியப் பாருங்க என்று அன்புக் கட்டளை இட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் அறிவு படத்துக்கு இன்னும் ஒரு வாரத்துக்கு டிக்கெட் கிடைக்காதாம் என்று அடுத்த பிட்டை போட்டுப் பார்த்தேன். டிக்கெட் எல்லாம் கிடைக்குதாம் நம்ம அப்பார்ட்மென்ட்டில் இருந்து கூட நிறைய பேர் போறாங்களாம் என்றார். ஆகா அபார்ட்மென்ட்டில் தான் யாரோ கெளப்பிவிட்டுட்டு போயிட்டாங்களா அப்போ எஸ்கேப் ஆகுறது ரொம்ப கஷ்டம் என்று முடிவு செய்து கொண்டேன். சரி, எப்போ வர்றீங்க என்று ஆரம்பித்த இடத்துக்கே வந்தார். இரு நான் கிரகங்களின் நிலமையை பார்த்து தான் சொல்லனும் என்றேன். என்னது கிரகமா? நீங்க எப்போது இருந்து ஜோதிடம் பார்க்க ஆரம்பிச்சீங்க என்றார். அதாவது பிராஜெக்ட் மேனேஜர், பிராஜெக்ட் லீட் ஆகியோர் என்னை தேடி வருவார்களா என்று பார்த்துவிட்டு மற்றும் நம் டீம் மெம்பர்களின் ஸ்டேட்டஸையும் பார்த்துவிட்டு தான் சொல்ல முடியும் என்றேன். சரி சரி சீக்கிரம் வர்ற வழியப் பாருங்க என்று சொல்லிவிட்டு போன் காலை கட் செய்தார்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக ஏழாம் அறிவு படமும் பார்த்தாகிவிட்டது. படத்தில் நம்ம டைரக்டர் முருகதாஸ் அவர்கள் சொல்ல வருவது மேலே சொன்ன மாதிரி தான். நம்மில் பலர் சில விஷயங்களை நம்பிக்கையோடு அனுகுகிறார்கள், அத்தகையவர்கள் அந்த விஷயங்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறார்கள். ஆனால் அதே விஷயங்களை வேறு சிலர் மூடநம்பிக்கை என்ற கண்ணோட்டத்தோடு அனுகுகிறார்கள். இவர்கள் அவ்விஷயங்களை கண்மூடித்தனமாக நிராகரிக்கிறார்கள். நம்ம இயக்குநர் இந்த இரண்டுமே தவறு&lt;br /&gt;எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எல்லாம் ஓகே தான் ஆனால் இயக்குநர் தான் சொல்ல வந்ததை இப்படி சிம்பிளாக சொன்னால் தமிழர்களாகிய நம் மக்கள் அதை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள். இந்த விஷய்த்தில் இயக்குநர் ஷங்கரை முருகதாஸ் அவர்கள் பின்பற்ற வெண்டும். அந்நியன் படம் கூட டாகுமெண்டரி டைப் படம் தான். ஆனால் இயக்குநர் ஷங்கர் "சேர்க்க வேண்டியதை" சேர்த்ததால் தான் படம் பிய்த்துக் கொண்டு ஓடியது. யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை , கேட்கவும் முடியாது?&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி படத்தில் லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன என்று சொல்வதெல்லாம் சுத்த பேத்தல். இதே இயக்குநர் எடுத்த கஜினி படத்தில் இல்லாத லாஜிக் ஓட்டைகளா. ஆனால் அந்த படத்தை நம் ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து ஓட வைக்கவில்லையா? அதே மாதிரி இன்னும் என்னென்னவோ சம்மந்தா சம்மந்தமே இல்லாமல் குறை சொல்கிறார்கள். போதி தர்மர் தமிழரா இல்லையா என்று கேள்வி எழுப்புகிறார்கள். என்னவோ தமிழன் இதற்கு முன் எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொண்ட மாதிரியும், இப்போது தான் அவன் மீது ஏதோ ஒன்று முதன்முறையாக திணிக்கப்படுவது மாதிரியும் ஒரு பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். மேலும் படத்தில் சூர்யாவும், ஸ்ருதியும் அரை குறை ஆடைகளோடு வருகிறார்களாம். என்னை பொறுத்தவரை இந்த படத்தில் மிக நெருக்கமான காதல் காட்சிகளை கூட வைக்காமல் எடுத்து இருக்கிறார் இயக்குநர். இன்றைய காலகட்டத்தில் இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியும் என்று நிரூபித்த டைரக்டருக்கு சிலை வைத்தால் கூட தவறில்லை&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இயக்குநர் முருகதாஸ் அவர்கள் ஓவர் பில்டப் கொடுத்துவிட்டார் என்றும் கூட சொல்கிறார்கள். நாம் இப்போது முழுக்க முழுக்க வியாபாரமயமாகிவிட்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம், இங்கே கூவாத பொருள் சந்தையில் விற்பனை ஆகாது என்று எங்கள் பிராண்டிங் குரு அடிக்கடி சொல்லுவார். இப்படித் தான் ஒரு பெரிய்ய்ய நடிகரின் படம் ஒன்று ரிலீஸாகவிருந்தது. அந்த நடிகர் தொலைக்காட்சியில் தோன்றி தன் படம் தான் தமிழில் வெளிவரும் முதல் ஜேம்ஸ்பாண்டு படம் என்று அள்ளிவிட்டார். அந்த படம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும் அந்த நடிகரே கூட அந்த படத்தை பார்த்து டென்ஷன் ஆகி தன் ரசிகர்களை பார்த்து சவுண்டுவிட்டார். அடுத்து இன்னொரு நடிகரின் படம் வெளிவரும் நேரத்தில் அந்த நடிகர் தொலைக்காட்சியில் வந்து இது குழந்தைகளுக்கான படம் என்று சொன்னார், அந்த படப் பாடல்கள் எப்போதும் மிட்நைட் மசாலாவில் தவறாமல் இடம் பெறும். இதையெல்லாம் கம்பேர் பண்ணும் போது நம்ம இயக்குநர் முருகதாஸ் அவர்கள் எவ்வளோ தேவலாம்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தியேட்டரை விட்டு வெளிவந்தும் கூட மனதை விட்டு அகல மறுக்கும் சீரியஸ் படமும் கிடையாது திரையில் வணக்கம் போடும் முன்னரே வண்டியை எங்கே பார்க் பண்ணினோம் என்று மறக்கக் கூடிய மாஸ் என்டர்டெயினரும் கிடையாது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5968493110123656509?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5968493110123656509/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5968493110123656509' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5968493110123656509'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5968493110123656509'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/10/blog-post.html' title='ஏழாம் அறிவும் மாஸ் என்டர்டெயினரும் கிடையாது'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-DJ9ioq7_ajY/TqnQ2pGq99I/AAAAAAAAAQo/1IPSayBAErU/s72-c/1136461.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4888431537817002689</id><published>2011-09-27T07:18:00.001-07:00</published><updated>2011-09-27T07:50:25.463-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>தினமலருக்கு தட்ஸ்தமிழ் கொடுத்த அறை</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-pdPgiXdUi1M/ToHbVTASnpI/AAAAAAAAAQc/XZc41d5Yv84/s1600/Damaar.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 235px;" src="http://3.bp.blogspot.com/-pdPgiXdUi1M/ToHbVTASnpI/AAAAAAAAAQc/XZc41d5Yv84/s400/Damaar.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5657043765879283346" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தினமலரின் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் நாம் எல்லோரும் அறிந்தது தான். எப்போதுமே ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வது. உண்மையின் உரைகல் என்று சொல்லிக் கொண்டு உண்மைகளை திரிப்பது அல்லது உண்மைகளை இருட்டடிப்பு செய்வது, தனக்கு சாதகமான செய்திகளை மிகைப்படுத்தி எழுதி ஆனந்த கூத்தாடுவது அதே சமயத்தில் தனக்கு பாதகமாக ஏதாவது நடந்தால் அதை அப்படியே அமுக்கி வாசிப்பது என்று எல்லா உள்ளடி வேலைகளையும் தொடர்ந்து செய்து வருவது தான் தினமலர் என்று நம் அனைவருக்குமே தெரியும். இவைகளைப் பற்றி பலர் பல சமயங்களில் எழுதி தினமலரின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டு இருக்கிறார்கள். பலர் தினமலரை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் இவை எல்லாம் தினமலரை ஒரு துளியளவும் பாதிக்காது. அது தன் சகுனி வேலையை எவ்வித இடையூறும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் சீசன் தொடங்கிவிட்டது. சட்டமனற தேர்தல் முடிந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் உள்ளாட்சித் தேர்தலிலும் அதே கூட்டணி தான் தொடரும் என்று எல்லொரும் நினைத்துக் கொண்டு இருக்க அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற விதிமுறைக்கு ஏற்ப தேர்தல் களத்தில் பல காட்சி மாற்றம் ஏற்பட்டு அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. மிகவும் அண்மைக் கட்ட நிலைமையாக தே.மு.தி.க.வும் கம்யூனிஸ்டு கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைத்து இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. அவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுமே தனியாகவே தேர்தலை சந்திக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தனியாக நிற்கும் கலாட்டாவை முதலில் ஆரம்பித்து வைத்தவர் தி.மு.க. தலைவர் கலைஞர் தான். சட்டமன்ற தேர்தலில் கிடைத்த மிகப் பெரும் தோல்விக்குப் பிறகு தன்னை கொஞ்சமும் சட்டை செய்யாத காங்கிரஸின் போக்கை கண்டு விரக்தி அடைந்த அவர் தான் முதன் முதலாக உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. தனியாக சந்திக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். எப்படா தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி முறிவு ஏற்படும் என்று காத்துக் கொண்டு இருந்த தினமலரோ கலைஞரின் இந்த அறிவிப்பை கண்டு அடுத்த நாள் தனது தலைப்புச் செய்தியில் தி.மு.க. கூட்டணி டமார் என்று அறிவித்து ஆனந்த கூத்தாடியது. தினமலரின் இந்த நடவடிக்கையில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை தான். கலைஞரே தனியாக நிற்கிறோம் என்று அறிவித்த பின் ஜெயலலிதா சும்மா இருக்க முடியுமா. அவரோ ஒரு படி மேலே போய் கூட்டணி கட்சிகளை கொஞ்சமும் சட்டை செய்யாமல் எல்லா தொகுதிகளுக்கும் தனிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியும் டமார் என்று தானே தினமலர் தலைப்பு செய்தி போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்யுமா தினமலர் அது அ.தி.மு.க. கூட்டணி பற்றி அடக்கியே வாசித்தது&lt;br /&gt;&lt;br /&gt;இன்று தினமலர் பாணியில் தட்ஸ்தமிழில் தலைப்பு செய்தியை பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது தினமலர் பாணியில் அ.தி.மு.க. கூட்டணி டமார் என்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆம் தினமலர் போன்ற உள்ளடி வேலை செய்யும் சக்திகளுக்கு இதுவே சரியான பதிலடியாக இருக்கும். வாழ்க தட்ஸ்தமிழ் தொடரட்டும் அதன் பணி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4888431537817002689?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4888431537817002689/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4888431537817002689' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4888431537817002689'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4888431537817002689'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/09/blog-post_27.html' title='தினமலருக்கு தட்ஸ்தமிழ் கொடுத்த அறை'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-pdPgiXdUi1M/ToHbVTASnpI/AAAAAAAAAQc/XZc41d5Yv84/s72-c/Damaar.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-6457105110666139601</id><published>2011-09-15T08:04:00.001-07:00</published><updated>2011-09-15T08:08:07.888-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>விகடனின் "அம்மா" பாசம் (கருத்துப்படம்)</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-jtaHXylD6jY/TnIUSfK1HbI/AAAAAAAAAQU/za57dVTTzKc/s1600/Viakatan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 322px;" src="http://3.bp.blogspot.com/-jtaHXylD6jY/TnIUSfK1HbI/AAAAAAAAAQU/za57dVTTzKc/s400/Viakatan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5652602790140517810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight:bold;"&gt;படம் நன்றி: விகடன்.காம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-6457105110666139601?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/6457105110666139601/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=6457105110666139601' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6457105110666139601'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6457105110666139601'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/09/blog-post_15.html' title='விகடனின் &quot;அம்மா&quot; பாசம் (கருத்துப்படம்)'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-jtaHXylD6jY/TnIUSfK1HbI/AAAAAAAAAQU/za57dVTTzKc/s72-c/Viakatan.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5628667147370667771</id><published>2011-09-02T21:07:00.000-07:00</published><updated>2011-09-03T19:37:53.805-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மங்காத்தாவின் மாஸ் ஓபனிங்</title><content type='html'>&lt;iframe src="http://www.youtube.com/embed/Md5ua8d1f-8?hl=en&amp;amp;fs=1" allowfullscreen="" frameborder="0" height="349" width="425"&gt;&lt;/iframe&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக ரஜினி மற்றும் விஜய் படங்களுக்கு தான் மாஸ் ஓபனிங் இருக்கும் என்பது பரவலான கருத்து. இது ஓரளவுக்கு உண்மையும் கூட. கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு போன போது அவ்வளவாக கூட்டம் இல்லை தான். சூர்யா நடித்த ஆதவன் படத்துக்கு வந்த கூட்டம் அதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை உன்னைப் போல் ஒருவனை இந்தியிலேயே பலர் பார்த்துவிட்டதால் வரவில்லை போலும். ரஜினி மற்றும் விஜய் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு அஜீத் நடித்து தற்போது சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் மங்காத்தா படத்துக்கும் இருந்தது என்றால் அது மிகையாகாது&lt;br /&gt;&lt;br /&gt;அஜித் நடிப்பில் பார்த்த முதல் படம் அமர்க்களம் தான் அந்த படம் பெயருக்கு ஏற்றம் மாதிரி படு அமர்க்களமாக இருந்தது. அந்த படத்தைப் பார்த்த எஃபெக்டில் அஜித் தொடர்ந்து நடித்த படங்களை பார்க்கப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனதை மறக்க முடியாது. மங்காத்தா படத்தில் அஜித் பேசும் "இனி சத்தியமா குடிக்கக் கூடாது" என்பது மாதிரி இனி சத்தியமா அஜித் படம் பார்க்கக் கூடாது என்று நினைத்தது உண்டு. பல ப்ளாப்புகள் தொடர்ந்து கொடுத்தாலும் அவ்வப்போது சில ஹிட்டுகளையும் கொடுக்க அஜித் தவறவில்லை ஆனால் அந்த ஹிட்டுகள் எல்லாம் அமர்க்களம் கொடுத்த எஃபெக்டை கொடுக்கவில்லை என்பது தான் உண்மை. அந்த குறையை தற்போது வந்திருக்கும் மங்காத்தா திரைப்படம் நிச்சயம் நிவர்த்தி செய்யும்&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய சில தொடர் தோல்விகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் ஒரு ஹிட் கொடுத்து இருக்கிறார். அஜித் எப்போதுமே வெளிப்படையான ஒரு மனிதர். இந்த குணம் அவருக்கு பல சந்தர்ப்பங்களில் அசௌகரியத்தைக் கொடுத்தாலும் இன்றளவுக்கும் அவர் தன் இயல்பு மாறாமல் தான் இருந்து வருகிறார். அத்தகைய வெளிப்படையான இயல்போடு அதே மாதிரி ஒரு கேரக்டரில் நடித்து இருப்பதால் இந்த படத்தில் பல இடங்களில் அவர் நடித்து இருப்பது மாதிரியே தெரியவில்லை படத்தில் பல காட்சிகள் மிக இயல்பாகவே இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் தல பல இடங்களில் ஆங்கிலத்தில் பேசுகிறார் அதிலும் குறிப்பாக கெட்ட வார்த்தைகள் பேசும் போது ஆங்கிலத்தில் பேசுகிறார். ஒரே ஒரு இடத்தில் லக்ஷ்மி ராயைக் கொல்லும் போது மட்டும் தமிழில் கெட்ட வார்த்தை பேசுகிறார். அந்த இடத்திலும் ஆங்கில கெட்ட வார்த்தையே பேசி இருந்தால் அதிகம் உறுத்தி இருந்திருக்காது. படம் பற்றி எல்லோரும் எழுதி மாய்ந்துவிட்டதால் இதற்கு மேல் எழுதினால் போரடிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்க்க தியேட்டருக்கு முன்னாலேயே வந்தவர்கள் எல்லோரும் பின் வரிசையில் உள்ள சீட்டுகளை ஆக்ரமித்துக் கொண்டதால் தாமதித்து வந்தவர்கள் இருக்கைகளை தேடி "is anyone coming here?" என்று பீட்டர் விட்டுக் கொண்டு இருந்தார்கள். பார்க்க வந்திருப்பதோ தமிழ்ப் படம் அங்கே வந்த பிறகு ஏன் இந்த வீண் பந்தா என்று தெரியவில்லை. தமிழிலேயே பேசித் தொலைக்கலாமே&lt;br /&gt;&lt;br /&gt;படம் ஆரம்பித்தவுடன் டைட்டில் போடப் போகிறார்கள் என்று உணர்ந்து கொண்ட அஜித் ரசிகர்கள் முதலில் தல பெயரைத் தான் போடுவார்கள் என்று நம்பி  ஆர்வக் கோளாறில் திரையில் பெயர்  தெரியும் முன்னரே ஆரவார ஒலி எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் திரையிலோ தயாநிதி அழகிரி என்ற எழுத்துகள் காட்சி அளித்தன. அதைக் கண்டவுடன் ஒலி எழுப்பிய ரசிகக் கண்மணிகள் ஏதோ அவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று அஞ்சி  அடுத்த சில விநாடிகளுக்கு மயான அமைதி காத்தனர். அடுத்து நிஜமாகவே அஜித் என்ட்ரி கொடுத்த போது முதலில் எழுப்பியதைவிட அதிக ஒலி எழுப்பி தங்கள் பாவத்தை போக்கிக் கொண்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;அமர்க்களம் அஜித்தின் வெள்ளிவிழா படம் என்று தமிழ் விக்கிபீடியா சொல்கிறது. இப்போது அவரின் பொன்விழா படமான மங்காத்தா வெற்றிப் படமாக அமைந்து இருக்கிறது. அடுத்து ரசிகர்களை பவள விழா படம் வரைக்கும் காத்திருக்க வைக்காமல் தொடர்ந்து ஹிட்டுகளை கொடுக்குமாறு தலையை வாழ்த்துவோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5628667147370667771?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5628667147370667771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5628667147370667771' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5628667147370667771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5628667147370667771'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/09/blog-post.html' title='மங்காத்தாவின் மாஸ் ஓபனிங்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/Md5ua8d1f-8/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3355627328815591118</id><published>2011-08-30T18:29:00.000-07:00</published><updated>2011-09-02T21:59:52.069-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>"அம்மா" ஆடும் அரசியல் மங்காத்தா</title><content type='html'>முதலில் தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கோரி சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அம்மாவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-MkfFJ2BFWv0/Tl2OwCOcygI/AAAAAAAAAO8/VKIKLQHNrFo/s1600/Mangaatha.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/-MkfFJ2BFWv0/Tl2OwCOcygI/AAAAAAAAAO8/VKIKLQHNrFo/s400/Mangaatha.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5646826463674812930" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முந்தாநாள் தான் தூக்கு தண்டனை வழக்கில் தலையிடும் அதிகாரம் தனக்கு இல்லை என்று அறிவித்தார். அடுத்த நாளே சட்டப் பேரவையில் தூக்கு தண்டனையை குறைக்குமாறு தீர்மானம் நிறவேற்றி இருக்கிறார். இரவோடு இரவாக இந்த அதிகாரம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. உள்நாட்டு விவகாரத்திலேயே தனக்கு அதிகாரம் இல்லை என்று ஒத்துக் கொண்டுவிட்டால் பின்னர் சவடாலாக இதற்கு முன்னர் இயற்றிய வெளிநாட்டு தீர்மானம் எல்லாம் டுபாக்கூர் என்று அம்பலமாகிவிடுமே, சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொண்ட மாதிரி ஆகிவிடுமே என்று எண்ணி இந்த தீரமானத்தை நிறைவேற்றினாரா என்று தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;வைகோ, சீமான் போன்றவர்கள் தூக்கு தண்டனையை குறைக்க முதல்வர் தலையிட வேண்டும் என்றும் இதற்கு முன் அவ்வாறு நடந்ததற்கான முன் உதாரனங்கள் இருக்கின்றன என்றும் சொல்லி வந்தனர். அதையும் மீறி தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அறிவித்ததும் அந்த அறிவிப்பு பச்சை பொய் இதற்கு முன்னால் பல முதல்வர்கள் அவ்வாறு செய்து இருக்கிறார்கள் என்றும் ஆதாரப்பூர்வமாக பலர் பேசியும் எழுதியும் வந்தனர். இதனால் தன் சாயம் வெளுத்துவிடுமோ என்று அஞ்சி இந்த தீர்மானத்தை நிறைவேற்றினாரா என்றும் தெரியவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் ஏதோ நல்லது நடந்து இருக்கிறது. காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக இந்த பிரச்சினை பெரிதாகி வரும் நேரம் நீதிமன்றமும் தூக்கு தண்டனையை தள்ளி வைத்து இருக்கிறது. இப்படி எல்லாம் நேரம் ஒர்க் அவுட் ஆவதற்கும் ஒரு அதிர்ஷ்டம் வேண்டும் அது ஜெயலலிதாவிற்கு எல்லோரும் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கிறது. இப்படி இரவோடு இரவாக அதிகாரம் இருக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்ததோடு அல்லாமல் அந்த அதிகாரத்தை தவறாமல் பயன்படுத்தி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி இருக்கிறாரே அதை அவர் வழக்கமாக மற்ற விஷயங்களில் எடுப்ப்பது போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எடுத்திருப்பார் என்று தோன்றவில்லை. இரவோடு இரவாக கூட்டல் கழித்தல் எல்லாம் போட்டு பார்த்த பின்னரே எடுத்திருப்பார்&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் கொசுவத்தி சுத்தி பார்ப்போம். இதற்கு முன்னர் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தாரே அப்போது அவர் மீது நிலுவையில் பல வழக்குகள் இருந்தது. அதனால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று எல்லோருக்கும் தெரியும். அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் முடிவைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். எதிர்பார்த்த மாதிரியே நான்கு வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்த பின்னும் அதையே இன்னும் அதிக மூர்க்கத்தனத்தோடு செயல்படுவது ஜெயலலிதாவுக்கு ஒன்றும் புதிதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கூட சமச்சீர் கல்வி விஷயத்தில் உயர் நீதிமன்றம் குட்டு வைத்த பிறகும் அதே மூர்க்கத்தனத்தோடு உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு ஒரு நாளைக்கு முன் நீதிமன்றம் என்ன தீர்ப்பு கொடுத்தாலும் அமுல்படுத்துவோம் என்று அறிவித்தார். இங்கேயும் முடிவு என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொண்டே வீம்பாக செய்தார் என்றே எண்ணத் தோன்றுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார் எப்படிப் பார்த்தாலும் அவருக்கு லாபக் கணக்கு தான். முடிவை பற்றி கவலைப்படாமல் அவர் பாணியிலேயே இறங்கிவிட்டர். முடிவு என்னவாக இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றிய செயலுக்காகவே பலர் அவர் பக்கம் சாயலாம். ஈழப் போரின் போதே கலைஞர் அமைதியாக இருந்துவிட்டார் என்று பலர் ஜெயலலிதா பக்கம் சாய்ந்தார்கள். இப்போது இன்னும் அதிகம் பேர் அவரை ஆதரிப்பார்கள். ஒருவேளை இந்த தீர்மானத்தின் முடிவு வெற்றிகரமாக அமைந்துவிட்டால் அது இன்னொரு வகையில் எதிரொலிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக சட்டப்பேரவை இயற்றிய தீர்மானத்தின் பேரில் மூவரின் தண்டனை மறு பரிசீலனை செய்யப்பட்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டால் அத்தகைய ஒரு மிகப்பெரிய மாற்றம் சோனியாஜியின் தலையசைப்பு இல்லாமல் நடைபெறாது. சோனியாஜிக்கு மன்மோகன் வலது கரம் என்றால் குடியரசு தலைவர் இடது கரம். இந்த இரு கரங்களும் அவரின் ஆணை இல்லாமல் அசைவது கூட கிடையாது. அப்படி தண்டனை குறைப்பு நடந்தால் அது புதிய கூட்டணிக்கு கூட வழிவகுக்கலாம். ஏற்கனவே காங்கிரசு எப்படா தி.மு.க.வை கழட்டிவிடலாம் என்று காத்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு இத்தகைய ஒரு மாற்றமே ஒரு தொடக்கமாக அமையும் அப்புறம் என்ன ஸ்டேட், சென்ட்ரல், அமெரிக்கா, யூரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று எல்லா இடங்களிலும் அம்மா கொடி தான் பறக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3355627328815591118?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3355627328815591118/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3355627328815591118' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3355627328815591118'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3355627328815591118'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/08/blog-post_30.html' title='&quot;அம்மா&quot; ஆடும் அரசியல் மங்காத்தா'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-MkfFJ2BFWv0/Tl2OwCOcygI/AAAAAAAAAO8/VKIKLQHNrFo/s72-c/Mangaatha.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-478433624080662205</id><published>2011-08-10T18:55:00.000-07:00</published><updated>2011-08-10T19:17:29.429-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>சமச்சீர் கல்வியும் தீர்ப்பும் சங்கராச்சாரியாரும்</title><content type='html'>சமச்சீர் கல்வி தீர்ப்பு ஒருவழியாக வந்துவிட்டது தீர்ப்பு எப்படி வரும் என்று தெரிந்தோ தெரியாமலோ ஜெயலலிதா நீதிமன்ற தீர்ப்பை வரவேற்போம் என்று அறிவித்து இருக்கிறார். எப்படி பார்த்தாலும் அவருக்கு இது ஒரு மாபெரும் தோல்விதான். இப்போது சொன்னபடி நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். கலைஞர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு பாடம் கற்பித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார். இதன் உள்ளே ஒளிந்து இருக்கும் நக்கலை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை. இதே போல் புதிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்தவுடன், பட்ஜெட்டுக்கு முன்னாலேயே எல்லா வரிகளையும் போட்டு தாக்கிவிட்டு பின்னர் தாக்கல் செய்வது தான் வரியில்லா பட்ஜெட்டா என்று வேறு வாரி இருக்கிறார். தி.மு.க.வில் அவரைவிட்டால் இது மாதிரி அறிக்கைவிடுவதற்கு வேறு யாரும் இல்லாதது அக்கட்சிக்கு மிகவும் நல்லதல்ல&lt;br /&gt;&lt;br /&gt;தீர்ப்பு வந்தவுடன் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக செய்திகள் சொல்லுகின்றன. சில இடங்களில் மாணவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ந்ததாக தெரிகிறது. எப்போதும் மாணவர்கள் பள்ளிக்கு போகாவிட்டால் தான் மகிழ்வார்கள் ஆனால் இந்த முறை பள்ளிக்கு போய் படிக்க வேண்டும் என்பதற்காக மகிழ்ந்து இருக்கிறார்கள். எது எப்படியோ ஒரு நீதிமன்ற தீர்ப்பு மக்களால் இந்த அளவுக்கு கொண்டாடப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். அந்த பெருமையை பெற்றுத் தந்தது நம்ம நாட்டிலேயே ஏன் இந்த உலகத்திலேயே நம்ம தமிழ்நாட்டு முதல்வராகத் தான் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுற்றிப் பார்த்தோமானால் இதே தி.மு.க.வினர் இதே ஜெயலலிதாவால் சங்கராச்சாரியார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்கள். அதற்கு காரணம் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது காஞ்சிபுரத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ந்தார்களாம். (இப்போ தலைப்புக்கு வந்தாச்சு). அப்புறம் ஆட்சி மாற்றம் வந்த பின் அதே சங்கராச்சாரியார் வழக்கு வலுவிழந்து போனதற்கு காரணம் தி.மு.க. தான். இப்படி அரசியலில் எது எப்பொ நடக்கும் என்று கணிக்க முடியாத அளவிற்கு நம் நாட்டில் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் செந்தமிழன் சீமான் அவர்கள் ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு அல்லாமல் பாராட்டு விழா நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கிறாராம். அதற்கு அனுமதி கிடைக்க தாமதமாவதால் ஜெயலலிதா சார்பில் அறிக்கை விட வேறு ஆரம்பித்து இருக்கிறார். இத்தனை நாள் அந்த வேலையை வைகோ தான் செய்து வந்து இருந்தார். இப்போது அந்த இடத்தை ஆக்கிரமிக்க சீமான் கடுமையாக முயன்று வருவதாக தெரிகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்தும் கூட வைகோவுக்கு அவருக்கு கேட்ட சீட்டுகள் கொடுக்காமல் விஜயகாந்துக்கு சீட்டுகளை அள்ளி வீசினார் ஜெயலலிதா போகிற போக்கில் வைகோவுக்கு இதயத்தில் கூட இடம் மிஞ்சாது போலுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;சமச்சீர் கல்வி பற்றிய தீர்ப்பு வந்தாலும் பிரச்சினை இத்தோடு முடிந்துவிடுவதாக தெரியவில்லை. புத்தகம் விநியோகிக்க வேண்டும் அதற்கு முன்னர் அதில் ஸ்டிக்கரோ அல்லது பக்கங்களை கிழிக்கவோ வேண்டும். இதெல்லாம் நடந்து முடிப்பதற்கு காலாண்டு அல்லது அரையாண்டு வந்துவிடும். பத்தாம் வகுப்பு மாணவர்கள் நிலை தான் மிகவும் கொடுமை. பேசாமல் இந்த ஆண்டு அனைவரயும் பாஸ் பண்ண வைத்துவிட்டால் இந்த மாணவர்கள் எல்லாம் ஒரு வேளை ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரச்சினை எல்லாம் இந்த தீர்ப்பு வந்ததினால் தானே சொத்துக் குவிப்பு வழக்கு மாதிரி இதிலும் வாய்தா வாங்க வழி இருந்திருந்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-478433624080662205?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/478433624080662205/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=478433624080662205' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/478433624080662205'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/478433624080662205'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/08/blog-post.html' title='சமச்சீர் கல்வியும் தீர்ப்பும் சங்கராச்சாரியாரும்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2570894595231715279</id><published>2011-07-30T08:22:00.001-07:00</published><updated>2011-07-30T08:24:06.040-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>சிறையில் மு.க.ஸ்டாலின் - படங்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-HNJXQmTwHoE/TjQgnx_HnwI/AAAAAAAAAO0/jdUcStgaBKk/s1600/MKS1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://1.bp.blogspot.com/-HNJXQmTwHoE/TjQgnx_HnwI/AAAAAAAAAO0/jdUcStgaBKk/s400/MKS1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5635164901552398082" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-O816qiyYuXg/TjQgn4Igx_I/AAAAAAAAAOs/okZMozxN17g/s1600/MKS2.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/-O816qiyYuXg/TjQgn4Igx_I/AAAAAAAAAOs/okZMozxN17g/s400/MKS2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5635164903202408434" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் தேடிய போது கிடைத்த படங்கள் இவை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2570894595231715279?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2570894595231715279/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2570894595231715279' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2570894595231715279'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2570894595231715279'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/07/blog-post_3023.html' title='சிறையில் மு.க.ஸ்டாலின் - படங்கள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-HNJXQmTwHoE/TjQgnx_HnwI/AAAAAAAAAO0/jdUcStgaBKk/s72-c/MKS1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7994803859219585250</id><published>2011-07-22T21:30:00.001-07:00</published><updated>2011-07-24T16:40:38.261-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Facebookஐ முந்துகிறதா Google+ ?</title><content type='html'>கடந்த சில வாரங்களாக அடிக்கடி பார்க்கும் செய்தி என்னவென்றால் கூகிள் ப்ளஸ் பற்றியது தான். நேற்று கூட செய்தியில் கூகிள் ப்ளஸ் இருபதே தினங்களில் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது என்று வெளிவந்துள்ளது. இத்தகைய செய்திகள் சற்று மிகைப்படுத்தப்படுபவை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படித் தான் அமெரிக்காவில் எந்திரன் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முடிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டார்கள் ஆனால் படம் ரிலீஸ் ஆன அன்று வரை கூட டிக்கெட் கிடைத்ததாக டிவிட்டர் நண்பர்கள் தெரிவித்து இருந்தார்கள். செய்தி நிறுவனங்களையும் குறை சொல்ல முடியாது அவர்களுக்கு பரபரப்பாக வெளியிடுவதற்கு ஏதாவது செய்தி வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;சரி செய்தி உண்மையோ பொய்யோ போய் இந்த கூகிள் ப்ளஸில் என்ன தான் இருக்கு என்று ஆர்வம் தோன்றாமல் இருக்கவில்லை. அதனால் www.google.com/plus என்று டைப்பினேன். கூகிள் ப்ளஸின் முதல் பக்கம் தோன்றியது. ஏற்கனவே ஜிமெயில் அக்கவுண்ட் இருந்ததால் அதே பயனர் தகவல்களை பயன்படுத்தி உள்ளே நுழையலாம் என்று சொல்லப்பட்டு இருந்தது. பயனர் தகவலை உள்ளீடு செய்து கூகிள் ப்ளஸின் உள்ளே நுழைய முற்பட்ட போது நாம் ஏற்கனவே கொடுத்து இருக்கும் பெயர் முதலான தகவலகள் சரிதானா என்று கேட்கப்பட்டது. பெயர் ஆங்கிலத்தில் இருந்ததால் அதை தமிழில் மாற்றி மீண்டும் உள்ளே நுழைய முற்பட்டபோது பெயர் விவரம் விதிமுறைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படவில்லை என்று செய்தி வந்தது. இவ்ளோ பெரிய கூகிள் ப்ளஸில் தமிழில் பெயர் கொடுக்க முடியாதா? அப்படி எல்லாம் இருக்காதே என்று மீண்டும் ஒரு முறை முயற்சி செய்த போது கீழ்கண்ட எச்சரிக்கை வந்தது. அதாவது அதே பெயருடன் தான் உள்ளே நுழைவேன் என்று அடம் செய்தால் கூகிள் ப்ளஸ் பயன்படுத்த முடியாமல் போகலாம் என்றும் ஆனால் தொடர்ந்து ஜிமெயில் மற்றும் கூகிள் பஸ் போன்றவகளை பயன்படுத்தலாம் என்றும் மெஸ்ஸேஜ் வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-QucEXaKe7vA/TipSDYTpilI/AAAAAAAAAOE/aoXuHLDHGvE/s1600/GoogleWarning.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 181px;" src="http://3.bp.blogspot.com/-QucEXaKe7vA/TipSDYTpilI/AAAAAAAAAOE/aoXuHLDHGvE/s400/GoogleWarning.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5632404501998176850" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு ஏதாவது தடங்கல் வந்தால் தானே ஆர்வமும் அதிகரிக்கும் அதனால் எப்படியும் இந்த கூகிள் ப்ளஸை பார்த்தே ஆக வேண்டும் என்பதற்காக பெயரை ஆங்கிலத்தில் மாற்றி உள்ளே மீண்டும் நுழைய முற்பட்ட போது மறுபடியும் கீழே உள்ள எச்சரிக்கை செய்தி வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-Pw1xglbCG-o/TipSknSW7_I/AAAAAAAAAOM/fE1f8p_SM_A/s1600/Google%252B.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 333px; height: 257px;" src="http://1.bp.blogspot.com/-Pw1xglbCG-o/TipSknSW7_I/AAAAAAAAAOM/fE1f8p_SM_A/s400/Google%252B.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5632405072954978290" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்புக் மீதும் இப்படி ஒரு குற்றச்சாடு எழுந்தது அதாவது பயனாளர்கள் தகவல்களை பேஸ்புக் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு. அதனால் இந்த கண்டிஷனையும் ஒப்புக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தால் புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட பழைய கட்டிடத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. ஏற்கனவே புஸ்ஸான கூகிள் பஸ்ஸில் சில ஜிகினா வேலைகளை செய்து இருக்கிறார்கள். பேஸ்புக் கொஞ்சம், டிவிட்டர் கொஞ்சம் என்று கலந்து கட்டி மேலும் பேஸ்புக்கில் சேர்க்கப்படலாம் என்று யூகிக்கப்பட்ட சில அம்சங்களையும் சேர்த்து இருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்புக் வளர்ந்து வந்த கதை வேறு விதமானது. அது புதிதாக தோன்றிய ஒரு சேவை. அதற்கு முன் அது எந்த வடிவத்திலும் இணையத்தில் இருக்கவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களில் அது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் அப்படி இல்லை கூகிளுக்கு என்று ஏற்கனவே ஒரு மிகப் பெரிய பயனர் வட்டம் ஜிமெயில் மூலமாக உருவாக்கி வைத்துள்ளது. கூகிள் ப்ளஸில் புதிதாக இணைந்துள்ள 20 மில்லியன் பேரும் புதியவர்கள் என்றால் அது உண்மையிலேயே ஒரு சாதனை தான். ஆனால் அவர்கள் ஏற்கனவே ஜிமெயில் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இது அதற்கு மேலும் ஒரு சறுக்கல் தான் ஏனென்றால் ஜிமெயில் பயன்படுத்துப்வரகளே அதை இன்னும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தான்&lt;br /&gt;&lt;br /&gt;பேஸ்புக்கும் கூகிளும் இது எங்க ஏரிய உள்ளே வராதே என்று ஆளாளுக்கு தங்கள் கோட்டையில் கோலோச்சிக் கொண்டு தான் இருந்தார்கள். ஆனால் சில மாதங்களுக்கு முன் பேஸ்புக் இமெயில் சேவையை ஆரம்பிக்க கூடும் என்று வெளியான செய்தி கூகிளின் கோட்டையை சற்று அதிரச் செய்து இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ பேஸ்புக்கிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்ட இமெயில் சேவை இன்னும் வெளிவரவில்லை. அதற்குள்ளாக கூகிள் விழித்துக் கொண்டு இந்த கூகிள் ப்ளஸை அறிவித்து இருக்கிறது. ஆனால் கூகிள் ப்ளஸ் ஏற்படுத்திய தாக்கத்தைவிட பேஸ்புக் இமெயில் சேவையை தொடங்கினால் அதன் தாக்கம் இதை விட பல மடங்காக இருக்கும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7994803859219585250?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7994803859219585250/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7994803859219585250' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7994803859219585250'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7994803859219585250'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/07/facebook-google.html' title='Facebookஐ முந்துகிறதா Google+ ?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-QucEXaKe7vA/TipSDYTpilI/AAAAAAAAAOE/aoXuHLDHGvE/s72-c/GoogleWarning.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1390367992603071765</id><published>2011-07-10T20:21:00.000-07:00</published><updated>2011-07-10T20:48:42.456-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எந்திரன் - சாதனையா? சோதனையா?? வேதனையா???</title><content type='html'>ரஜினி ரசிகர்களுக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே பண்டிகை மாதிரி தான். பண்டிகையாவது வருடத்துக்கு ஒரு முறை வந்தே தீரும் ஆனால் ரஜினி படம் வெளிவருவதற்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ அல்லது அதற்கும் மேலும் ஆகலாம். அப்படி காத்திருந்து பூத்திருந்து வெளிவரும் தலைவர் படத்துக்காக ரசிகர்கள் கொண்டாட தயாராவார்கள். போஸ்டர் என்ன, கடவுட் என்ன, பட்டாசு என்ன பாலாபிஷேகம் என்ன என்று அமர்க்களப்படுத்திவிடுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ரஜினி ரசிகர்கள் இப்படி தங்கள் தலைவர் படத்தை வரவேற்க தயாராகி வரும் வேளையில் இன்னொரு தரப்பும் தயாராகிவரும். அவர்கள் எதற்கு தயாராகி வருவார்கள் என்று சொல்கிறேன். அந்த தரப்பில் ஒரு சிலர் ரஜினி படத்தின் பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடுவார்கள், இன்னொரு சிலர் ரஜினி படம் ஓடும் தியேட்டரின் ஆபரேட்டரை கடத்திக் கொண்டு போவார்கள். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தாற் போல் ஏதாவது ஒரு மத்திய மந்திரி தன் இடைவிடா அலுவல்களுக்கு இடையிலும் ரஜினி தன் படத்தில் தம் அடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அட்வைஸ் செய்வார்&lt;br /&gt;&lt;br /&gt;வேறு சிலரோ ரஜினி படத்தில் வரும் ஏதாவது ஒரு பாடலையோ அல்லது வசனத்தையோ எடுத்துக் கொண்டு ரஜினி தங்களை இழிவுபடுத்திவிட்டார் என்று அவர் மீது வழக்கு போடுவார்கள். இன்னும் சிலர் ரஜினி கன்னடர் அவர் தமிழ், தமிழ்நாடு என்று எல்லாம் தன் படப் பாடலில் சேர்க்கக் கூடாது என்று சொல்வார்கள். அத்தோடு முடிந்ததா என்று பார்த்தால் கர்நாடகாவில் இருக்கும் தியேட்டர்காரர்கள் எல்லோரும் சேர்ந்து ரஜினி மன்னிப்பு கேட்டால் தான் அவர் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிப்போம் இல்லாவிட்டால் அவர் படத்துக்கு தடை என்று கிளம்புவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த் கூத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கும் குறும்புக்கார ரசிகனோ ரஜினி நடித்த பாபா படம் தனக்கு பிடிக்கவில்லை அதனால் அதன் டிக்கெட் பணத்தை ரஜினி தனக்கு திருப்பி தர வேண்டும் என்று சொல்வான். வில்லங்கம் பிடித்த ரசிகனோ வெறும் டிக்கெட் பணத்தை மட்டும் கொடுத்தால் போதாது தான் சைக்கிளுக்கு போட்ட டோக்கனையும் திருப்பி தர வேண்டும் என்று சொல்லி கேட்பான்&lt;br /&gt;&lt;br /&gt;பப்ளிக் தான் இப்படி என்று பார்த்தால் பத்திரிக்கைகளும் சும்மா இருக்காது. ரஜினி படத்தை பற்றி நாளும் ஒரு செய்தியை வெளியிட்டு தன் பங்குக்கு கல்லா கட்டும். சிம்ரன் கர்ப்பமாகிவிட்டார் அதனால் தான் அவர் சந்திரமுகியில் இருந்து தூக்கப்பட்டார் என்று கிளப்பிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;பத்திரிக்கைகள் தான் இப்படி என்று பார்த்தால் நம் பதிவர்களும் தங்கள் பங்கிற்கு கிளம்பிவிடுவார்கள். ரஜினி நடித்த சிவாஜி படத்தின் பாட்லகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் முன்னாடியே இணையத்தில் வெளியானது. அப்படி வெளியான பாடல்களை தங்கள் வலைப்பூக்களில் இணைப்பு கொடுத்து கொண்டாடுவார்கள். தானும் ஒரு ரஜினி ரசிகன் தான் என்று சொல்லிக் கொண்டே பாடலையும் வெளியிடுவார்கள். சிவாஜி படமாவது படம் முழுக்க முடிவடைந்த பின்னர் பாடலை மட்டும் தான் வெளியிட்டார்கள். எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கர் நடத்திய முதல் கட்ட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளையும் வெளியிட்டு மகிழ்ந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பதிவர்கள் தான் பொழுது போகாமல் இப்படு செய்கிறார்கள் என்றால் இயக்குநர் ஷங்கரும் தன் பங்கிற்கு சும்மா இருக்கமாட்டார். சிவாஜி படம் வருமா வராதா என்கிற ரேஞ்சுக்கு இழுத்தடித்து இறுதியாக வெளியிட்டார். எந்திரன் படம் எடுத்துக் கொண்டு இருக்கும் போது வெளியான அவதார் படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர் எந்திரனையும் 3டியில் மாற்றப் போவதாக ஒரு செய்தி வந்தது. அது படி அவர் 3டியில் மாற்றும் முயற்சியில் மட்டும் இறங்கி இருந்தால் இன்னும் எந்திரன் படம் வெளிவராமல் இருந்திருக்கும். கலாநிதி மாறன் வசம் படம் வந்துவிட்டதால் இயக்குநரால் 3டி முயற்சி பற்றி அதிகம் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. இதுவே ஏ.எம்.ரத்தினமாகவோ அல்லது வேறு தயாரிப்பாளராகவோ இருந்தால் அதோ கதி தான் அவருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி மேலே சொன்ன சோதனைகள் ஏதும் இல்லாமல் எந்திரன் படம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் வெளிவந்து ஓடி முடித்துவிட்டதே அது நிச்சயமாக ஒரு சாதனை தான். அந்த சாதனை சாத்தியமானது ரஜின்ஏன்கிற மந்திரத்தால் அல்ல. அதற்கு காரணம் யார் என்று ரஜினியே மலேசியாவில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவிலும் பின்னர் படம் வெளிவந்த பின் தான் கொடுத்த தொலைக்காட்சிப் பேட்டியிலும் ரஜினியே தன் வாயால் புகழ்ந்து பேசினார். இந்த பதிவில் எந்திரனின் சோதனைகளையும் சாதனையையும் பார்த்தோம் அடுத்து இன்னொரு பதிவில் எந்திரனின் வேதனையை பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1390367992603071765?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1390367992603071765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1390367992603071765' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1390367992603071765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1390367992603071765'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/07/blog-post.html' title='எந்திரன் - சாதனையா? சோதனையா?? வேதனையா???'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4802917850746862540</id><published>2011-06-23T20:17:00.000-07:00</published><updated>2011-06-25T04:56:51.147-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அணில் ஆன  விஜய்க்கு அல்வா குடுத்த அம்மா</title><content type='html'>நடிகர் விஜய் ஒரு மவுனப் புரட்சி ஏற்படுத்தி இருக்கிறார் என்று இயக்குநர் சீமான் புகழ்ந்து இருக்கிறார். சீமான் முதலில் இயக்குநராக மட்டுமே இருந்தார் பின்னர் நடிகர் ஆனார். இப்போது காமெடியன் ஆகிவிட்டார் போல் தெரிகிறது. நம்ம டாக்டர் விஜய்யே நான் வெறும் அணில் தான் என்று அடக்கி வாசிக்கும் போது சீமான் அவரை உசுப்பிவிடுவது சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. நடிகர் விஜய் எதற்காக இந்த மவுனப் புரட்சியை நடத்தினார் என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவரது பொதுநலம் எவ்வளவு உயர்ந்தது என்று மிகவும் எளிதாக புரிந்துவிடும்&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற ஆட்சியில் விலைவாசி எல்லாம் ஏறிக் கொண்டு இருந்தது அப்போது நம்ம டாக்டர் நடத்தவில்லை இந்த மவுனப் புரட்சியை. விலைவாசி இன்னமும் குறைந்தபாடில்லை. சென்ற ஆட்சியில் ஈழத்தில் போர் நடந்து கொண்டு இருந்தது. அப்போதும் நம் இளையதளபதி மவுனப் புரட்சியை நடத்த முற்படவில்லை மாறாக ஈழப் போரின் முக்கிய சக்தியான காங்கிரசு கட்சியில் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருந்தார். இப்போதும் சகோதர யுத்தம் பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்ட தீர்மானத்துக்கு நன்றி சொல்கிறார். சென்ற ஆட்சியில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர் அப்போதும் நம்ம விஜய் மவுனப் புரட்சியை நடத்தவில்லை மாறாக இலங்கை சென்று ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று சிறப்பித்துவந்த அசின் உடன் காவலன் படத்தில் டூயட் பாடிக் கொண்டு இருந்தார்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் பிரச்சினை இருந்த போதெல்லாம் மவுனப் புரட்சியை நடத்தாத விஜய் அசினுடன் தான் நடித்த காவலன் படம் வெளிவருவதில் சிக்கல் உருவாகவே திடீரென விழித்து எழுந்து மவுனப் புரட்சி நடத்த புறப்பட்டுவிட்டார் என்றால் அவரது பொது நலம் எத்தகையது என்று எண்ணி புல்லரித்து போகிறது. தனது காவலன் படத்துக்கு சிக்கல் என்றவுடன் நம்ம டாக்டர் என்ன செய்தார். அந்த சிக்கல்களை அவர் சட்டப்படி சந்தித்து இருந்தால் அவர் மீது உண்மையிலேயே மரியாதை கூடி இருக்கும். சென்ற ஆட்சியில் சீமான் சிறை சென்ற போது அவர் உடனே ஜெயலலிதாவின் ஆதரவை நாடவில்லை. சட்டப்படியே அதை சந்தித்து வெளியே வந்தார். இப்போது கற்பழிப்பு கேஸ் என்ற அஸ்திரம் வீசப்பட்டதும் சீமான் பதுங்கி பம்முவது வேறு கதை&lt;br /&gt;&lt;br /&gt;சீமான் போல் தனக்கு வந்த சிக்கலை சட்டப்படி சந்திக்காமல் விஜய் ஜெயலலிதாவிடம் ஓடிச் சென்று புகலிடம் தேடினார். கைமாறாக தனது ரசிகர்களை ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட வைத்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் தட்ஸ்தமிழில் ஒரு செய்தி வந்தது. அதில் ஜெயலலிதா வெற்றி பெற்றாலும் தோல்வி கிடைத்தாலும் விஜய்க்கு நிச்சயம் அல்வா தான் என்று தெளிவாக எழுதி இருந்தார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ராமதாசு ஜெயலலிதாவுடன் சில எம்பி சீட்டுகள் மற்றும் தனது அன்பு மகனுக்காக ஒரு ராஜ்ய சபா சீட்டு என்று டீல் போட்டு இருந்தார். தேர்தலில் தோல்வி அடந்ததால் ராமதாசுவால் ஜெயலலிதாவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டை பற்றி அப்புறம் பேசவே முடியவில்லை. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை ஜெயலலிதா தோல்வி அடைந்து இருந்தால் விஜய் என்ன அவர் அப்பாவால் கூட போயஸ் கார்டன் எல்லைக்கே போக முடியாமல் இருந்திருக்கும். ஜெயலலிதாவோ இப்போது அசுர பலத்துடன் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறார். அதனால் விஜய் தரப்பினால் இப்போதும் அவரை நெருந்த முடியவில்லை. ஏனென்றால் அம்மையார் இப்போது பிசியாக இருக்கிறாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் பிசி என்று சொல்லப்பட்டாலும் விஜய்யின் விழக்களில் எல்லாம் கலந்து கொள்வது பற்றி அவர் யோசிக்க கூட மாட்டார் என்றே தெரிகிறது. விஜய் தரப்பிற்கு தி.மு.க.வில் நெருக்கடி கொடுக்கப்பட்டதன் அடிப்படை காரணமே விஜய் அப்பாவின் அடி மனதில் வேரூன்றி இருக்கும் அரசியல் ஆசை தான். இந்த ஆசை எல்லாம் தெரியாத அளவிற்கா இருக்கிறார் ஜெயலலிதா. அதனால் தான் விஜய் தரப்பை கொஞ்சம் தள்ளியே வைத்து இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் வேறு தான் ஜெயலலிதாவின் வெற்றியில் அணிலாக உதவியதாக சொல்லி இருக்கிறார். அந்நாளில் உதவிய அணிலுக்கு மூன்று கோடுகள் முதுகில் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்நாளில் உதவிய அணிலுக்கும் அதே மூன்று கோடுகள் தான் ஆனால் முதுகில் அல்ல&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4802917850746862540?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4802917850746862540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4802917850746862540' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4802917850746862540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4802917850746862540'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/06/blog-post.html' title='அணில் ஆன  விஜய்க்கு அல்வா குடுத்த அம்மா'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-9002626939466375653</id><published>2011-05-08T07:57:00.001-07:00</published><updated>2011-05-08T07:57:33.963-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமல் யாருக்கு ஓட்டு போட்டார்?</title><content type='html'>&lt;iframe src="http://www.youtube.com/embed/2YMIkXD_PJ4" allowfullscreen="" frameborder="0" height="390" width="480"&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-9002626939466375653?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/9002626939466375653/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=9002626939466375653' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/9002626939466375653'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/9002626939466375653'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/05/blog-post_08.html' title='கமல் யாருக்கு ஓட்டு போட்டார்?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/2YMIkXD_PJ4/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5702052831526250584</id><published>2011-05-04T18:28:00.000-07:00</published><updated>2011-05-04T19:20:03.061-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>சிம்புவின் வானம், அனுஷ்காவின் மானம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-Uk51CmG0X5Y/TcH93dWV8PI/AAAAAAAAANY/i_5QQVAQBKs/s1600/MKA-simbhu.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://2.bp.blogspot.com/-Uk51CmG0X5Y/TcH93dWV8PI/AAAAAAAAANY/i_5QQVAQBKs/s400/MKA-simbhu.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5603038540638580978" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிம்புவின் படம் என்றாலே ஏடாகூடமாக ஏதாவது இருக்கும் என்று எதிர்பார்த்து போனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. எடக்கு மடக்காக எதுவும் பண்ணாமல் சிம்பு அடக்கியே வாசித்து இருக்கிறார். சிம்பு அஜித் ரசிகர் என்று சொல்லிக் கொண்டே விஜய் மாதிரி சில இடங்களில் செய்து இருக்கிறார். படத்தில் சில விஷயங்களை தவிர்த்து பார்த்தால் மிகவும் அருமையான படமே. நல்ல படம் ஒன்றை மிகவும் மெனக்கெட்டு கெடுப்பதற்கு முயன்று அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே வரியில் படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் சமூகத்தில் ஊறிப் போய் இருக்கும் வேற்றுமைகளை ஆழமாக எடுத்து சொல்கிறது. ஒரு பக்கம் ஒரே நாள் இரவு கேளிக்கைக்காக நாற்பதாயிரம் ரூபாய் செலவழிக்க வரிசையில் நிற்கும் மேல்தட்டு. மறுபக்கம் தான் கஷ்டப்பட்டாலும் தன் மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தன் கிட்னியையே அதே நாற்பதாயிரம் ரூபாய்க்காக விற்கும் அடித்தட்டு தாய் என்று நம் சமூகத்தில் ஏழைக்கும் பணக்காரனுக்கும் இருக்கும் மலையளவு வித்தியாசத்தை பொட்டில் அடித்தாற் போல் சொல்லி இருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் கேபிள் கனெக்ஷன் கொடுக்கும் இளைஞனான சிம்பு அம்பானிக்கு மகள் இல்லாததால் அது மாதிரி பெரிய இடத்து பெண்ணை காதலித்து வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கனவுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். குப்பத்து பயனாக வரும் சிம்பு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி பணக்கார பெண்ணை காதலிக்கிறார். சிம்புவின் காதலியாக வரும் நடிகை தமிழை விட ஆங்கிலத்திலேயே அதிகம் வசனம் பேசுகிறார். get the passes, get the passes என்று பேசிப் பேசி சிம்புவை மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்தே கடுப்பேற்றுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சந்தானம் வழக்கமான லொல்லு பார்ட்டியாக சிம்புவின் நண்பனாக வருகிறார். மற்ற படங்களில் ஏக லொல்லு பண்ணும் சந்தானம் இது தான் குருவாக மதிக்கும் சிம்புவின் படம் என்பதால் கொஞ்சம் அடக்கியே வாசித்து இருக்கிறார். இருந்தாலும் பல இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். பாடல்களில் இருந்த எதிர்பார்ப்புகள் எல்லாம் படம் பார்க்கும் போது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அனுஷ்கா என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது அதிலும் இதில் பாலியல் தொழிலாளியாக வருவதால் கேட்கவா வேண்டும். ஆனால் ஓவர் ஆக்டிங் பண்ணாமல் மிகவும் இயல்பாக நடித்து இருக்கிறார். போலிஸாக வரும் ராதாரவியிடம் பேசும் இடம் ஆகட்டும் டாக்டரிடம் தன் அக்காவை காப்பாற்றுமாறு கெஞ்சும் இடம் ஆகட்டும் ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடித்து இருப்பதே அவருடைய வெற்றியாகும். அனுஷ்காவுடன் ஒப்பிடும் போது பிரகாஷ்ராஜ் தான் பல இடங்களில் ஓவர் அக்டிங் பண்ணி இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு நல்ல விஷயமுமே மதம் நுழைந்துவிட்டால் குழப்பம் அடைந்துவிடும் அதே போல் தான் இந்த படமும் மதம் உள்ளே நுழைந்தவுடன் குழப்பமே மிஞ்சுகிறது. மத தீவிரவாதத்தை அது எந்த மதம் என்ற வேறுபாடு இல்லாமல் காட்ட நினைத்து இருக்கிறார்கள். இயக்குநர் எப்போது கிளைமேக்சில் ஒரு சாராரின் தீவிரவாதத்தை காட்ட நினைத்தாரோ அப்போதே அதை அழுத்தமாக பதிவு செய்ய முடிவு செய்துவிட்டார் என்று அர்த்தம். ஆனால் எதிர் தரப்பின் தீவிரவாத்தை மேலோட்டமாகவே காட்டுகிறார். ஹேராம் படத்திலும் இப்படித் தான் ஒரு சாராரின் தீவிரவாதத்தை மிகவும் அருவருப்பாக காட்டிவிட்டு எதிர் தரப்பின் தீவிரவாதத்தை மிகவும் மேலோட்டமாகவே காட்டி இருப்பார்கள். அந்த வகையில் இந்த படம் தோல்வியே அடைகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு இணையாக பரத் பாத்திரத்துக்கு இடம் கொடுத்ததற்காக சிம்புவுக்கு ஒரு சபாஷ் போடலாம். சோனியா அகர்வால் படத்தில் ஏன் இருக்கிறார் என்றே தெரியவில்லை ஆனால் அனுஷ்காவுக்காக படத்தை நிச்சயம் பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5702052831526250584?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5702052831526250584/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5702052831526250584' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5702052831526250584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5702052831526250584'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/05/blog-post.html' title='சிம்புவின் வானம், அனுஷ்காவின் மானம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-Uk51CmG0X5Y/TcH93dWV8PI/AAAAAAAAANY/i_5QQVAQBKs/s72-c/MKA-simbhu.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3650902695141447680</id><published>2011-04-23T03:54:00.000-07:00</published><updated>2011-04-23T04:30:07.815-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>டாக்டர் விஜய்க்கு தயாராகும் டபுள் ஆப்புகள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-fldFm1CM8eQ/TbK383NKqFI/AAAAAAAAANQ/vVl1KygEkUo/s1600/Shankar-Vijay.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 150px;" src="http://2.bp.blogspot.com/-fldFm1CM8eQ/TbK383NKqFI/AAAAAAAAANQ/vVl1KygEkUo/s400/Shankar-Vijay.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5598739543014156370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் சினிமாவில் சீயான் விக்ரம் என்று ஒரு நடிகர் இருந்தாரே நினைவிருக்கிறதா? நல்லா நடிச்சிட்டு இருந்தாரு. பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் அறிமுகமானவர். அப்புறம் மிகவும் கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர். சேதுவில் தொடங்கியது அவரது வெற்றிப் பயணம். அப்புறம் தில், தூள், சாமி என்று தூள் கிளப்பியவர். இயக்குநர் ஷங்கரிடம் போய் வாய்ப்பு கேட்டு இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கரும் அந்நியன் படத்தில் விக்ரமை நடிக்க வைத்தார். இயக்குநர் ஷங்கரிடம் நடிப்பது என்பது மிகவும் கடினமான காரியம், சிவாஜி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியையே பெண்டு நிமிர்த்திவிட்டார் என்று வாசித்ததாக நினைவு. ஆனால் நம்ம சீயான் விக்ரமோ அந்நியன் படத்தில் அநாயசமாக நடிப்பில் அசத்தி இருந்தார். படத்தின் வெற்றிக்கு அவரது நடிப்பு முக்கிய பங்காற்றியது என்று சொன்னால் அது மிகையாகாது. இயக்குநர் ஷங்கரின் சிவாஜி படத்துக்கும் அடுத்து வந்த ரோபோ படத்துக்கும் இருந்த அளவிற்கு மார்க்கெட்டிங் அந்நியன் படத்துக்கு கிடையாது அப்படி இருந்து இந்த இரண்டு படங்களுக்கும் கிடைத்த வெற்றிக்கு அந்நியன் கொஞ்சமும் குறைவில்லாத வெற்றியை பெற்றது. இன்னும் சொல்லப் போனால் இயக்குநர் ஷங்கர் முதல்வன் படத்தில் நடிக்க ரஜினியை அழைத்த போது அதை மறுத்த ரஜினி அந்நியன் வெற்றிக்கும் பின் அவராகவே ஷங்கரை தேடிப் போனார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அளவிற்கு மாபெரும் வெற்றியை அந்நியன் படம் பெற்றாலும் அதனால் ஷங்கர் மேலும் பலனடைந்தாரே தவிர அதில் முக்கியப் பங்காற்றிய சீயான் விக்ரமோ இருந்த இடம் தெரியாமல் போனார். அப்புறம் மணிரதனம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்து வந்ததாக செய்தி வந்தது. ராவணன் படத்துக்காக சில வருடங்களை செலவழித்தார் விக்ரம். நடுவில் அவர் நடித்து வெளிவந்த கந்தசாமியும் கை கொடுக்கவில்லை. இரண்டு பெரிய இயக்குநர்கள் இயக்கிய படங்களில் நடித்து இருந்தாலும் அதனால் நடிகர் விக்ரமுக்கு எந்த பலனும் கிடைத்ததாக தெரியவில்லை. கமல் மாதிரி வித்தியாசமாக முயற்சி செய்பவர் விக்ரம் என்பதற்க்கு ஏற்ப அந்நியன் படத்தில் மட்டுமே வித்தியாசம் காட்டினார் விக்ரம் ராவணன் படத்தில் எந்த வித்தியாசமும் காட்டியதாக தெரியவில்லை கந்தசாமியின் பாதிப்பு கூட ராவணன் படத்தில் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நம்ம டாக்டர் விஜய் இயக்குநர் ஷங்கர் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே படம் தொடர்பாக வெளிவந்த ஸ்டில்கள் எல்லாம் டெரராக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு ஏற்கனவே அரசியல் தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வில்லு, வேட்டைக்காரன் மற்றும் சுறா ஆகிய சில தொடர் தோல்விகளுக்கு பிறகு காவலன் படத்தை எப்படியோ கரை சேர்த்துவிட்டார். அடுத்து பெரிய இயாக்குநர்கள் பேனரில் நடிக்க போகிறேன் என்று வேறு கிளம்பிவிட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஷங்கரோடு நிறுத்திக் கொள்ளாமல் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வேறு விஜய் நடிப்பதாக செய்திகள் வந்து பீதியைக் கிளப்புகின்றன. சாதாரணமாகவே தன் படங்களில் பல்லைக் கடித்து கொண்டே தான் வசனம் பேசுவார் நம்ம டாக்டர் விஜய். வரலாற்றுப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் எப்படி வசனம் பேசப் போகிறார் என்று நினைக்கும் போதே லேசாக கண்னைக் கட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தான் மணிரத்னம் பெரிய இயக்குநராக இருந்தாலும் அவரோடு சேர்ந்து நாயகன் என்னும் பிளாக்பஸ்டரை கொடுத்து இருந்தாலும் கலைஞானி கமல் அவரோடு சேர்ந்த்து மீண்டும் பணியாற்றியதாக நினைவில்லை, அதே போல் தளபதி என்னும் பிளாக்பஸ்டரை கொடுத்த ரஜியும் மணியுடன் மீண்டும் இணைந்ததாக நினைவில்லை. விக்ரம் மறுபடி அதே தவறை செய்வார் என்பது சந்தேகமே. மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்த சூர்யாவோ இயக்குநர் ஷங்கரின் நண்பன் படத்தில் இப்போது விஜய் நடித்துக் கொண்டு இருக்கும் ரோலில் நடிக்க அழைத்தும் லாவகமாக கழண்டுகொண்டார். இந்த விஷயங்கள் எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ டாக்டர் விஜய் இந்த இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார். நம்ம டாக்டர் விஜய் எல்லா தடைகளையும் தாண்டி இந்த இரண்டு படங்களிலும் நன்றாக நடித்து வெற்றி பெற வாழ்த்துவோம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3650902695141447680?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3650902695141447680/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3650902695141447680' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3650902695141447680'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3650902695141447680'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/04/blog-post_23.html' title='டாக்டர் விஜய்க்கு தயாராகும் டபுள் ஆப்புகள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fldFm1CM8eQ/TbK383NKqFI/AAAAAAAAANQ/vVl1KygEkUo/s72-c/Shankar-Vijay.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-6305369633962093659</id><published>2011-04-17T04:02:00.000-07:00</published><updated>2011-04-17T04:04:21.157-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><title type='text'>விஜய TRருக்கு ஏனிந்த கொலைவெறி?</title><content type='html'>&lt;iframe title="YouTube video player" width="480" height="390" src="http://www.youtube.com/embed/-0gp_eyZ9-8" frameborder="0" allowfullscreen&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-6305369633962093659?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/6305369633962093659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=6305369633962093659' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6305369633962093659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6305369633962093659'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/04/tr.html' title='விஜய TRருக்கு ஏனிந்த கொலைவெறி?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/-0gp_eyZ9-8/default.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4688745334471474134</id><published>2011-04-05T08:42:00.000-07:00</published><updated>2011-04-05T09:09:58.013-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>கோபாலபுரத்தில் ராஜபக்சேவின் சொகுசு கார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/-ogTbaYFFEpM/TZs47UQ09LI/AAAAAAAAANI/5xtNpW7upjw/s1600/GpRp.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 280px;" src="http://3.bp.blogspot.com/-ogTbaYFFEpM/TZs47UQ09LI/AAAAAAAAANI/5xtNpW7upjw/s400/GpRp.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5592125954013328562" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;மன்னிக்கவும் போட்டோஷாப்பில் நான் கொஞ்சம் வீக்கு&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4688745334471474134?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4688745334471474134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4688745334471474134' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4688745334471474134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4688745334471474134'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/04/blog-post.html' title='கோபாலபுரத்தில் ராஜபக்சேவின் சொகுசு கார்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-ogTbaYFFEpM/TZs47UQ09LI/AAAAAAAAANI/5xtNpW7upjw/s72-c/GpRp.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3574758029466310186</id><published>2011-03-30T03:57:00.000-07:00</published><updated>2011-03-30T03:58:34.076-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>வடிவேலுவின் "கன்னி"ப் பேச்சு - வீடியோ</title><content type='html'>&lt;iframe width="480" height="295" src="http://www.youtube.com/embed/xIfYban5J1Y?fs=1" frameborder="0" allowFullScreen=""&gt;&lt;/iframe&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3574758029466310186?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3574758029466310186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3574758029466310186' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3574758029466310186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3574758029466310186'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2011/03/blog-post.html' title='வடிவேலுவின் &quot;கன்னி&quot;ப் பேச்சு - வீடியோ'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://img.youtube.com/vi/xIfYban5J1Y/default.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1456381054116636779</id><published>2010-09-24T07:24:00.001-07:00</published><updated>2011-06-23T20:43:48.885-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>எந்திரன் - மார்க்கெட்டிங் மட்டும் போதுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0xBEgNfI/AAAAAAAAAMw/d17JPKfmN3U/s1600/Enthiran1.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0xBEgNfI/AAAAAAAAAMw/d17JPKfmN3U/s400/Enthiran1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520485997443298802" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0t7pvYFI/AAAAAAAAAMo/rwVYAbV5__w/s1600/Enthiran5.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0t7pvYFI/AAAAAAAAAMo/rwVYAbV5__w/s400/Enthiran5.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520485944449261650" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0q_hj38I/AAAAAAAAAMg/awu7N2CeoEU/s1600/Enthiran6.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0q_hj38I/AAAAAAAAAMg/awu7N2CeoEU/s400/Enthiran6.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520485893949087682" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0nmivR2I/AAAAAAAAAMY/JbB-sKAZt3A/s1600/Enthiran7.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 266px;" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0nmivR2I/AAAAAAAAAMY/JbB-sKAZt3A/s400/Enthiran7.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5520485835703535458" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலதிக படங்களுக்கு &lt;a href="http://www.kolly-theater.com/2010/09/rajini-fans-climb-hill-on-knees-for.html" target="_new"&gt;இங்கே&lt;/a&gt; அமுக்கவும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1456381054116636779?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1456381054116636779/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1456381054116636779' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1456381054116636779'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1456381054116636779'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/09/blog-post.html' title='எந்திரன் - மார்க்கெட்டிங் மட்டும் போதுமா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/TJy0xBEgNfI/AAAAAAAAAMw/d17JPKfmN3U/s72-c/Enthiran1.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8162670301994012934</id><published>2010-06-21T11:02:00.000-07:00</published><updated>2010-06-21T11:05:42.737-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ராவணன் - 5 star ஓட்டலில் பழைய சோறு</title><content type='html'>பள்ளி படிக்கும் காலங்களில் மணிரத்னம் படம் வெளியாகும் போதெல்லாம் சில மாணவர்கள் உடனேயே போய் பார்த்துவிடுவார்கள். அவர்கள் பார்த்து வந்த பின்பு பள்ளியில் அந்த படத்தை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டு இருப்பார்கள். அதைப் பார்த்த மற்ற மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொள்வர்கள். அவர்கள் புதிதாக வந்த படத்தை இன்னும் பார்த்து இருக்காவிட்டாலும் மணிரத்னம் எடுத்த அவரது பழைய படங்களை மெச்சி பேசுவார்கள். மணிரத்னம் படம் எடுக்கும் போது கூட யோசித்து இருக்காத பல விஷயங்களை இவர்களாகவே அவிழ்த்துவிடுவார்கள். அப்போது எங்கே நாமும் இந்த கூட்டத்தில் கலக்காவிட்டால் எங்கே நம்மை எடக்குநாட்டான் என்று பட்டம் கட்டிவிடுவார்களோ என்ற பயம் அவர்களிடத்தில் அப்பட்டமாக தெரியும்&lt;br /&gt;&lt;br /&gt;நம்மாட்களின் இந்த காம்ப்ளெக்ஸ் மெண்டாலிட்டி அமெரிக்காவுக்கு போனாலும் கிஞ்சித்தும் குன்றாமல் அப்படியே இருக்கிறது என்பது நேற்று ராவணன் படம் பார்க்கும் போது மிகவும் தெளிவாக காண முடிந்தது. பொதுவாக படம் முடியும் முன்னரே வெளிவந்து படத்தை பற்றி கேவலமாக விமர்சிக்கும் நம்மவர்கள், இதற்கு தான் நான் தமிழ் படங்கள் பார்ப்பதையே விரும்புவதில்லை என்று பீலா விடும் ஆட்கள் நேற்று ராவணன படம் முடிந்து இறுதியில் பெயர் போடும் போதும் இருக்கையை விட்டு நகரமாட்டேன் என்று அடம்பிடித்து அமர்ந்து கொண்டு இருந்தார்கள். எங்கே எல்லோருக்கும் முன்னே நாம் முதலில் எழுந்தால் ஊரில் கட்டிய அதே பட்டத்தை இங்கேயும் கட்டிவிடுவார்களோ என்ற அச்சம் தான் தெரிந்தது. மணிரத்னம் brand என்று ஒன்று இருக்கிறது என்றால் இது தான் அதற்கு அர்த்தம்&lt;br /&gt;&lt;br /&gt;அதற்காக படம் மோசம் என்று சொல்ல வரவில்லை ஆனால் டைட்டிலில் உள்ள கடைசி எழுத்து வரை உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு படம் அவ்வளவு சூப்பர் என்று மணிரத்னம் அவர்களின் கொலை வெறி ரசிகன் கூட சொல்லமாட்டான் என்பதை தான் சொல்ல வருகிறேன். நாயகன் படம் வந்த போது கமல் அளவிற்கு மணிரத்னம் மீதும் பெரும் ரசிகனாக இருந்தவன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;படத்துக்கு சுஹாசினி தான் வசனம். அவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஒரு இடத்தில் ஒரு வசனம் வரும், ஆம்பிளைங்க நீங்க போடுற சண்டையில் பொம்பிளை எங்களை ஏன் இழுக்குறீங்கன்னு. நெத்தியடி வசனம். இந்த ஒரு வசனத்துக்காகவே அவரை பாராட்டலாம். பேசாமல் முழு படத்தையும் இந்த வசனத்தை மையமாக வைத்தே எடுத்து இருக்கலாம். தேவை இல்லாமல் வீரப்பன் (வீரா), ஆடியோ கேஸட் என்று எல்லாம் சேர்த்து மணி சார் குழப்பி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் படத்தில் வரும் இந்தியன் தாத்தா பாத்திரம் சட்டத்தை தன் கையில் எடுக்கும் பாத்திரமாக வரும். இந்தியன் தாத்தாவை போலீஸ் தேடிக் கொண்டு இருக்கும். இந்தியன் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எப்படியும் சட்டத்தை மீறும் இந்தியன் தாத்தா பாத்திரத்தை கிளைமாக்ஸில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்றே எதிர்பார்த்தேன். ஆனால் இயக்குநர் ஷங்கர் அந்த பாத்திரத்தை கையாண்ட விதம் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் அது மாதிரி வித்தியாசமாக மணிசார் படத்தில் இனி எதிர்பார்க்க முடியாது போல் தெரிகிறது. சமீபத்தில் வெளிவந்த பையா, சிங்கம் படங்களில் அந்த இயக்குநர்களின் முந்தைய படங்களில் வந்த காட்சிகள் மீண்டும் வந்துள்ளதாக பதிவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். இந்த படத்திலும் சற்றும் குறைவில்லாமல் மணி சாரின் முந்தைய படங்களில் வரும் காட்சிகள் பல வருகின்றன. மொத்தத்தில் மணி சார் மீந்து போன பழைய சரக்கை எல்லாம் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் வைத்து பரிமாறி இருக்கிறார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8162670301994012934?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8162670301994012934/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8162670301994012934' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8162670301994012934'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8162670301994012934'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/06/5-star_21.html' title='ராவணன் - 5 star ஓட்டலில் பழைய சோறு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-910996788053937833</id><published>2010-06-01T13:17:00.000-07:00</published><updated>2010-06-01T13:18:56.500-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆணாதிக்க வெறி பிடித்த (அ)சிங்கம்</title><content type='html'>தமிழ் சினிமாவுக்கு எப்போதும் ஜான் ஏறினால் முழம் சறுக்கல் தான். ஏதாவது ஒரு நல்ல படம் வந்து ஒரு வசந்தம் வீசினால் அந்த படத்தை தொடர்ந்து பல மசாலா படங்கள் வெளிவந்து ரசிகர்களை மாறவிடாமல் தடுத்துவிடும். அந்த வரிசையில் வெளிவந்துள்ள படம் தான் சிங்கம். சிங்கம் படம் விறுவிறுப்பாக இருக்கிறது, சூர்யா வழக்கம் போல் கடுமையாக உவைத்து இருக்கிறார், அனுஷ்கா அழகாக இருக்கிறார், வசூலும் சோடை போகவில்லை என்று செய்திகள் வந்தாலும் தமிழ்சினிமாவுக்கு இந்த படம் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிடவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தின் கதை என்று எதுவும் புதிதாக இல்லை எம்.ஜி.ஆர். காலத்து அதே ஃபார்முலா தான் ஹீரோ எப்போதும் நல்லவன், வீராதி வீரன், பெண்களை ஏறெடுத்து கூட பார்க்காதவன். ஹீரோயின் வேலை வெட்டி இல்லாத பணக்கார பொண்ணு. ஹீரோவை காதலிப்பதை தவிர வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாத அப்பாவி ஜந்து. அவளுடைய வாழ்க்கைக்கு என்று எந்த அர்த்தமும் கிடையாது. அப்பாவின் செல்வத்தில் ஊறித் திளைத்து அவரது பேச்சைக் கேட்டு நடக்கும் ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட பெண். ஹீரோ வீட்டு பெண்களே ஆச்சர்யப்படும் அழகு இருந்தாலும் ஹீரோ மட்டும் ஏறெடுத்து கூட பார்க்கமாட்டார் அவரை இந்த பெண் துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோவின் ஹீரோயிசத்தை காட்டும் போது பத்து பேரை பறந்து பறந்து ஹீரோ புரட்டி புரட்டி அடித்து துவைக்கும்படியாக காட்சிகளை அமைக்கும் தமிழ் சினிமா உலகம் ஹீரோயினிசத்தை காட்டும் போது மட்டும் ஏன் அவளுடைய அங்கங்களை எட்டிப் பார்க்க ஆசைப்படுகிறது. இந்த படத்தில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் நிஜத்தில் ஹீரோ ஹீரோயினைவிட உயரம் கம்மியாம் அதனால் சில காட்சிகளில் ஹீரோவை உயரமான இடத்தில் நிற்க வைத்தும் சில இடங்களில் ஹீரோ உயரமான ஹீல்ஸ் அணிந்த ஷூ போட்டும் படமாக்கினார்களாம். ஏனையா இந்த உலகில் பெண்கள் ஆண்களைவிட உயரமாக இருக்கவே கூடாதா. சாதாரண உயரத்தில் கூட பெண்கள் உங்களைவிட அதிகமாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாத நீங்களாயா பெண்களுக்கு சம உரிமை கொடுக்கப் போகிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;படம் நன்றாக இருக்கிறது, ரசிகர்களை படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு வரவழைத்து இருப்பதில் இயக்குநர் வெற்றி பெற்றுவிட்டார் தயாரிப்பாளர் முதல் விநியோகஸ்தர்கள் வரை யாருக்கும் எந்தவித நஷ்டமும் இல்லை உங்களுக்கு ஏன் கஷ்டம் என்ற கேள்வி எழலாம். உண்மைதானே சமூகம் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் நமக்கு பைசா தானே முக்கியம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-910996788053937833?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/910996788053937833/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=910996788053937833' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/910996788053937833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/910996788053937833'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/06/blog-post.html' title='ஆணாதிக்க வெறி பிடித்த (அ)சிங்கம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5135024035743509295</id><published>2010-04-29T03:41:00.000-07:00</published><updated>2010-04-29T03:54:39.646-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>"புறா" தமன்னா Vs "(பெண்) சிங்கம்" அனுஷ்கா</title><content type='html'>தமிழ் திரை உலகை சில ஆண்டு காலமாக அக்கிரமித்து இருந்த அசின் பிசின், நயந்தாரா டயர்தாரா போன்ற கேரளத்து பைங்கிளிகளை ஓவர்டேக் செய்துவிட்டு இப்போது முன்னணியில் இருப்பது தமன்னாவும், அனுஷ்காவும் தான். சுறா வெளிவர இருக்கும் இந்த நேரத்தில் இருவரில் யாரு டாப்பு என்று யோசித்தபோது&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமன்னாவை பார்ப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/S9lioTpA5pI/AAAAAAAAALU/IA94R59nicw/s1600/karthick-tamanna-paiya-wallpaper46.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 266px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/S9lioTpA5pI/AAAAAAAAALU/IA94R59nicw/s400/karthick-tamanna-paiya-wallpaper46.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465508067397396114" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- கேடியில் என்ட்ரீ ஆன லேடி இப்போ ஒன்லி கோடியில் தான் டீல் பண்ணுறாங்களாம்&lt;br /&gt;- சூர்யா, கார்த்தி, விஜய் என்று முன்னணி நாயகர்களுடன் நடித்துவிட்டார்&lt;br /&gt;- டான்ஸ் என்று வந்துவிட்டால் பட்டையை கிளப்புறாங்க. சுறா "பொம்மாயி" பாடலில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது&lt;br /&gt;- இவர் நடிக்கும் படங்களை எல்லாம் சன் டிவி வாங்கிவிடுகிறது என்று கொளுத்தி போட இவரிடம் யாரும் வம்பு வெச்சிகிர்றது இல்லையாம்&lt;br /&gt;- கையில் 10 படங்கள் இருக்கிறதாம் அதனால அடுத்த சில ஆண்டுகளுக்கு நம் வீட்டு டிவி திரையில் இவரை அடிக்கடி&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ அனுஷ்கா&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/S9lionm3z9I/AAAAAAAAALc/H8SbGs24YyI/s1600/Anushka+025.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 260px; height: 400px;" src="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/S9lionm3z9I/AAAAAAAAALc/H8SbGs24YyI/s400/Anushka+025.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465508072757120978" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;- அருந்ததியில் அறிமுகம் ஆன அக்கா (பல ஹீரோக்கள் இவருக்கு தம்பி மாதிரி தெரியுறாங்களாம்)&lt;br /&gt;- கொஞ்சம் உயரம், கொஞ்சம் வயசு அதிகம் என்று சிலர் குறைபட்டுக் கொண்டாலும் எல்லாவற்றையும் ஃபேஸ்கட்டில் சரிகட்டிவிடும் அழகு&lt;br /&gt;- டான்ஸ் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணனும்&lt;br /&gt;- பையாவில் தமன்னா கொடுத்த காம்படிஷனை சிங்கம் படத்தில் சிங்கிளாய் இந்த பெண் சிங்கம் சந்திக்கும் என்று நம்புவோம்&lt;br /&gt;&lt;br /&gt;கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு என்று சொன்னாங்களே இவர்கள் இருவரையும் பார்த்தால் அப்படி தெரியவில்லையே&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5135024035743509295?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5135024035743509295/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5135024035743509295' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5135024035743509295'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5135024035743509295'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/04/vs.html' title='&quot;புறா&quot; தமன்னா Vs &quot;(பெண்) சிங்கம்&quot; அனுஷ்கா'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/S9lioTpA5pI/AAAAAAAAALU/IA94R59nicw/s72-c/karthick-tamanna-paiya-wallpaper46.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2869832406641752257</id><published>2010-04-08T08:58:00.001-07:00</published><updated>2010-04-08T08:59:09.322-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமேரிக்க தமிழ்த் திருவிழா அழைப்பு</title><content type='html'>வட அமேரிக்க வாழ் தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டு தோறும் நடத்தி வரும் தமிழ் கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சியான FeTNA திருவிழா இந்த ஆண்டு கனேக்டிகட் மாநிலத்தில் ஜீலை 4 (அமேரிக்க சுதந்திர தினம்) விடுமுறையை ஒட்டி நடைபெறுகிறது. இது ஒவ்வொரு ஆண்டு நடைபெறும் போது வெளிவரும் அறிவிப்புகளை பார்த்து எங்கோ அமெரிக்காவில் அல்லது எங்கோ டெக்ஸாசில் நடக்கிறது என்று எண்ணியது உண்டு. இந்த ஆண்டு அவ்வாறில்லாமல் அண்டை மாநிலமான கனேக்டிகட்டிலேயே நடைபெறுவதால் கலந்து கொள்வதில் எந்த சிக்கலும் இருக்காது. நீங்களும் உங்கள் நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். விழாவுக்கான அழைப்பிதழ் கீழே&lt;br /&gt;&lt;br /&gt;================================================&lt;br /&gt;&lt;br /&gt;&lt;i&gt;அன்புடையீர்,&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 23ம் ஆண்டுவிழாக் கூட்டத்தை&lt;br /&gt;அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். ஜூலை 3 முதல் - 5ம் தேதி வரை,&lt;br /&gt;Palace Theater, Waterbury, Connecticut மாகாணத்தில்&lt;br /&gt;நடைபெறும் பேரவையின் 23ம் ஆண்டு விழாவிற்கு தங்களை குடும்பத்தினர்&lt;br /&gt;மற்றும் நண்பர்களுடன் வருமாறு அழைக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஆண்டுகளில் பேரவைக்கு தாங்கள் செய்த பேருதவிகளுக்கு&lt;br /&gt;பேரவையின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்&lt;br /&gt;கொள்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையானது - வட அமெரிக்காவில்&lt;br /&gt;இருக்கும் பல்வேறு தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் லாப நோக்கமற்ற&lt;br /&gt;ஒரு கூட்டமைப்பு ஆகும். 1987ம் ஆண்டு 5 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட&lt;br /&gt;இந்த பேரவை, தற்போது அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் 40&lt;br /&gt;தமிழ்ச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது. பேரவை ஆண்டு&lt;br /&gt;விழாவின் நோக்கமானது - தமிழ் மக்கள் தமது தமிழுணர்வை மேம்படுத்திக்&lt;br /&gt;கொள்ளவும், உரிமையை நிலை நாட்டுவதற்கும், தமிழின் வளர்ச்சிக்கு&lt;br /&gt;உதவுவதே ஆகும். இதே நோக்கங்களுடன் பேரவை விழாக்கள் 1987 முதல்&lt;br /&gt;ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவையின் 23ம் ஆண்டு விழா, அமெரிக்கத்&lt;br /&gt;தமிழ் மக்களின் வரலாற்றிலேயே பெரியதொரு விழாவாக இருக்கும் என்று&lt;br /&gt;எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டத்திற்கு 2,000க்கும் அதிகமான தமிழர்கள்&lt;br /&gt;வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விழாவிற்கு தங்களையும், தங்களால் இயன்ற உதவிகளையும்&lt;br /&gt;வரவேற்கின்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் தொடர்ச்சியான உதவிகளுக்கு மிக்க நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கனம்,&lt;br /&gt;&lt;br /&gt;முனைவர் பழனி சுந்தரம்  முனைவர் முத்துவேல்     திருமதி.காஞ்சனா பூலா&lt;br /&gt;ஒருங்கிணைப்பாளர்  செல்லையா    இணை ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;மற்றும் செயலர்            தலைவர்&lt;br /&gt;வட அமெரிக்கத் தமிழ்ச்    Ph: 443-538-5774&lt;br /&gt;   சங்கப் பேரவை&lt;br /&gt;www.fetna.org&lt;br /&gt;Ph: 203-494-6707&lt;/i&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2869832406641752257?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2869832406641752257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2869832406641752257' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2869832406641752257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2869832406641752257'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/04/blog-post_08.html' title='அமேரிக்க தமிழ்த் திருவிழா அழைப்பு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-890048686435138557</id><published>2010-04-05T08:40:00.000-07:00</published><updated>2010-04-05T08:43:21.090-07:00</updated><title type='text'>பையா - கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம்</title><content type='html'>நேற்று ஞாயிற்றுக்கிழமை பையா படத்தை பார்க்கும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எடுத்ததெற்கெல்லாம் விதி மீது பழி போடும் பழக்கம் இல்லையென்றாலும் இது போன்ற சமயங்களில் வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. படம் மோசம் என்று சொல்வதற்கு இல்லை ஆனால் நான் இது போன்ற முழுக்க முழுக்க கமர்சியல் படங்களை அதிகம் பார்ப்பதில்லை அதுவும் தியேட்டரில்&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்க்கலாம் என்று முடிவான பின் எடிசனுக்கு போய் டிக்கெட் எடுத்துவிட்டு பார்த்தால் படம் போடுவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கார் பார்க் வேறு காலியாக இருந்தது அப்பவே ஏதொ பொறி தட்டியது சரி இன்னும் ஒரு மணி நேரம் இருக்கிறதே அதற்குள் நம்மள மாதிரி விதியால் பலரும் பார்க்க வந்துவிடுவார்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மணி நேரத்தை எப்படி செலவிடுவது என்று எடிசனில் இருக்கும் நண்பருக்கு போன் செய்து பார்த்து நெடுநாள் ஆகிவிட்டதே என்று அவர் வீட்டுக்கு போனோம். தெலுங்கு நண்பர் ஆன அவர் என்ன படம் போறீங்க என்று கேட்டார். அதற்கு ஹீரோயின் தமன்னா என்று பதில் அளித்தேன். அவர் தெலுங்கு என்பதால் அவருக்கு தமிழ் சினிமா பற்றி அவ்வளவு தெரியாதே ஆனால் தமன்னா தெலுங்கிலும் நடிக்கிறாரே அதனால் அவ்வாறு சொன்னேன். என் பதிலை கேட்ட அவர் அடப்பாவிகளா தமிழ் சினிமாவை பற்றி தெரிஞ்சுக்கலாம் என்று கேட்டால் இப்படி தமன்னா என்று ஒற்றை வார்த்தையில் தமிழ் சினிமாவின் நிலைமையை விவரிக்கிறீர்களே என்று வருத்தப்பட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;படம் பார்த்து முடித்த பின் இரு குடும்பங்கள் பேசிக் கொண்டார்கள். இரு குடும்பத்தின் தலைவர்களும் சொல்லி வைத்தாற்போல் குடுத்த காசுக்கு தமன்னாவை நல்லா காட்டுனாங்க என்று சொல்லி வழிந்தார்கள். அவர்கள் சொன்ன மாதிரி தமன்னாவுக்கென்றே முழுக்க முழுக்க ஒரு கேமராவை வைத்திருந்தார்களோ என்னவோ&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் தலைப்புக்கு வருவோம் கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம். குளியலறையின் கண்ணாடிக் கதவு வழியே உள்ளே குளித்துக் கொண்டு இருப்பது ஆணா பெண்ணா என்கிற வரை மட்டும் தெரிந்தால் அது கவர்ச்சி அதற்கு மேல் தெரிந்தால் ஆபாசம். பையா படத்தில் கவர்ச்சியை அள்ளி தெளித்து இருக்கிறார்கள் ஆனால் ஒரு இடத்துல் கூட ஆபாசம் இல்லை. அது ஒன்று தான் படத்தின் பெரிய ஆறுதல்&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போ கண்ட கண்டதையும் கற்பனை பண்ணிக் கொண்டு இருக்கமல் போய் வேலையை பாருங்க, வாரயிறுதியை மிஸ் பண்ண்விட்டதாக் நினைத்தால் இன்றே போய் படத்தை பாருங்க&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-890048686435138557?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/890048686435138557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=890048686435138557' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/890048686435138557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/890048686435138557'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/04/blog-post.html' title='பையா - கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் என்ன வித்தியாசம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-691045186785296846</id><published>2010-03-19T13:54:00.000-07:00</published><updated>2010-03-19T13:58:01.941-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>குடுகுடுப்பை பிறந்தநாள்: நித்யானந்தா நேரில் வாழ்த்து (போட்டோ)</title><content type='html'>Friday வந்திருச்சே! அதே வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு மொக்கை!!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/S6PkswWW68I/AAAAAAAAALM/irzd3N0Q8hc/s1600-h/Kudukuduppai.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 250px; height: 301px;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/S6PkswWW68I/AAAAAAAAALM/irzd3N0Q8hc/s400/Kudukuduppai.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5450451431592487874" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-691045186785296846?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/691045186785296846/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=691045186785296846' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/691045186785296846'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/691045186785296846'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/03/blog-post_19.html' title='குடுகுடுப்பை பிறந்தநாள்: நித்யானந்தா நேரில் வாழ்த்து (போட்டோ)'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/S6PkswWW68I/AAAAAAAAALM/irzd3N0Q8hc/s72-c/Kudukuduppai.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7374214658697517260</id><published>2010-03-15T11:24:00.000-07:00</published><updated>2010-03-15T13:05:52.804-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஜெயம் ரவி இனி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா?</title><content type='html'>நம்ம வீட்டில் ஒரு வளரும் விஜய் ரசிகை இருக்கிறார் என்று &lt;a href="http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_27.html" target="_new"&gt;ஏற்கனவே&lt;/a&gt; சொல்லி இருக்கிறேன். அவருடன் சேர்ந்து பல சமயங்களில் விஜய் படம் பார்ப்பதுண்டு. அவருக்கு பிடித்தமான மற்றொரு தமிழ் நடிகர் நம்ம "சந்தோஷ்" ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடித்த படங்களும் மிகவும் விரும்பி பார்ப்பார். சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் சம்திங் சம்திங் ஆகிய படங்களில் ஜெயம் ரவி "சந்தோஷ்" என்ற பெயரில் நடித்ததால் அவரை "சந்தோஷ்" என்றே அழைப்பார். ஆனால் விஜய் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரில் விஜய் தான் சந்தேகமில்லாமல் அவருக்கு பிடிக்கும் அதற்கு காரணம் விஜய் தான் நன்றாக ஃபைட் பண்ணுவாராம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு நாள் சின்ன அம்மணியுடன் சேர்ந்து யுடியூபில் ஜெயம் ரவியின் எவர்கிரீன் ஹிட்டான எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் வரும் ஹையோ ஹையோ உன் கண்கள் ஹையையோ பாடல் பார்த்து கொண்டு இருந்தேன். அந்த பாடல் முடிந்தவுடன் அடுத்து என்ன பாடல் பார்க்கலாம் என்று யுடியூபில் வரும் லிஸ்டில் தேடிக் கொண்டு இருந்த போது ஜெயம் ரவியின் திருமணத்தில் எடுக்கப்பட்ட ஸ்டில்களின் தொகுப்பு ஒன்றும் வீடியோவாக இருந்தது. இங்கே சின்ன அம்மணி பற்றி ஒரு விஷயம் சொல்லி ஆக வேண்டும். அவர் இப்போதெல்லாம் பெரிய ஆள் மாதிரி தான் பேசுகிறார் எங்கே இருந்து கற்றுக் கொள்கிறார் என்று நாங்கள் எப்போதும் ஆச்சரியப்படுவதுண்டு. தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை மிகவும் உன்னிப்பாக கவனிப்பவர். சரி இப்போது மீண்டும் ஜெயம் ரவி விஷயத்துக்கு வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயம் ரவி திருமண ஸ்டில்கள் அடங்கிய வீடியோவை பார்த்துக் கொண்டு இருக்கும் போது சின்ன அம்மணி மணப் பெண்ணைப் பார்த்து இது யாரு "கவி"யா என்று கேட்டார்? சம்திங் சம்திங் படத்தில் வரும் கதாநாயகியின் பாத்திரப் பெயர் "கவிதா" என்பதை நினைவில் கொண்டு அவர் இவ்வாறு கேட்டார். அதற்கு நான் இல்லை இது வேற girl என்று பதில் அளித்தேன். அதை கேட்டபடியே வீடியோவை பார்த்துக் கொண்டு இருந்த சின்ன அம்மிணி திடீரென "அப்போ சந்தோஷ் இனி படத்தில் நடிக்க மாட்டாரா?" என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தார். கொஞ்சம் அதிர்ந்து போன நான் சுதாரித்துவிட்டு இல்லை அவர் தொடர்ந்து நடிப்பார் என்று சொல்லிவிட்டு அவர் அந்த கேள்வியை கேட்ட காரணத்தை கேட்டேன். அதற்கு அவர் "இப்படி தான் ஒரு girlக்கு திருமணம் ஆனது அதற்கு பின் அவர் நடிக்க வரவில்லை" என்று ஒரே போடாக போட்டார். நடிகைகள் திருமணம் ஆன பின் (சிறிது காலத்துக்காவது) நடிக்க வருவதில்லை என்று வீட்டில் நாங்களோ அல்லது வெளியில் யாராவது பேசுவதை அவர் கவனித்து இருக்க கூடும்&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம சின்ன அம்மிணி எதிர்காலத்தில் பெண்ணியவாதியாக வருவதற்கான அறிகுறிகள் இப்பொதே தெரிவதை கண்டு அதன் பின் இப்போது மிகவும் உஷாராகவே இருக்கிறேன். திருமணத்துக்கு பின் நடிகைகள் நடிக்கக் கூடாது என்றால் அதே மாதிரி திருமணம் ஆன பின் நடிகர்களும் நடிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறார் அவர். நல்ல வேளை அவருக்கு இன்னும் "பெரீ"ய்ய நடிகர்கள் நடித்த படங்கள் எல்லாம் பார்க்க பிடிக்கவில்லை இல்லை என்றால் அதையும் பார்த்துவிட்டு இன்னும் என்னவெல்லாம் கேள்வி கேட்பாரோ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7374214658697517260?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7374214658697517260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7374214658697517260' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7374214658697517260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7374214658697517260'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2010/03/blog-post.html' title='ஜெயம் ரவி இனி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7703587288762096616</id><published>2009-10-18T18:18:00.000-07:00</published><updated>2009-10-19T03:56:18.698-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆதவன் - யூ டூ சூர்யா??</title><content type='html'>ஆதவன் படத்தை பார்த்து ஒருவர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்து இருப்பாரே ஆனால் அது நடிகர் விஜய்யாகத் தான் இருக்கும். போன வருடத்துக்கு முந்தைய வருடம் இதே மாதிரி தீபாவளிக்கு நடிகர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் வெளியானது. அதே தீபாவளிக்கு நடிகர் சூர்யா நடித்த வேல் படமும் வெளியானது. இரண்டு படங்களிலுமே நாயகர்களான விஜய்யும், சூர்யாவும் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தனர். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு பாத்திரமாகவும் மங்கி கேப் போட்டு மற்றொரு பாத்திரமாகவும் நடித்து இருந்தார். வேல் படத்தில் நடித்த சூர்யாவோ இரட்டை வேடத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். இரட்டை வேடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று விஜய்க்கே பாடம் எடுப்பது போல் இருந்தது வேல் படத்தில் சூர்யாவின் நடிப்பு. இத்தனைக்கும் விஜய் சூப்பர் ஹீரோவாக நிலைநாட்டிய பின் அவர் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து இருந்தவர் நடிகர் சூர்யா&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டும் தீபாவளிக்கு விஜய் நடித்த வேட்டைக்காரன் படமும் சூர்யா நடித்த ஆதவனும் வெளிவரும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. சூப்பர் ஸ்டார் நடித்த சந்திரமுகி படத்துடன் தில்லாக சச்சினை மோத விட்ட விஜய் அழகிய தமிழ் மகன் கொடுத்த பாடத்துக்கு பிறகு சூர்யாவின் ஆதவன் படத்துடன் மோதும் தில் இருந்திருந்தால் ஆச்சரியமே. ஏனோ காரணங்களால் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளிவரவில்லை. ஒருவேளை வேட்டைக்காரன் வெளிவந்து இருந்தால் நான் கூட நிச்சயமாக ஆதவனை படத்துக்கு போகாமல் வேட்டைக்காரன் படத்தை தான் போய் பார்த்து இருப்பேன். விஜய்காக இல்லை, அனுஷ்காவுக்காக என்ன தான் சூர்யா படம் என்றாலும் ஹீரோயின் நயன்தாரா என்று தெரிந்ததுமே ஆதவன் படத்தை பார்க்கும் ஆர்வம் எனக்கு சுத்தமாக இல்லை. ஆனால் விதி வலியது&lt;br /&gt;&lt;br /&gt;சூர்யாவின் ஆதவன் படத்துடன் எப்படி மோதுவது அப்படி மோதினால் கண்டிப்பாக படம் நன்றாக வரவேண்டும் என்ற கட்டாயம் விஜய்க்கு கண்டிப்பாக இருக்கும். ஆனால் இப்போது ஆதவன் படத்தை பார்த்துவிட்டு வேட்டைக்காரனை மோதவிடாமல் மிஸ் பண்ணிவிட்டோமே என்று விஜய் நினைத்து இருப்பார். விஜய் ஏற்கனவே நடித்து இதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய மின்சாரக் கண்ணா படம் மாதிரி தான் இருக்கிறது ஆதவன் படமும். மின்சாரக் கண்ணா படத்தில் விஜய் காமெடி ஹீரோவாக செய்தது போல் தான் சூர்யாவும் செய்து இருக்கிறார். இதே படத்தை மட்டும் நம்ம விஜய் பண்ணி இருந்தால் நம் இணைய கண்மனிகள் படத்தை பிரித்து மேய்ந்து இருப்பார்கள் சூர்யா மேல் கொஞ்சம் நம்பிக்கை இருப்பதால் நம் ரசிகர்கள் பொறுமை காக்கிறார்கள். இந்த பொறுமையை சூர்யா தொடர்ந்து சோதிக்காமல் இருக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;வாரணம் ஆயிரம் படத்தில் மகனாகவும் தந்தையாகவும் சூர்யா முதியவர் வேடத்தில் புகுந்து விளையாடி இருப்பார். இந்த படத்தில் பத்து வயது சூர்யா வருகிறார் ஆனால் அதில் நம்ம சூர்யா நடிக்கவில்லை. அதற்கு பதிலாக மார்ஃபிங் பண்ணி இருக்கிறார்கள் இதை எல்லாம் இந்தியன் படத்திலேயே நாம பாத்தாச்சு. பிதாமகன் படத்தில் ஓடும் ரயிலில் சூர்யா ஏலம் விட்டு பொருட்களை விற்கும் போது கம்பெனிக்கு கட்டுப்படி ஆகவில்லை என்று கன்னட பைங்கிளி அபிநய சரஸ்வதி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா என்று சொல்லி ஒருவரை ஏமாற்றுவார். இந்த படத்தில் அந்த கன்னடத்து பைங்கிளியுடன் கூடவே நடித்து இருக்கிறார். ஒருவேளை இது சூர்யாவுக்கு கனவுப் படமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளைக்கு முன்னால் இதே மாதிரி தான் நடிகர் விக்ரமும் வித்தியாசமான ரோல்களாக தொடர்ந்து செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றிவிட்டார். அதுவே அவருக்கு பின்னால் வினையாக அமைந்துவிட்டது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் தொடர்ந்து நிறைவேற்ற முடியவில்லை. அந்நியன் படத்தில் பிரகாஷ்ராஜ் விக்ரமை பார்த்து எம்.ஜி.ஆரை. பாத்திருக்கேன் சிவாஜியை பாத்திருக்கேன் ரஜினிய பாத்திருக்கேன் கமலை பாத்திருக்கேன் ஆனா எல்லோரையும் ஒன்னா இப்போது தாம் பார்க்கிறேன் என்று வசனம் பேசி விக்ரமை புகழ்ந்து இருப்பார். அப்படியே விக்ரமுக்கு போர்வை போர்த்தி அமுக்கிவிட்டார்கள். இந்த படத்திலும் சூர்யாவை பார்த்து வடிவேல் அதே மாதிரி புகழ்ந்து ஒரு வசனம் பேசி இருக்கிறார். சூர்யா சூதுவாது தெரியாத பச்சை புள்ளை என்று அவர் தோன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்த நண்பர் தெரிவித்தார். சூர்யா இந்த மாதிரி தடைகளை எல்லாம் தாண்டி வருவாரா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7703587288762096616?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7703587288762096616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7703587288762096616' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7703587288762096616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7703587288762096616'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/10/blog-post.html' title='ஆதவன் - யூ டூ சூர்யா??'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2428242105316993577</id><published>2009-09-27T06:30:00.000-07:00</published><updated>2009-09-27T07:03:39.244-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால்</title><content type='html'>மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வார்கள் அப்படி நமக்கு வரம் கொடுக்க நினைக்கும் இறைவன் நமக்கு தரும் மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால் அது வரமா என்று தெரியவில்லை. பார்த்திபன் கனவு படத்தில் புதிதாக திருமணமான ஸ்ரீகாந்த் தன் மனைவி சிநேகாவிடம் பிடித்த படம் பற்றி கேட்டவுடன் சிநேகா தனக்கு பாக்யராஜ் படம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல கேட்ட ஸ்ரீகாந்த் டரியலாகி போவாரே அப்படி தான் நானும் திருமணம் ஆன புதிதில் என் மனைவி விஜய் ரசிகை என்று அறிந்து டரியலாகிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் திருமணத்துக்கு முன் பார்த்த ஒரே விஜய் படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான் அதுவுமே கூட தியேட்டருக்கு சென்று பார்க்கவில்லை சன் டிவியில் இந்த வாரம் காதல் வாரம் என்று ஒரு வாரம் முழுவதும் இரவு பத்து மணிக்கு காதல் படங்களாக போட்டு காட்டிய போது தான் அந்த படத்தையும் கூட பார்த்தேன். இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது எனக்கும் விஜய் படங்களுக்கும் எவ்வளவு தூரம் என்று இதற்கு மேலும் சொல்ல தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய் படம் என்றாலே அலறி அடித்து ஓடும் நான் சிவகாசி படம் ரிலீசான முதல் சில நாட்களிலேயே அந்த படத்தை போய் பார்த்தேன் என்றால் இறைவன் எனக்கு எத்தகைய வரம் அருளி இருக்க வேண்டும் என்று எண்ணி என்னை நானே தேற்றிக் கொண்டேன். இந்த மாதிரி சோதனையான சமயங்களில் எல்லாம் எனக்கு ஆறுதலாக அமைவது அக்கம்பக்கத்து நண்பர்கள் தான். நான் என்ன தான் மசாலா படங்களை விரும்பி பார்ப்பதில்லை என்றாலும் தமிழ் சினிமா ரசிகன் தான். தமிழ் சினிமா தவிர்த்து அவ்வப்போது பிறமொழி படங்களையும் பார்ப்பதுண்டு. ஆனால் சில நண்பர்களோ நான் தமிழ் படம் பார்த்தேன் என்று சொன்னாலே என்னை ஏதோ வேற்று கிரகவாசி மாதிரி பார்ப்பார்கள். அவர்கள் எல்லாம் எப்போது டென்சல் வாஷிங்க்டன், பென் அஃப்லெக் என்று ஏதேதோ ஆங்கில பெயர்களை சொல்வார்கள். எப்ப்போதும் அவர்கள் நடித்த படங்களையே பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கும் கடவுள் மனைவியை விஜய் ரசிகையாகவே கொடுத்து வரம் அருளி இருக்கிறார் என்று நினைக்கும் போது மிகவும் ஆறுதலாக இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;தங்கமணியுடன் சேர்ந்து நான் விஜய் படங்களை பார்ப்பது போலவே அவரும் என்னுடன் சேர்ந்து சில படங்களை பார்ப்பார். அப்படி rang de basanti, a wednesday, taare zameen par, lagaan போன்ற படங்களை பார்த்த போது தங்கமணியும் என்னுடன் சேர்ந்து பார்த்தார். அதிலும் குறிப்பாக a wednesday பார்த்த போது மிகவும் வியப்படைந்து நம்ம ஆட்கள் எப்படியும் கூட படம் எடுக்கிறார்களா என்று மிகவும் ஆச்சரியம் அடைந்து போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் வில்லு பட வெளிவந்த போது நடந்த பிரெஸ் மீட்டில் விஜய் தன் ரசிகர்களை பார்த்து சைலெண்ஸ் என்று சவுண்டுவிட்டதை பார்த்து தங்கமணியிடம் இருந்த விஜய் இமேஜ் ஏற்கனவே சிதறிப் போய் இருந்தது.  இப்படி கால ஓட்டத்தில் வீட்டில் அடிக்கடி கேட்கும் விஜய் புராணம் கொஞ்சம் குறைந்தது. வில்லு படம் பார்க்கலாமா அல்லது அபியும் நானும் பார்க்கலாமா என்ற நிலை வந்த போது நான் பார்க்க விரும்பிய அபியும் நானும் படமே பார்க்கலாம் என்று தங்கமணி ஒத்துக் கொண்ட போது என்னுடைய பொறுமை எனக்கு கொடுத்த பக்குவத்தை எண்ணி நானே என்னை மெச்சிக் கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாடா இனி விஜய் என்னும் டெரரில் இருந்து தப்பித்துவிடலாம் என்று எண்ணிய போது மீண்டும் வந்தது சோதனை. தங்கமணியை தான் சமாளித்தாகிவிட்டதே என்று நினைத்து கொண்டிருந்த போது மீண்டும் ஒரு நாள் விஜய் படம் ஓடிக் கொண்டு இருந்தது இப்போது படத்தை ரசித்துக் கொண்டு இருந்தது தங்கமணி அல்ல எங்கள் அருமை புதல்வி. ஆகா குழந்தைகளை கூட நம்ம விஜய் கவர்ந்துவிடுகிறாரே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததில் தப்பே இல்லை என்ற உண்மை என் மரமண்டைக்கு அப்போது தான் உரைத்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2428242105316993577?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2428242105316993577/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2428242105316993577' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2428242105316993577'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2428242105316993577'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_27.html' title='மனைவி விஜய் ரசிகையாக அமைந்துவிட்டால்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5049626010706270997</id><published>2009-09-22T13:14:00.000-07:00</published><updated>2009-09-22T13:17:40.470-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமலின் அறச்சீற்றம் - 2</title><content type='html'>முந்தைய இடுகையை வாசிக்காதவர்களுக்கு &lt;a href="http://maruthanayagam.blogspot.com/2009/09/1.html" target="_new"&gt;கமலின் அறச்சீற்றம் - 1 &lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை சில பகுதிகளாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன் ஆனால் உன்னைப்போல் ஒருவன் படத்தை வைத்து வலைத்தளங்களில் நடக்கும் மோதல்கள் வெறும் கருத்து மோதல்களையும் தாண்டிச் செல்வதால் இந்த இடுகையோடு முடித்துக் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். பொதுவாக கமலின் படங்கள் வெளிவரும் போதெல்லாம் இந்துத்வ தரப்பிலிருந்து தான் எதிர்ப்பு கிளம்பும். தசாவதாரம் படம் வெளிவரும் முன் தியேட்டர்களில் காட்டப்பட்ட ட்ரெய்லர்களில் சாமி சிலையை ஒருவர் காலால் உதைப்பது போன்ற காட்சியை பார்த்துவிட்டு முதலில் அந்த படத்துக்கு தடை கோரி நீதிமன்றம் சென்றது ஏதோ ஒரு இந்து அமைப்புதான். ஆனால் அந்த படத்தில் இந்துக்கள் மனதை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை என்று சொல்லி ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. மறந்து போய்விட்ட சைவம் - வைணவ பிரச்சினையை மீண்டும் ஊதி ஆதாயம் தேட முயல்கிறார் கமல் என்று இந்து அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்தன. தசாவதாரம் பெற்ற பெரு வெற்றியை தொடர்ந்து அந்த எதிர்ப்புகள் எல்லாம் கரைந்து போயின. தசாவதாரம் படம் பார்த்துவிட்டு அது மாதிரி சைவ - வைணவ மோதல்கள் எங்கு நடந்தனவா என்று தெரியவில்லை. இது மாதிரி கமலின் முந்தைய படங்களுக்கும் இந்து அமைப்புகளிடம் இருந்து எதிர்புகள் வந்து இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஒரிஜினலான A Wendesday படத்தில் நான்கு தீவிரவாதிகளையுமே முஸ்லிம்களாக காட்டி இருப்பார்கள். அதை தமிழில் கமல் மூன்று முஸ்லிம்களையும் ஒரு இந்து என்றும் மாற்றி இருக்கிறார். "கான்"கள் ஆதிக்கம் செய்யும் இந்தி சினிமாவிலேயே செய்ய துணியாததை தமிழில் கமல் செய்து காட்டி இருக்கிறார். A Wendesday படத்தில் மாலேகான் குண்டுவெடுப்பு பற்றியும் குறிப்பிடப்படும் ஆனால் அந்த படம் வந்த போது மாலேகானில் குண்டு வைத்தது இந்துக்கள் தான் என்று கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. இருந்தாலும் பெஸ்ட் பேக்கரி, மோதி பெயரை எல்லாம் அப்படியே நிஜத்தில் உள்ள பெயர்களை கமல் குறிப்பிட்டது மாதிரி வேறு யாரும் இதுவரைக்கும் செய்தார்களா என்று தெரியவில்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதி என்று சொல்லி வம்பு வளர்க்கும் இந்துத்வா கூட்டம் மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து சாமியாரிணி கைதான போது இந்து தீவிரவாதி என்று யாரும் கிடையாது என்று பசப்பியது. ஆனால் கமலோ அதற்கும் மேலே சென்று ஒரு இந்துவை தீவிரவாதியாக தன் படத்தில் சித்தரித்து இருக்கிறார். இங்கே கமலை மணிரத்னம் உடன் ஒப்பிட்டு பார்க்கலாம். பம்பாய் படம் எடுத்த மணிரத்னம் பிரச்சினை வரும் என்று எண்ணி பால் தாக்கரேவுக்கு ஸ்பெஷல் ஷோ போட்டு காட்டி அவர் சொன்ன இந்துவத்தின் கோர முகம் தெரியும் காட்சிகளை எல்லாம் நீக்கினாராம். அதே மாதிரி மணிரத்னம்  எந்த முஸ்லிம் தலைவருக்கும் போட்டு காட்டவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படத்தில் நெருடலாக இருந்த ஒரு விஷயம் ஒரு தீவிரவாதி தன் மனைவியின் மறைவை பற்றி சொல்லும் போது மற்றொரு தீவிரவாதி அதை நையாண்டி செய்வது தான். இது மதம் என்ற எல்லையையும் தாண்டி மிகவும் மட்டரகமான நகைச்சுவை உணர்வையே காட்டுகிறது. மேலும் இந்த படத்தில் கமல் பாத்திரம் ஒரு முஸ்லிம் என்பதையும் ஏற்க முடியவில்லை. முதலில் இடது கையில் எழுதிவிட்டு பின்னர் காந்திஜியை உதாரணம் காட்டி தன்னால் இரண்டு கைகளாலும் எழுத முடியும் என்று சொன்னது போல் அவரால் அந்த பாத்திரம் முஸ்லிம் அல்ல என்பதையும் மிக எளிதாக சொல்ல முடியும். ஆனால் அப்படி எல்லாம் தெளிவாக எல்லாவற்றையும் சொல்வதற்கு அவர் ஒன்றும் சாதாரண ஆள் அல்ல கலைஞானியாயிற்றே&lt;br /&gt;&lt;br /&gt;மற்றபடி படத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் மோகன்லால் இந்த படத்தில் செய்த வேடம் அவருக்கு புதிதல்ல அவர் இதே மாதிரி பாத்திரத்தை Company என்ற இந்தி படத்தில் ஏற்கனவே செய்து இருக்கிறார். அவரின் மலையாளம் கலந்த உச்சரிப்பு எப்போதும் எனக்கு பிடித்ததில்லை ஆனால் இந்த படத்தில் IG பாத்திரத்துக்கு அந்த மலையாள வாசம் மிகவும் பொருந்தி இருக்கிறது. கமல் இந்த படத்தில் முதல்வரின் வீடு முதல்வரின் குரல் எல்லாம் காட்டி மிரட்டி இருக்கிறார். அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் நடிகர்களுக்கு நான் ஏற்கனவே அரசியலில் இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பூச்சாண்டி காட்டும் நடிகரை நையாண்டியும் செய்கிறார். ஸ்ரீமன் பல படங்களில் அந்த நடிகருக்கு நண்பராக வருவார் இந்த படத்தில் அவரையே வாருகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் கமலின் வாட்ச், செருப்பு, சாண்ட்விச் பற்றி எல்லாம் கமெண்டு சொல்பவர்களால் எப்படி மற்ற தமிழ் சினிமா படங்களை பார்க்க முடிகிறது என்பது பெரும் புரியாத புதிராக இருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5049626010706270997?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5049626010706270997/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5049626010706270997' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5049626010706270997'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5049626010706270997'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/2.html' title='கமலின் அறச்சீற்றம் - 2'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7255086420500454436</id><published>2009-09-21T08:06:00.001-07:00</published><updated>2009-09-21T08:09:52.985-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமலின் அறச்சீற்றம் - 1</title><content type='html'>முன்னே எல்லாம் கமல் படம் பார்த்தால் தான் குழப்பம் வரும் இப்போது கமல் படம் குறித்த விமர்சங்களை பார்த்தாலே குழப்பம் வரும் போல் இருக்கிறது. முந்தைய சூப்பர் ஹிட் படமான தசாவதாரத்தில் தான் ஒரு ஆத்திகரா நாத்திகரா என்று தீர்மானமாக சொல்லாமலேயே படத்தை முடித்து இருந்தார். இப்போது வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் உன்னைப்போல் ஒருவன் படத்தில் அதையே கொஞ்சம் மாற்றி படத்தின் முக்கிய பாத்திரம் எந்த மதம் என்று சொல்லாமலே இதையும் முடித்து இருக்கிறார். இன்னும் தசாவதாரம் ஆத்திகர் - நாத்திகர் விவாதமே இன்னும் முடிவடையாமல் இருக்கும் போது அடுத்த விவாதத்தை கிளப்பிவிட்டு போய் இருக்கிறார். இதையும் குரூப்பாக விவாதிபந்தற்கென்றே பலரும் இருப்பதால் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இது தான் ஓடிக் கொண்டு இருக்கும். இப்படி எல்லாம் ரசிகனின் நாடித்துடிப்பை துல்லியமாக கணக்கிட்டு தன் விரல் நுனியில் வைத்து இருப்பதால் தான் கலை உலகின் பொன்விழா கடந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறார் நம்ம உலக நாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;தசாவதார விவகாரம் எந்த அளவுக்கு சூடு பிடித்து ஈமெயில்களில் உலவி வந்தது என்பது நமக்கு தெரியும். அவர் ஸ்ரீனிவாச ராமானுஜராக வந்து ஆத்திகராக காட்டிய ஆக்ரோஷத்தை நாத்திகராக வந்த கோவிந்த காட்டவில்லை. கோவிந்த் பட்டும் படாமலும் தான் பேசுகிறார் அதனால் கமல் நிச்சயம் ஆத்திகர் தான். கமல் நடித்த 10 பாத்திரங்களில் ஒன்றே ஒன்றும் மட்டும் தான் நாத்திகம் பேசுகிறது மற்ற பாத்திரங்கள் எல்லாம் முஸ்லீம் பாத்திரம் உட்பட எல்லாம் கடவுள் நம்பிக்கை இருப்பதாகவே காட்டப்பட்டுள்ளது அதனால் அவர் ஆத்திகர் தான் என்று ஒருபுறமும். என்ன தான் இருந்தாலும் மெயின் பாத்திரமான கோவிந்த் பல இடங்களில் நாத்திக கருத்துகளையே பரப்புகிறது என்றும் விவாதம் சென்றது. இப்படி எல்லாம் ரசிக கண்மணிகள் இருக்க கமல் இரண்டு படம் என்ன இதே மாதிரி அவர் இன்னும் இருபது படங்கள் எடுக்கலாம் அப்போதும் கூட தசாவதார விவாதம் முடிவு பெற்று இருக்காது&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் கதையான A Wednesday படத்தை இந்தியல் பார்த்த போதே அது குறித்து ஏற்கனவே விமர்சனம் எழுதி இருந்தேன். தமிழ் சினிமாவில் பலரும் பிற மொழிகளில் வந்த படங்களை ரீமேக் செய்து தமிழில் வெளியிடுகிறார்கள். கமலும் அதே மாதிரி ரீமேக் செய்கிறார் ஆனால் அவருக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது இந்த படத்தை பார்த்தாலே புரியும். பெரும்பாலும் ரீமேக் செய்பவர்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களை மட்டுமே ரீமேக் செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். உன்னைப்போல் ஒருவனின் ஒரிஜினல் படமான A Wednesday வணிக ரீதியாக வெற்றி பெற்ற படம் அல்ல ஆனால் அது ஒரு தரமான படம் என்று அனைத்து தரப்பினராலும் பாராட்டப் பெற்றது. இந்தியில் படத்தை பார்த்தபோது இது மாதிரி படம் தமிழில் வருமா என்றே சந்தேகம் இருந்தது. இந்தியில் இந்த படம் வந்தபோது கூட அதில் நஸ்ருதீன் ஷா, அனுபம் கெர் போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள் நடித்து இருந்தார்கள் அவர்கள் சிறந்த நடிகர்கள் என்று அறியப்பட்டாலும் அவர்களின் ரீச் மற்ற மாஸ் ஹீரோக்கள் அளவுக்கு கிடையாது. ஒருவேளை ஏதாவது ஒரு மாஸ் ஹீரோவையும் அதில் நடிக்க வைத்து இருந்தால் அந்த படமும் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு அல்லாமல் அதற்கு நல்ல ரீச்சும் கிடைத்து இருக்கும். தமிழில் அதை தானே தயாரித்து நடித்தன் மூலம் அந்த குறையை கமல் போக்கி இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்கு முன் இந்தி நடிகர் ஷாரூக் கான் அமெரிக்கா சென்ற போது அவர் முஸ்லிம் என்பதால் அவரை அமெரிக்க அதிகாரிகள் தடுத்து வைத்து இருந்ததாக சொல்லி ஒரு பிரச்சினை கிளம்பியதே நினைவிருக்கிறதா. ஷாரூக் கானுக்கு ஏற்பட்டது போலவே நம் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கும் சோதனை ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே இதே மாதிரி சோதனை இந்தி நடிகர் அமீர் கானுக்கும் நம் உலகநாயகனுக்கும் நடந்தது எத்தனை பேருக்கு இன்னும் நினைவிருக்கிறது என்பது தெரியவில்லை. கமலுக்கும் அமீர்கானுக்கும் ஒரே மாதிரி சோதனைகள் நடைபெற்றது வியக்க வைக்கும் மற்றொரு ஒற்றுமை.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சதந்திரம் படத்தில் பைலட்டாக கமல் தோன்றும் காட்சிகள் சில கனடாவில் எடுக்கப்பட்டது. அந்த படத்துகாக கமல் ஒரு குறுந்தாடி வேறு வைத்து இருந்தார். இது போதாதா ஒருவரை தடுத்து வைப்பதற்கு. அவர் பெயரோ கமல் Hassan, சிறியதாக தாடி வேறு வைத்து இருக்கிறார் இந்த இரண்டு காரணங்களையும் வைத்து அவரும் ஒரு முஸ்லிம் என்று நினைத்துக் கொண்டு அவரை தடுத்து வைத்து வறுத்து எடுத்துவிட்டார்கள் கனடா நாட்டு அதிகாரிகள் அமெரிக்க வந்த போதும் இந்த பிரச்சினைகள் தொடர்ந்ததாக் அவர் தெரிவித்தார். தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவத்தை கமலே தன் குரலில் நளதமயந்தி படத்தில் வரும் ஒரு பாடலில் விவரித்து இருப்பார் டைம் இருந்தால் அந்த பாடலை கேட்டுப் பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இடுகை உன்னைப்போல் ஒருவன் படம் பற்றியது தானா என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். படத்தை பற்றி சொல்லாமல் ஏதேதோ சொல்வதாக நீங்கள் நினைக்கலாம், ஒரு படத்தை பார்த்து அதற்கு ஒரு விமர்சனம் எழுதுவது தான் எல்லா படத்துக்கும் செய்வது தானே நம்ம உலகநாயகன் படம் என்றால் கொஞ்சம் பில்டப் வேண்டாமா அதான். இந்த இடுகை கொஞ்சம் நீண்டுவிட்டது அதனால் மீண்டும் அடுத்த இடுகையில் தொடரலாம் அதுவரைக்கும் உங்களுக்கும் போர் அடிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா அதனால் நம்ம உலக நாயகனுக்கு கனடாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நீங்கள் மறந்துவிட்டிருந்தால் இதை கொஞ்சம் படியுங்கோ மக்களே &lt;a href="http://www.mumbai-central.com/nukkad/apr2002/msg00521.html" target="_new"&gt;கமலுக்கு வந்த சோதனை&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7255086420500454436?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7255086420500454436/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7255086420500454436' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7255086420500454436'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7255086420500454436'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/1.html' title='கமலின் அறச்சீற்றம் - 1'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-3715285975937638626</id><published>2009-09-14T09:21:00.000-07:00</published><updated>2009-09-14T09:23:11.348-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>(கலைப்) பொக்கிஷம் - சேரன் அடித்த சிக்ஸர்</title><content type='html'>நாம் பள்ளி பருவத்தில் பாட புத்தகத்தில் அதுவும் ஆங்கில பாட புத்தகத்தில் ஒரு பாடமாக பண்டித ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திரா அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் பாடமாக இருந்த நினைவு உங்களுக்கும் இருக்கும். அப்போது என் மனதில் ஒரு கேள்வி. நேரு தன் மகளுக்கு கடிதம் எழுதுவது என்பது ஒருவரின் சொந்த விஷயம் அதை ஏன் நமக்கு பாடமாக வைக்க வேண்டும் என்று அப்போது எழுந்தது. பின்னர் ஓரளவு மனம் முதிர்ச்சி அடைந்த போது அதற்கான விடை கிடைத்தது. இப்போது போல் அப்போது இணையம், டிவிட்டர், எஸ்.எம்.எஸ். எல்லாம் கிடையாததால் பெரும்பாலும் கருத்து பரிமாற்றதலுக்கு கடிதங்களே பெரும் பங்காற்றி இருக்கின்றன. கருத்து பரிமாற்றுதலில் முக்கிய பங்கு வகித்ததால் கடிதம் எழுதுவது என்பது நாள்டைவில் ஒரு கலையாகவே மாறிவிட்டது. அதுவும் சிறப்பாக கடிதம் எழுதுவது என்பது இலக்கியத்தின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால் எப்போது ஒருவர் பேனா எடுத்து ஒரு கடிதம் தீட்டிவிட்டாரோ அப்போதே இலக்கியவாதி ஆவதற்கான முதல் படியை அவர் எடுத்துவைத்துவிட்டார் என்றே சொல்லலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது கூட இணையத்தில் எழுதும் இலக்கியவாதிகள் அவ்வப்போது தங்களுக்கு வாசகர்கள் எழுதும் கடிதங்களை தவறாமல் பிரசிரித்து வருகிறார்கள். பத்திரிக்கைகளுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தவர்கள் பின்னாளில் இலக்கியவாதிகளாக மிளிர்ந்து இருக்கிறார்கள். இப்படி கடிதம் எழுதுவது இலக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனாலேயே நேரு போன்ற பெரும் தலைவர்கள் எழுதிய கடிதங்களை பாடமாக வைத்து இருக்கிறார்கள் என்று பின்னாளில் தெளிவு ஏற்பட்டது. இப்படி கடிதங்களை பாடமாக வைக்கும் போது அதே கடிதங்களை படமாக எடுத்தால் அதன் வடிவம் கவித்துவமாக தானே இருக்கும். அப்படி தான் இருக்கிறது சேரனின் பொக்கிஷம். அந்த வகையில் இந்த படம் ஒரு கலைப்பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். இப்படி ஒரு கதைக் களத்தை தேர்ந்தெடுத்ததன் மூலம் சேரன் மீண்டும் ஒருமுறை செஞ்சுர் அடித்து இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் வேறு ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். அது குறித்து அதிகமாக தெரியவில்லை. அதானல் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் குறையவில்லை. படம் ஒரு டிபிக்கலான சேரனின் படம். மென்மையான காதலை சொல்லும் படம். இந்த படம் ஆட்டோகிராப் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்ததால் கொஞ்சம் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை படம் ஓரளவு ஈடு செய்தது என்றே சொல்லலாம். ஆனால் படம் முடிவடையும் கட்டத்தில் கொஞ்சம் சொதப்பலாகவே இருந்தது. படம் முடியும் முன் ஒரு அரை மணி நேரத்துக்கு முன் எழுந்துவந்துவிட்டால் இந்த ஏமாற்றத்தை தவிர்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் சேரனின் பெயர் லெனின், மிகவும் பரிச்யமான பெயராக தெரிகிறது. லெனின் என்று பெயர் வைத்துவிட்டதால் கல்கத்தாவுக்கு கப்பல் ஏறிவிட்டாரா சேரன் என்று தெரியவில்லை. அதே போல் நாயகனும், நாயகியும் வேற்று மதத்துகாரர்கள் என்று காட்டி மதத்தை இங்கே நுழைத்து இருக்க வேண்டிய அவசியம் இல்லையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. இருந்தாலும் முஸ்லீம் பெண் பாத்திரத்தில் பத்மப்ரியா கனகச்சிதமாகவே பொருந்துகிறார். ஆனால் அவருடைய கெட்டப் அடிக்கடி நாம் பார்ப்பது தமிழ்ப் படமா அல்லது ஈரானிய படமா என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்துக்கு நாயகியின் தந்தை சம்மதம் அளித்துவிட்டு பின் குடும்பத்தோடு மாயமாகிவிடுவதை அறிந்து சேரன் அழுது புலம்பி கடற்கரையோரம் ஒதுங்கி இருக்கும் கட்டுமரத்தி கண்ணயர்வது போல் காட்டி இருப்பது அப்படியே ஆட்டோகிராப்பை நினைவுபடுத்துகிறது. பாடல்களில் ஒன்றிரண்டு மிகவும் இனிமையாக இருக்கிறது. அதிலும் சேரன் பேரூந்தில் பயணம் செய்யும் போது வரும் பாடல் நன்றாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பேரூந்து நிலையத்தில் கிளம்புவதற்கு முன் காலியாக இருக்கும் பேரூந்துகளில் மாறி மாறி காதலியுடன் பேசுவது என்று யதார்த்தமாக படத்தை நகர்த்தி இருக்கிறார். அதற்கு திருஷ்டி வைத்தாற் போல் கிளைமேக்ஸில் அப்பட்டமாக யதார்த்தத்தை மீறி இருக்கிறார். மாயக்கண்ணாடியில் சினிமா நட்சத்திரமாக ஆசைப்பட்டு பல சினிமா நட்சத்திரங்களாக நடித்து பேசி காட்டுவாரே அதே மாதிரி இந்த படத்தில் பல இடங்களில் செய்ற்கையாக நடித்து இருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சேரன் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். அவர் ஒரே மாதிரியான ஸ்டீரியோ டைப் படங்களை விட்டு வெளிவந்து பல தரப்பட்ட படங்களை தர முயற்சிக்க வேண்டும். சேரனின் படங்களை ஆட்டோகிராப்புக்கு முன் ஆட்டோகிரப்புக்கு பின் என்று பிரித்தால் ஆட்டோகிராப்புக்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஸ்டீரியோடைப்பாகவே இருக்கின்றன. அவர் எவ்வளவு தான் இந்த படங்களை வித்தியாசமாக காட்டுவதற்கு முயற்சி செய்தாலும் அதற்கு அவர் மிகவும் கஷ்டப்படுவது பல இடங்களில் நன்றாக தெரிகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-3715285975937638626?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/3715285975937638626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=3715285975937638626' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3715285975937638626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/3715285975937638626'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_14.html' title='(கலைப்) பொக்கிஷம் - சேரன் அடித்த சிக்ஸர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1465592750805781134</id><published>2009-09-08T07:54:00.001-07:00</published><updated>2009-09-08T07:59:40.645-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>இயக்குநர் ஷங்கருக்கு பிடித்த பத்து டெக்னீஷியன்கள்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s1600-h/rajini-kamal.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 306px;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s400/rajini-kamal.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5379110285375207250" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க எல்லா பதிவுக்கும் கமல் படம் போடுவோம்ல&lt;br /&gt;&lt;br /&gt;&lt;ol&gt;&lt;li&gt;பிடித்த ஹீரோ - அர்ஜீன் மற்றும் ரஜினி&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஹீரோயின் - ஐஸ்வர்யா பச்சன். ஷங்கர், ரஜினி இருவரின் மகள்கள் பெயருமே ஐஸ்வர்யா தான் என்பது கூடுதல் தகவல்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த கதாசிரியர் - சுஜாதா&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த நடன இயக்குநர் - ராஜூ சுந்தரம்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த காமெடியன் - விவேக்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த கலை இயக்குநர் - தோட்டாதரணி&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஒளிப்பதிவாளர் - கே.வி.ஆனந்த்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த ஸ்டண்ட் இயக்குநர் - பீட்டர் ஹெய்ன்&lt;/li&gt;&lt;li&gt;பிடித்த தயாரிப்பாளர் - இதை யார் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஜென்டில்மேன் படம் தொடங்கி ஷங்கர் இயக்கிய எல்லாமே பிரம்மாண்ட படங்கள் தான் அதை வைத்து நீங்களே யூகித்து கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1465592750805781134?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1465592750805781134/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1465592750805781134' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1465592750805781134'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1465592750805781134'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post_08.html' title='இயக்குநர் ஷங்கருக்கு பிடித்த பத்து டெக்னீஷியன்கள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SqZwTgdwd1I/AAAAAAAAALE/mfySLVtlPKY/s72-c/rajini-kamal.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7373280277515992317</id><published>2009-09-04T08:05:00.000-07:00</published><updated>2009-09-04T08:08:37.710-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கந்தசாமி குழந்தைகளுக்கான படமா?</title><content type='html'>எஸ்.ஜே.சூர்யா என்று ஒருவர் இருந்தாரே நினைவிருக்கிறதா. அவர் எடுத்த நியூ படம் மலையாளத்தில் ஷகீலா படங்கள் செய்த புரட்சியை தமிழில் செய்யக் கூடியதாக இருந்தது. நியூ படம் பெற்ற வெற்றியை பார்த்த பலர் மலையாளத்தில் ஷகீலா ஏற்படுத்திய பூகம்பத்தை இந்த எஸ்.ஜே.சூர்யா தமிழில் செய்துவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கையாக அவரை ஆரம்பத்திலேயே அமுக்கி போட வேண்டும் என்று முடிவு செய்தனர். பல மாதர் அமைப்புகள் அந்த படத்தின் மீது வழக்கு போட்டு அந்த படத்தை தடை செய்துவிட்டனர். பின்னர் அந்த படம் என்ன ஆனது என்று நினைவில்லை. அதற்கு பிறகும் அடங்காமல் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த அரிய படைப்பு தான் அ.ஆ அதாவது அன்பே ஆருயிரேவாம். அ.ஆ என்பது அரிச்சுவடியை ஆரம்பத்தில் கையில் எடுக்கும் குழந்தைகள் சொல்வது. ஆனால் இந்த எஸ்.ஜே.சூர்யா சொல்லிக் கொடுக்க நினைத்தது பாலர்களுக்கு அல்ல அவர் சொல்லி கொடுக்க நினைத்தது பாலியல் விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த படத்துக்கு அவர் முதலில் வைத்த பெர்ய பி.எஃப். அதாவது பெஸ்ட் ஃபிரெண்டாம். பி.எஃப் என்றால் என்னவென்று உலகுக்கே தெரியும். விஷயம் விபரீதமாவதை உணர்ந்த நம்மவர்கள் அந்த படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். படம் தலைப்பு தமிழில் இல்லை ஆங்கிலத்தில் இருக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆங்கிலத்தில் இருக்கிறது என்று தான் எதிர்ப்பு தெரிவித்தார்களே தவிர ஆபாசமாக இருக்கிறது என்று யாரும் எதிர்ப்பு தெரிவித்ததாக நினைவில்லை. அந்த படம் நல்ல வேளையாக ஊற்றிக் கொண்டுவிட்டது. அப்படி இல்லாமல் அதுவும் நியூ படம் மாதிரி வெற்றி பெற்று இருந்தால் இன்று அவர் தமிழ் சினிமாவில் பெரிய புரட்சியே பண்ணி இருப்பார். ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து அதே ஃபார்முலாவை காப்பி பண்ணும் தமிழ் இயக்குநர்களும் அதே மாதிரி படங்களை கொடுத்து தமிழ் சினிமா என்றாலே போர்னோ என்று ஆகியிருக்கும் நல்லவேளை அப்படி எதுவும் ஆகவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்த போன் விஷயத்து எதற்கு இவ்வளவு பில்டப் என்று கேட்கிறீர்களா. மேலே சொன்ன விஷயங்களை வைத்து அ.ஆ படம் எத்தகையது என்று தெரிந்து இருக்கும். ஆனால் அந்த படம் வந்த போது எஸ்.ஜே.சூர்யா தொலைக்காட்சியில் வந்து அந்த படம் குழந்தைகளுக்கான படம் என்றும் குழந்தைகள் அந்த படத்தை விரும்பி பார்ப்பார்கள் என்றும் சொன்னார். அதற்கான காரணங்களாக படத்தில் இடம் பெற்று இருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை மிகவும் கவரும் என்று சொன்னார். அதை நம்பி போய் பார்த்தேன். படம் எப்படி இருந்தது என்று உங்களுக்கே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சி நமக்கு தரும் தொல்லைகளில் மெகா சீரியல்களுக்கு அடுத்து முக்கிய இடம் பெறுவது இந்த மாதிரி சினிமா சம்மந்தமான ப்ரமோக்கள் தான். வில்லு படம் தமிழில் வெளிவரும் முதல் ஜேம்ஸ்பாண்டு படம் என்று டாக்டர் விஜய்யும் பிரபுதேவாவும் சேர்ந்து தொலைக்காட்சியில் ஜல்லி அடித்த கொடுமையை எங்கு போய் சொல்வது. அதைவிட கொடுமை நாக்கமூக்க பாடலுக்கு கொடுத்த பில்டப். நாக்கமூக்க என்றால் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று ஆரம்பித்து அதை கிட்டத்தட்ட ஒரு இலக்கிய ஆராய்ச்சி மாதிரி பேசிக் கொண்டார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது விக்ரமும் தன் பங்குக்கு கந்தசாமி படம் குழந்தைகளுக்கான படம் என்று அள்ளிவிட்டு இருக்கிறார். அவர் எதை வைத்து அப்படி சொன்னார் என்று தான் இன்னும் புரியவில்லை. சரி அவர் நடித்த படம் அப்படி தான் பேசுவார். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு அல்லவா. தாணு என்னடாவென்றால் கந்தசாமியை பற்றி தவறாக எழுதுபவர்கள் மன்நோயாளிகள் என்று சொல்லி இருக்கிறார். அய்யா ஐம்பது கோடி போட்டு படம் எடுக்கிறீர்கள் அப்படி எடுக்கும் போது ஏற்கனவே பார்த்த படத்தை திரும்பவும் காட்டுகிறீர்களே புதுசாக ஏதாவது காட்டுங்கள் என்று கேட்பது ஒரு தவறா. அந்நியன் படத்தில் விக்ரம் பிரேக் கேபிள் தயாரிப்பாளரை பார்த்து "குடுத்த காசுக்கு ஏன்டா தரமான பொருளா தயாரிக்க மாட்டேன்றீங்க" என்று கேட்பார். அது மாதிரி தானே இதுவும்&lt;br /&gt;&lt;br /&gt;அந்நியன் படத்தில் நடித்த பின் விக்ரம் ஒரு பேட்டியில் தான் இப்போதெல்லாம் சாலையில் சிக்னல் விழுந்துவிட்டால் பொறுமையாக் நின்று செல்வதாக குறிப்பிட்டு இருந்தார். அதே மாதிரி தான் ஒரு நிலம் பதிவு பண்ணும் போது பெரிய நடிகர் என்று பந்தா ஏதும் பண்ணாமல் சமர்த்தாக சாதாரண மக்களுடன் சேர்ந்து பல மணி நேரம் காத்து இருந்து பதிவு செய்ததாகவும் செய்தி வந்தது. விக்ரமுக்குள் அந்நியன் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களும் அதே பாதிப்புடன் வருவது தான் கொஞ்சம் ஓவர். &lt;br /&gt;&lt;br /&gt;கந்தசாமி படம் பார்க்க வருபவர்களுக்கு எல்லாம் சேவல் மாஸ்க் இலவசமாக கொடுக்கிறார்களாம். இப்படி படம் பார்க்க வருபவர்களுக்கெல்லாம் கணக்கில்லாமல் மாஸ்க் வாரி வழங்குபவர்கள் படத்தில் நடித்த ஸ்ரேயாவுக்கு ஒரே ஒரு மாஸ்க் கொடுத்து இருக்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7373280277515992317?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7373280277515992317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7373280277515992317' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7373280277515992317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7373280277515992317'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/blog-post.html' title='கந்தசாமி குழந்தைகளுக்கான படமா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5891450722326654553</id><published>2009-09-02T08:44:00.001-07:00</published><updated>2009-09-02T08:46:09.880-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மரணத்தின் பட்டியல் (Final Destination 4) &amp; Avatar</title><content type='html'>கதையின் நாயகன் தன் நண்பர்களுடன் கார் ரேஸ் கண்டு களித்து கொண்டு இருக்கிறான். கார் ரேஸ் என்றாலே அங்கே பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. நாயகனும் அப்படி ஏதாவது நடக்குமா என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறான். அப்போது நாயகனுக்கும் மட்டும் அவர் உள்ளுணர்வில் அடுத்த சில நிமிடங்கள் அந்த கார் பந்தையம் நடைபெறும் அரங்கில் நடக்க போகும் நிகழ்ச்சிகள் கண் முன்னே விரிகின்றன. அரங்கத்தில் தன்னை சுற்றி இருப்பவர்கள் செய்யப் போகும் சிறு சிறு செயல்கள் அவர்கள் பேசுவது என்று அனைத்தும் நாயகனுக்கு மட்டும் முன்கூட்டியே தெரிகின்றன. அடுத்து பந்தயத்தில் கலந்து கொள்ளும் ஒரு கார் விபத்துக்குள்ளாவது அதன் சங்கிலி தொடர் விளைவாக ஏற்படும் பெரும் அசம்பாவிதமும் அதில் பலர் கோரமாக கொல்லப்படுவது இறுதியில் தானும் மிக கோரமாக கொல்லப்படுவதும் நாயகனுக்கு கனவு போல வந்து போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உள்ளுணர்வில் கண்ட காட்சிகளில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் நாயகன் தான் உள்ளுணர்வில் கண்ட காட்சிகள் ஒவ்வொன்றாக நிஜத்தில் நடப்பதை கவனிக்கிறான். இந்த சிறு சிறு நிகவுகள் போலவே தான் உள்ளுணர்வு மூலம் கண்ட கோர விபத்தும் நிஜத்தில் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறான். அதை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறான். நாயகனால் அரங்கத்தில் சிறு குழப்பம் ஏற்படுகிறது. அந்த சிறு குழப்பத்தின் விளைவாக நாயகனும் அவன் நண்பர்களும் மற்றும் சில பார்வையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் அரங்கத்தின் வெளியே இருக்கும் போது நாயகன் உள்ளுணர்வில் கண்ட கோர விபத்து நிஜமாகிறது. அதில் பலர் அகால மரணமடைகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நாயகனும் நண்பர்களும் நடந்த விபத்தை மறந்து விட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பு நினைக்கும் போது அவர்களை ஏதோ ஒன்று துரத்துகிறது. அது தான் மரணம். கார் ரேஸ் மைதானத்தை விட்டு வெளியே வந்து உயிர் பிழைத்தவர்கள் அப்படி மைதானத்தை விட்டு வெளிவராமல் இருந்திருந்தால் அவர்கள் மைதானத்தில் அமர்ந்து இருந்த வரிசைப்படி உயிர் நீத்து இருப்பார்கள். அவர்களோ மைதானத்தை விட்டு வெளியே வந்து இப்போது உயிரோடு இருப்பதால் அவர்களை மைதானத்தில் மரித்து இருக்க வேண்டிய அதே வரிசையில் ஒவ்வொருவராக மரணம் வந்து தழுவுகிறது. ஓவ்வொருவர் கொல்லப்படுவதற்கு முன்னரும் அந்த மரணம் பற்றி நாயகனின் உள்ளுணர்வுக்கு தெரிகிறது. இப்படி பட்டியல் போட்டு கொல்லும் மரணத்தின் பிடியில் இருந்து தன்னால் தன்னையும் தன் நண்பர்களையும் காப்பறுவதற்கு முயற்சி செய்கிறான் நாயகன். அவன் முயற்சிகள் வெற்றி பெறுகின்றனவா என்பது தான் படத்தின் மீதிக் கதை&lt;br /&gt;&lt;br /&gt;Fall வந்துவிட்டாலே களைகட்ட hallooween சீசனும் துவங்கிவிடும். சினிமா மட்டும் அல்லாமல் டிவியில் இனி முழுக்க கோரப் படங்கள் தான் ஆக்கிரமிக்கும். இந்த சீசன் ஆரம்பத்திலேயே வந்த அதிரடி படம் தான் Final Destination 4. இதே வரிசயில் இதற்கு முன் மூன்று படங்கள் வெளிவந்து இருந்தாலும் இந்த படம் 3டி யில் வந்து இருக்கிறது. ஒவ்வொருவர் மரணிக்கும் போது அந்த மரணத்தை மிக மிக கோரமாக் காட்டுவது தான் இந்த பட வரிசையின் சிறப்பு. அதிலும் நாம் அன்றாடம் செய்யும் விஷயங்களே எமனாக மாறி கதாபாத்திரங்களை காவு எடுப்பதை விலாவரியாக காட்டும் போது நமக்கு குலை நடுங்குவதை தவிர்க்க முடியாது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த படம் பார்க்க போன இடத்தில் மேலும் இரண்டு நிகழ்ச்சிகள் நடந்தன. முதலாவது கில்மா மேட்ட்ர். படத்தை பார்த்தது எங்களுடன் சேர்ந்து மொத்தம் நாலு பேர் தான். நாங்கள் உள்ளே நுழையும் போதே ஏற்கனவே உள்ளே இருவர் இருந்தனர். அதில் ஒருவர் ஆண் மற்றொருவர் பெண். இருவரும் வேறு வேறு மூலகளில் அமர்ந்து இருந்தனர். படம் ஆரம்பித்தவுடன் அந்த ஆண் இடம் மாறி அந்த பெண் அருகே சென்று அமர்ந்து கொண்டார். சிறுது நேரம் கழித்து பார்த்தால் இருவருமே எஸ்கேப்பு&lt;br /&gt;&lt;br /&gt;படம் போடுவதற்கு முன் அடுத்து வரும் படங்களின் டிரெய்லர்கள் காட்டினார்கள். டிசம்பர் மாதம் வெளிவரவிருக்கும் அவதார் படம் டிரெய்லரும் காட்டினார்கள். டைட்டானிக் படத்துக்கு பிறக்கு நீண்ட இடைவெளிக்கு பின் வெளிவரும் ஜேம்ஸ் காமரூன் படத்தின் டிரெய்லர் காட்டினார்கள். டிரெய்லரே டரியலாக இருந்தது. படத்துக்க்கு முன்பதிவு வேறு ஆரம்பித்துவிட்டதாம். படம் வரட்டும் பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5891450722326654553?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5891450722326654553/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5891450722326654553' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5891450722326654553'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5891450722326654553'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/09/final-destination-4-avatar.html' title='மரணத்தின் பட்டியல் (Final Destination 4) &amp; Avatar'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5254777281607815670</id><published>2009-08-28T08:43:00.001-07:00</published><updated>2009-08-28T08:47:31.652-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>முடியல சாமி !!</title><content type='html'>நம்ம தமிழ் சினிமாவில் பல பேர் அடுத்த சூப்பர் ஸ்டாரா ஆவதற்கு பேயா அலைவது தெரிந்த விஷயம் தான். இளைய தளபதி, தல, லிட்டில் சுப்பர் ஸ்டார் என்று ஒரு கூட்டமே சூப்பர் ஸ்டார் இடத்தை குறிவைத்து அலைந்து கொண்டு இருக்கிறது. அந்த இடத்தை அடைவதற்கு சிலர் அப்படியே சூப்பர் ஸ்டாரை காப்பி அடித்து காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நம்ம தல அஜித்தோ சூப்பர் ஸ்டாரின் பில்லா ரீமேக்கில் நடித்ததோடு அல்லாமல் சூப்பர் ஸ்டாரிடம் மிகவும் நெருக்கம் பேணி வருகிறார். பரமசிவன் படம் முதல் பல தலயின் பட விழாக்களில் சூப்பர் ஸ்டார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். இப்படி சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகனும் என்று பல பேர் கனவு காண்பது போல் இயக்குநர் ஷங்கர் மாதிரி ஆக வேண்டும் என்று இயக்குநர் சுசி கணேசன் கனவு காண்கிறார் போல் தெரிகிறது. உங்களில் யார் அடுத்த பிரபுதேவா மாதிரி உங்களில் யார் அடுத்த ஷங்கர் என்று போட்டி வைத்தால் அதில் முதலில் கலந்து கொள்வது நம்ம சுசி கணேசன் ஆக தான் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஷங்கர் மாதிரி ஆக வேண்டும் என்பதில் தவறில்லை ஷங்கரே மணிரத்னம் தான் தன் முன்னோடி என்று சொல்லி இருக்கிறார். சுசி கணேசன் ஷங்கர் படங்களின் ஸ்கிரிப்டை எடுத்து காட்சிகளையும் கேரக்டர்களையும் மட்டும் மாற்றி அப்படியே வெளியிட்டு இருக்கிறார். அந்நியன் படமே ஷங்கரின் முந்தைய படங்களான இந்தியன், முதல்வன் சாயலில் தான் இருந்தது அப்படி இருந்தும் படத்துக்கு உதவிய சில விஷயங்களில் மாறி மாறி நடிக்கும் அந்நியன் விக்ரமின் நடிப்பும் ஒன்று. அது கூட ஆங்கில படமான Me, myself and Irene படத்தில் ஜிம் கேரி மாறி மாறி நடிப்பது போல் தான் இருந்தது. இருந்தாலும் தமிழ் சினிமாவுக்கு அது புதுசாக இருந்ததால் அமோக வரவேற்பை பெற்றது. அந்நியன் படத்துக்கு தனது நடிப்பால் பலம் சேர்த்தது போல் இந்த படத்தையும் தேற்றி விடலாம் என்று நினைத்தாரோ என்னவோ விக்ரம் இந்த படத்தின் ஸ்கிரிப்டை பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் படம் மாதிரி ஒரு பெரிய பட்ஜெட், ஷங்கர் பட ராபின்ஹுட் ஹீரோ, ஷங்கர் படத்தில் வருவது போல் படம் முழுக்க ஹீரோவை பிடிக்க பாடுபடும் போலீஸ், அந்நியன் கருடபுராணம் மாதிரி இங்கே ஒரு கந்தசாமி, ஷங்கர் பட அதே ஹீரோயின், ஷங்கர் பட கருவான அதே கருப்பு பணம், ஷங்கர் படம் மாதிரி ஒரு கிளைமேக்ஸ் என்று ஷங்கரின் பாதிப்பு அதிகம் தெரிந்தாலும் மற்ற படங்களின் சாயலும் தெரிகிறது. ஷங்கரின் சமூக பிரச்சினைகளை அலசும் படங்களில் வில்லன் என்று யாரும் இருக்கமாட்டார்கள். இந்த படத்தில் இரு வில்லன்கள் இருப்பது குருவி, வில்லு பட எஃபெக்டை தருகிறது. மெக்சிக்கோவுக்கு படம் நகர்ந்தவுடன் நம்ம விக்ரம் கோட், சூட், கருப்பு கண்ணாடி, அடிக்கடி நடப்பது என அப்படியே அஜித் பில்லா மாதிரி ஆகிவிடுகிறார். ரமணா படத்தில் வருவது போல் ஹீரோவுக்கு ஒரு லாஜிஸ்டிக்ஸ் டீம் வேறு இருக்கிறது. ரமணாவில் அவர்கள் எல்ல்லொரும் ஒரே கல்லூரியில் இருந்து வருவார்கள் இதில் ஒரே பள்ளியில் இருந்து வருகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இயக்குநர் ஒரு பக்கம் ஷங்கர் மாதிரி முயற்சி செய்து கொண்டு இருக்க விக்ரமோ அவ்வை சண்முகி பெண் கமல், இந்தியன் தாத்தா வயதான கமல் என்று கமல் மாதிரி முயன்று இருக்கிறார். இந்தியன் படத்தில் மேரி மாதா குழந்தையை எந்த பக்கத்தில் வைத்து இருப்பார் என்று சொல்லி போலீசு தன் திறமையை வெளிக்காட்டுவார். இதில் விக்ரமும் பக்க வாதம் வந்தால் எந்த பக்கம் வாய் இழுக்கும் என்று சொல்லி தன் திறமையை வெளிக்காட்டுகிறார். சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா என்று அந்நியனில் ஹீரோ ஒரு பிட்டு ஒட்டுவார் இங்கேயும் அதே மாதிரி ஹீரோ ஒரு பிட்டை ஓட்டுகிறார். காதலன் படத்தில் வரும் rap பாடல் மாதிரி ஒரு பாடலும் வருகிறது. காமெடியை பற்றி கேட்கவே வேண்டாம். ஹீரோயின் படம் முழுக்க ஏதோ பேய் அறைந்த மாதிரியே வருகிறார் அவருக்கு சந்திரமுகி எஃபெக்டா என்று தெரியிவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி படத்தில் வரும் எல்லா விஷயங்களுமே ஏதோ ஒரு படத்தை நினைவுபடுத்துகிறது. விக்ரமின் சேவல் கெட்டப் மட்டுமே பார்க்க கொஞ்சம் வித்தியாசமாகவும் படத்தில் இருக்கும் ஒரே புது அம்சமாகவும் இருக்கிறது. இது ஒன்றுக்காக வேண்டுமானால் படத்தை பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5254777281607815670?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5254777281607815670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5254777281607815670' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5254777281607815670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5254777281607815670'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_28.html' title='முடியல சாமி !!'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-522083662007193012</id><published>2009-08-25T13:34:00.000-07:00</published><updated>2009-08-25T13:35:52.002-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>அச்சமுண்டு அச்சமுண்டு - எப்படி மூன்று மணி நேரம் இழுக்கலாம்</title><content type='html'>சமீபத்தில் வெளியான பொக்கிஷம் படம் மிகவும் நீளமாக இருக்கிறது என்று சில காட்சிகள் நீக்கப்பட்டதாக செய்திகள் வந்தன. ஒரு முறை வெளிநாட்டு நண்பரிடம் இந்திய படம் எல்லாம் பார்ப்பீர்களா என்று கேட்ட போது அவர் நான் இந்திய படங்களை பார்க்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் ஆனால் அதன் நீளம் தான் என்னை தடுக்கிறது. மூன்று மணி நேரம் எல்லாம் என்னால் பொறுமையாக பார்த்து கொண்டு இருக்க முடியாது என்று வெளிப்படையாக சொன்னார். தமிழ் படங்களின் தேவை இல்லாத நீளத்தை குறைப்பது எப்படி என்று அச்சமுண்டு அச்சமுண்டு திரப்படத்தை பார்த்து ஓரளவுக்கு தெரிந்து கொள்ளலாம். இந்த படத்தின் கதை அல்லது கரு என்னவென்பது ஏற்கனவே நம் அனைவருக்கும் தெரியும் ஆதலால் இதை ஒரு விமர்சனமாக இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை. இதே படத்தை நமது கோலிவுட் டைரக்டர்கள் எப்படி மூன்று மணி நேரமாக இழுப்பார்கள் என்ற கோணத்தில் பார்க்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு மாஸ் ஹீரோ படமாக இருந்தால் கண்டிப்பாக ஹீரோவுக்கு பில்டப் கொடுப்பதற்கே முதல் சில நிமிடங்கள் செலவாகிவிடும். அப்புறம் என்ன கண்டிப்பாக ஒரு ஓபனிங் பாடல் தான். இந்த படத்தில் கதாநாயகி கிராமத்து பின்னணியில் இருந்து வருபவராக வசனங்களில் வருகிறது. ஒரு டிபிகல் தமிழ் படமாக இதை எடுக்க வேண்டும் என்றால் நம்ம பட்டணத்து ஹீரோ மிகவும் கஷ்டப்பட்டு கிராமத்துக்கு போய் பெண் பார்த்துவிட்டு வருவதையும் காண்பிக்க வேண்டும். கிராமத்தில் நம்ம ஹீரோ பண்ணும் ஹீரோயிசத்தையும் கொஞ்சம் காண்பிக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கதையை நகர்த்துவதற்கு ஹீரோ குடும்பம் அல்லது ஹீரோயின் குடும்பம் என்று எதையாவது காண்பிக்க வேண்டும். வில்லன் இந்த இரு குடும்பத்துக்கு உள்ளேயும் வரலாம் அல்லது வெளியிலிருந்தும் வரலாம். எப்படி வந்தாலும் வில்லனுக்கும் கதைக்கும் என்ன சம்மந்தம் என்று சொல்வதற்கு ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் ஆவது இருக்க வேண்டும். வில்லன் எந்த அளவுக்கு கொடூரமானவன் என்று காட்டுவதற்கு ரூம் போட்டு யோசித்து ஏதாவது வில்லத்தனங்களை காட்ட வேண்டும். வில்லனுக்கு என்று சில மேனரிசங்களை உருவாக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் படத்தின் முக்கியமான அம்சம் காமெடியாச்சே. காமெடி டிராக் ஒன்று கண்டிப்பாக வேண்டும். அது கதைக்கு ஒட்டவில்லை என்றாலும் பரவாயில்லை ஹீரோவும் காமெடியனும் தோன்றும் படி ஏதாவது காட்சி வைத்து ஒப்பேறிவிடலாம். அப்புறம் சில குத்துப் பாட்டுகள், சண்டைக் காட்சிகள் என்று எல்லாம் சேர்த்து மசாலாவாக மூன்று மணி நேரம் ஒப்பேற்றிவிடலாம். இப்படி எல்லாம் இல்லாத படத்தை நீங்கள் விரும்புபவராக நீங்கள் இருப்பீர்களானால் நிச்சயமாக அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை தைரியமாக பார்க்கலாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-522083662007193012?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/522083662007193012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=522083662007193012' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/522083662007193012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/522083662007193012'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_25.html' title='அச்சமுண்டு அச்சமுண்டு - எப்படி மூன்று மணி நேரம் இழுக்கலாம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7436708968772789075</id><published>2009-08-14T08:01:00.001-07:00</published><updated>2009-08-14T08:04:31.809-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><title type='text'>சீனா துண்டு துண்டாக உடையுமா?</title><content type='html'>&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;இது ஒரு சுதந்திர தின சிறப்பு இடுகை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://farm3.static.flickr.com/2405/2174815848_67ccb57321.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 500px; height: 400px;" src="http://farm3.static.flickr.com/2405/2174815848_67ccb57321.jpg" border="0" alt="" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில தினங்கள் முன் செய்திகளில் சீனாவில் ஒருவர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க வேண்டும் என்றும் அப்படி செய்தால் சீனா எதிர்காலத்தில் இந்தியாவின் போட்டியை சமாளிப்பது எளிதாகும் என்றும் சொல்லி இருக்கிறார். இது போன்ற செய்திகளை வாசிக்கும் போது கம்மியூனிஸ்டுகள் என்றாலே கனவு காண்பவர்களா என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. அமெரிக்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி பல முனைகளில் வீழ்ச்சிகளை சந்தித்து வருகிறது. ஆனால் நிலைமை சீக்கிரமே சீராகிவிடும் என்று அவ்வப்போது சில நம்பிக்கை தரும் செய்திகளும் வருகின்றன. ஆனால் இதையே மையமாக வைத்து அமெரிக்கா விரைவில் சிதறிவிடும் என்று சில மாதங்களுக்கு முன் ஒரு ரஷ்ய அறிஞர் ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருந்தார். அவர் தனி நபர் என்ற முறையில் அந்த ஆராய்ச்சியை செய்து இருந்தாலும் அது நடந்து விடாதா என்ற நப்பாசையில் ரஷ்ய ஊடகங்கள் அந்த ஆராச்ய்ச்சி கட்டுரையை பிரபலபடுத்தி கிட்டத்தட்ட அது ஒரு தீர்க்க தரிசனம் என்ற ரேஞ்சுக்கு கொண்டு சென்றுவிட்டன. இப்போது அதே பாணியில் சீனாவிலும் ஒரு அறிஞர் தோன்றி இருக்கிறார். அவரையும் சீன ஊடகங்கள் பிரபலமாக்க முயற்சி செய்யலாம். ஆனால் ஏற்கனவே இந்திய தரப்பில் இந்த செய்திக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்போது சீன் போடும் நம் சீன தோழர்கள் பாணியிலேயே நாமும் சீனா துண்டு துண்டாக சிதறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று பார்க்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு எப்படி காஷ்மீர் ஒரு தலைவலியாக இருந்து வருகிறதோ அதே மாதிரி சீனாவுக்கும் ஒரு பிரதேசம் இருக்கிறது. அது தான் சிங்ஜியாங் மாகாணம். சீனர்கள் அதிகம் காணப்படும் சீனாவின் மற்ற பகுதிகளை போல் அல்லாமல் இந்த சிங்ஜியாங் மாகாணம் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கே தன் அதிகாரத்தை நிலைநாட்ட சீனா சீனர்களை கொஞ்சம் கொஞ்சமாக குடியேற்றி வருவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்த பகுதி எப்போதும் பதற்றமாகவே இருக்கும். சமீபத்தில் கூட அங்கு பெரும் கலவரம் மூண்டு பின்னர் சீனா தன் வழக்கமான அடக்குமுறையை கடைபிடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது. இந்த பகுதியில் வருடத்துக்கு எப்படியும் ஒரு நூறு பேரையாவது சீனா கொன்றுவிடுகிறதாம். சீனா அஸ்ஸாம், நாகாலாந்து பகுதியில் உள்ள போராளிகளுக்கு உதவுவதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது அதே போல் நாமும் இந்த சிங்ஜியாங் மாகாண போராளிகளுக்கு உதவி செய்யலாம்&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவின் மற்றொரு பெரும் தலைவலி தாய்வான். சீனா தாய்வானை தன் நாட்டின் ஒரு பகுதி என்று சொல்லி வர தாய்வானோ தனிச்சையாக இயங்குவதை விரும்புகிறது. தாய்வானுக்கு பெரிய அண்ணன் அமெரிக்காவின் ஆசியும் இருக்கிறது. இந்த அமெரிக்க ஆசியுடன் நம் இந்தியாவின் ஆசியும் இணைந்தால் தாய்வான் சீனாவுக்கு இரட்டை தலைவலியாக விடியும். சீனாவின் மற்றொரு பிரச்சினை திபெத். இங்கேயும் நம் மூக்கை நுழைக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவன் அழிந்து நாம் வாழ வேண்டும் என்று விரும்புவது நம் பண்பாடு அல்ல ஆனால் எதிரி நம் கண் முன்னாலேயே நமக்கு குழி வெட்டிக் கொண்டு இருக்கும் போது நாம் கண் மூடி தூங்கிக் கொண்டு இருப்பதும் விவேகமல்ல. அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7436708968772789075?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7436708968772789075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7436708968772789075' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7436708968772789075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7436708968772789075'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post_14.html' title='சீனா துண்டு துண்டாக உடையுமா?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://farm3.static.flickr.com/2405/2174815848_67ccb57321_t.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7944263065244973073</id><published>2009-08-05T12:46:00.000-07:00</published><updated>2009-08-05T12:49:51.557-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>சம்மரில் சந்தித்த ஸ்பானிய-தமிழ் சிறுவர்</title><content type='html'>அமெரிக்காவில் இப்போது கோடைக் காலம் நடந்து கொண்டு இருக்கிறது. வெயில் நன்றாக கொளுத்திக் கொண்டு இருக்கிறது. நான் முதன் முதலாக அமெரிக்கா வந்து இறங்கியதும் இதே மாதிரி கோடை காலத்தில் தான். இந்தியாவில் கோடையின் கொடும் வெயிலை அனுபவித்துவிட்டு இங்கு வந்து இறங்கியபோது இந்த வெயில் எல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் இரவானதும் கோடையிலும் இங்கே சில் என்று ஆகிவிடுகிறது. அதனால் புதிதாக வந்து இருந்ததால் ஸ்வெட்டர் போட்டு கொண்டு நடமாடியதை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள். கோடை வந்துவிட்டால் இங்கு ஏதோ திருவிழா மாதிரி அல்லவா இருக்கிறது. சாலைகளில் மக்கள் அதிகமாக தென்படுகிறார்கள், வாகனங்களும் பனிக் காலத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது, மோட்டார் பைக் ஓட்டுபவர்கள் கோடையின் ஒவ்வொரு வினாடியையும் அனுபவிக்க விழைகிறார்கள். பனிக் காலத்தில் வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் மக்கள் கோடையில் தினம் தினம் எங்காவது வெளியே சென்றுவிடுகிறார்கள். பயன்பாடு அதிகரித்ததால் குறைந்து போயிருந்த பெட்ரோல் விலையும் ஏறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கோடை என்றால் குழந்தைகளுக்கும் கொண்டாட்டம் தான். பல பள்ளிகளில் சம்மர் கேம்ப் நடக்கிறது. அலுவலகங்களில் வெள்ளிகிழமை வந்துவிட்டால் பலரும் மதிய உணவு இடைவேளையோட அப்பீட் ஆகிவிடுகிறார்கள். பீச்சுக்கு போனால் மக்கள் நீச்சல் உடைகளில் உலா வருகிறார்கள். பார்க்கிற்கு சென்றால் அங்கும் மிடுக்கான உடைகளில் எடுப்பாக உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி தான் எங்கள் வீட்டுக்கு அருகேயும் ஒரு பார்க் இருக்கிறது. மாலை வேளைகளில் குழந்தைகளை அழைத்து கொண்டு அவ்வப்போது அங்கு செல்வது வழக்கம். பார்க்கிற்கு போனால் அங்கே குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல் முதலான கேளிக்கை விளையாட்டுகள் இருக்கும் அங்கே சில சமயங்களில் வளர்ந்த பதின்ம வயதினரும் வந்து ஆக்கிரமித்து கொள்வார்கள். பதின்ம வயதினராக இருப்பதால் இவர்கள் பெருமாலும் தங்களது ஆண் அல்லது பெண் நண்பர்களுடன் வருவதால் இவர்கள் பண்ணும் சேட்டைகளும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இவர்களை பற்றி தங்கமணியிடம் திட்டி கொண்டு இருந்த போது தங்கமணி இந்த மாதிரி குழந்தைகள் விளையாடும் இடத்துக்கெல்லாம் வந்துவிட்டால் எல்லோருமே குழந்தைகளாகி விடுவார்கள் அதனால் இதை எல்லாம் குறை சொல்ல முடியாது என்று விளக்கம் கொடுத்தார். அவர்கள் குழந்தைகளாக் மாறிவிடுவதில் பிரச்சினை இல்லை ஆனால் குழந்தை பருவத்தில் போட்ட உடைகளையே இன்னும் அணிந்து கொண்டு வருவது தான் கொஞ்சம் ஓவர். அதிலும் அத்தகைய உடையை அணிந்து கொண்டு சறுக்கு மரத்தில் தலைகீழாக படுத்து கொண்டு வேறு இருப்பார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் அப்பார்மென்டில் மேல் தளத்திலேயே மற்றொரு தமிழ் குடும்பமும் இருக்கிறது. அவர்கள் வீட்டிலேயும் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொள்வது வழக்கம். இவ்வாறு அவர்களுடன் சென்ற போது ஊஞ்சலில் இரு சிறுவர்கள் ஆடிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் அவர்களுடைய தந்தையுடன் வந்து இருந்தார்கள். அவர்களை பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது அவர்கள் ஹிஸ்பானியர்கள் என்பது. குழந்தைகள் எல்லோரும் விளையாடிக் கொண்டு இருந்த போது நம்ம பக்கத்து வீட்டு தமிழ் நண்பர் அந்த ஸ்பானிய சிறுவர்களிடம் தெள்ள தெளிவான மதுரை தமிழில் பேச ஆரம்பித்துவிட்டார். நான் கொஞ்சம் ஆச்சர்யம் அடைந்து அவரிடம் கேட்ட போது அந்த சிறுவர்களுடைய தந்தை தான் ஸ்பானியர் என்றும் தாயார் இலங்கையை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. அதனால் அந்த சிறுவர்கள் வீட்டில் தமிழ் தான் பேசுகிறார்கள் என்றும் சொன்னார். நமக்கு கொஞ்சம் பெருமையாகவே இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சம்பவம் மற்றொரு நிகழ்வை நினைவுபடுத்தியது. இரு முறை வாஷிங்க்டன் சென்ற போது காரை ஒரு பார்க்கிங்கில் போட்டுவிட்டு நெடுந்தூரம் நடந்து அதிபர் மாளிகை அருகே வந்து அடைந்தோம். அப்போது பசிக்க ஆரம்பித்துவிட்டது நடந்த களைப்பு வேறு அதனால் சாப்பிடும் முடிவுடன் ஸ்பானியர் போல் தோற்றம் அளித்த ஒருவரிடம் போய் இங்கே அருகில் இந்தியன் ரெஸ்டாரன்ட் இருக்கிறதா என்று கேட்ட போது அவர் கூலாக ஐ டோண்ட் நோ இங்கிலிஷ் என்று அமெரிக்க அதிபர் மாளிகையின் கூப்பிடு தூரத்தில் நின்று கொண்டு சொல்லிவிட்டு சென்றுவிட்டார். கல்லூரி காலத்தில் அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவுடன் GRE, TOEFL புத்தகங்கள் எல்லாம் படித்தது வீண் என்று அப்போது புரிந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7944263065244973073?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7944263065244973073/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7944263065244973073' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7944263065244973073'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7944263065244973073'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/08/blog-post.html' title='சம்மரில் சந்தித்த ஸ்பானிய-தமிழ் சிறுவர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5691513036372251543</id><published>2009-07-24T03:56:00.000-07:00</published><updated>2009-07-24T06:11:19.036-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>திரு.ஜெயமோகன், திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடன் நடந்த சந்திப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s1600-h/JeMo-AM.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s400/JeMo-AM.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5362012296866303074" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இலக்கியத்துக்கும் மிக அதிக தூரம். இதை திரு.ஜெயமோகன் அவர்களுடன் நடந்த சந்திப்பிலேயே சொல்லியும்விட்டேன். ஆனால் என் வாழ்வில் எதிர்பாராதவிதமாக இரு புகழ்பெற்ற எழுத்தாளர்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயமாக கருதுகிறேன். நான் முதலில் சந்தித்த எழுத்தாளர் திரு.மாலன் அவர்கள். சிங்கப்பூரில் நடந்த தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டுக்கு வந்திருந்த பிரபலங்களில் அவரும் ஒருவர். அதோடு சிங்கப்பூரில் இருக்கும் போது திசைகள் இணைய தளத்தை தொடங்கியும் வைத்தார். இன்று திரு.ஜெயமோகன் அவர்களுக்கு நம்ம சிறில் அலெக்ஸ் தலைமையில் ஒரு டீம் இருப்பது போலவே அப்போது திரு.மாலன் அவர்களுக்கும் ஒரு டீம் சிங்கப்பூரில் இருந்தது. அவர்களில் ஒருவருடன் இருந்த நட்பால் தற்செயலாக திரு.மாலன் சிங்கப்பூர் வந்திருக்கும் விஷயம் தெரிய வந்தது. அப்போதும் ஒரு இலக்கிய ஆர்வத்தில் அல்லாமல் அந்த டீமுடன் சேர்ந்து ஒரு டெக்னிக்கல் மெம்பராகவே அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் திரு.மாலன் அவர்களை பற்றி முன்னரே மிகவும் நன்றாக எனக்கு பரிச்ச்யம் ஆகி இருந்தது அவரது 'எனது ஜன்னலுக்கு வெளியே' கட்டுரைகள் மூலம். சிறு வயதில் தினமணி மட்டும் தான் வாசிக்கும் வழக்கம் இருந்தது. தினமணி புதிதாக வாசிப்பவருக்கு ஒருவிதமாக அன்னியமாக தோன்றும் ஆனால் அதன் எழுத்து நடையை வாசித்து பழகிவிட்டால் பின்னர் தினமணியை விட்டுவிடுவது அவ்வளவு சுலபமல்ல. அப்போது தினமணிக் கதிரில் மாலன் அவர்களின் கட்டுரைகள் வாராவாரம் வெளிவரும். அப்படி அவரை பற்றி ஓரளவுக்கு தெரிந்து இருந்ததால் அவருடன் சிறுது அளவளாவ முடிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது திரு.ஜெயமோகன் அவர்களின் அமெரிக்க பயணம் குறித்து முன்னரே அறிந்து இருந்தாலும் அவரது பயண திட்டத்தில் பாஸ்டன், நியூ ஜெர்சி போன்ற இடங்கள் மட்டுமே இருக்கலாம் என்று ஏதோ ஒரு முன்முடிவு செய்து இருந்தேன். இலக்கியத்தில் அவ்வளவாக ஆர்வம் இல்லாவிட்டாலும் தமிழ் சம்மந்தமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் எப்போதுமே ஆர்வம் இருந்தது. அதுவும் அந்த நிகழ்ச்சியில் சினிமாவோ அல்லது அரசியலோ இருக்கும் என்றால் அந்த ஆர்வம் இன்னும் அதிகமாகும். இந்த காரணத்தினாலேயே பதிவர் கூட்டங்களில் கலந்து கொள்ளும் வழக்கமும் உண்டானது. ஒரு நாள் பாஸ்டன் பாலா திரு.ஜெயமோகன் அவர்களின் அடுத்த சந்திப்பு கனேக்டிகட்டில் என்று தெரிவித்த போது நம்ம ஊரிலேயே நடக்கும் சந்திப்பில் கண்டிப்பாக கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற உறுதி ஏற்பட்டது&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முக்கியமாக சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் சந்தித்த இரு எழுத்தாளர்களுமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முதலில் திரு.மாலன் அவர்கள் நிகழிச்சியில் போய் இணைந்ததுமே கொஞ்சம் தயக்கத்துடனே இருந்தேன். பின்னர் அவரின் நெல்லை தமிழ் கேட்டதும் அட நம்ம பகுதிகாரர் என்று என்னுள் இருந்த தயக்கம் கலைந்தது. இப்போதும் திரு.ஜெயமோகன் அவர்களின் பேச்சிலும் குமரி தமிழ் கொஞ்சி விளையாடியது. இந்த சந்திப்பில் முதல் சில மணி நேரங்கள் மிகவும் சீரியஸாகவே சென்றது. பல விஷயங்களை அலசி ஆராய்ந்தார்கள். அயன் ராண்ட் என்ற பெயரையே அப்போது தாம் முதன் முதலாக கேட்கிறேன் அப்படி பட்ட நான் அந்த விவாதங்களில் கலந்து கொள்ள் முடியுமா. அதனால் அமைதியாக இருந்து விவாதத்தை கவனித்து கொண்டு இருந்தேன். அப்புறம் ஓவொருவராக தங்களை அறிமுகப்படுதியபோது சக வலைப்பதிவர்கள் செய்த கிண்டல்களால் கொஞ்சம் என்னுள் இருந்த இறுக்கம் கலைந்தது. நேரம் செல்ல செல்ல திரு.ஜெயமோகன் அவர்கள் சினிமா துறையில் தனது அனுபவங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்கள். நம்ம ஏரியாவாச்சே அதனால் நல்ல ஆர்வம் ஏற்பட்டது. அவர் ரஜினி பற்றி ஏதாவது பேசி இருந்தால் நானும் ஜோதியில் ஐக்கியமாகி இருப்பேன். இருந்தாலும் சினிமா பற்றி அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தன. திரு.ஜெயமோகன் அவர்களை சந்தித்த அனுபவம் நான் எதிர்பாக்காததும் அதற்காக திட்டமிடாததாலும் கண்னிமைக்கும் நேரத்தில் தோன்றி மறைந்த ஒரு கனவாகவே தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்திப்பில் நான் சந்தித்த மற்றொரு பிரபலம் திரு.அ.முத்துலிங்கம். கனடாவில் வசித்துவந்தாலும் ஈழத் தமிழில் இனிமையாக கதைக்கிறார். அவர் பேசுவதை கேட்கும் போது 'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி சொன்னது தான் நினைவுக்கு வருகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5691513036372251543?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5691513036372251543/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5691513036372251543' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5691513036372251543'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5691513036372251543'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/07/blog-post.html' title='திரு.ஜெயமோகன், திரு.அ.முத்துலிங்கம் அவர்களுடன் நடந்த சந்திப்பு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Smmxxlv-DGI/AAAAAAAAAK8/PMC_S2lZzjE/s72-c/JeMo-AM.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-211383530428298119</id><published>2009-06-05T10:41:00.001-07:00</published><updated>2009-06-05T12:37:00.574-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Thamizmanam Vs Tamilish : Dollar Vs Euro</title><content type='html'>தமிழ்மணம் மற்றும் தமிழிஷ் என்றவுடன் அவற்றை ஒப்புநோக்கும் இயல்புடன் அனுகுவது பலருக்கும் இயல்பான ஒன்று. சுருக்கமாக சொல்லப் போனால் இவை இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக பார்த்து பழகிவிட்டோம். ஆனால் அவை இரண்டும் வெவ்வேறு நாணய முறைகள் என்பதை உணர்ந்து கொண்டால் பல குழப்பங்கள் தீரும்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் தமிழிஷ் பற்றி பார்க்கலாம். தமிழிஷ் தளத்தின் சிறப்பம்சம் அதில் பதிவர்கள் மட்டுமல்லாமல் வாசகர்களும் பங்கு பெறலாம். உதாரணத்துக்கு பதிவே எழுதாத ஒருவர் தான் வாசித்ததில் தனக்கு பிடித்தமான இடுகையை தமிழிஷ் தளத்தில் இணைக்கலாம், அடுத்த நாள் அதே நபர் தனக்கு பிடித்த மற்றொரு படைப்பையும் வேறொரு தளத்தில் இருந்து தன்னுடைய தமிழிஷ் கணக்கில் இணைக்கலாம். இப்படி இவர் இணைக்கும் படைப்புகளை விரும்பும் மற்றவர்கள் அதற்கு வாக்களித்து அந்த படைப்புகளை பிரபலமாக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பெரும்பாலும் பதிவர்களே தங்கள் படைப்புகளை இணைக்கிறார்கள். இதனால் தமிழ்மணத்தில் விழும் வாக்குகள் அந்தந்த படைப்பாளியின் ஈகோவை உரசிப் பார்க்கிறது. நெகடிவ் ஓட்டுகள் விழும்போது அந்த ஈகோ மிகவும் காயப்படுகிறது. இதை தவிர்க்கவே பலர் தங்களை ஏதாவது ஒரு குழுக்களில் ஐக்கியமாக்கிவிடுகிறார்கள். நெகடிவ் ஓட்டுகள் விழுந்தாலும் தங்கள் குழு தங்கள் உதவிக்கு வரும் என்பது இவர்களின் எதிர்பார்ப்பு. தமிழ்மணம் சமீபத்தில் செய்த சில மாற்றங்கள் மிகவும் வரவேற்கப்பட வேண்டியவை. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த ஒருவர் முதலில் தமிழிஷ் தளத்தில் மட்டும் இயங்கி வந்தார். நன்றாக எழுதக் கூடிய அவரை நல்லெண்ணத்தின் அடிப்படியில் மற்றொரு நண்பர் தமிழ்மணத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். நண்பர் பொத்துப்படையாக எழுதினாலும் அவரை ராகிங் செய்வது போல் ஒரு குழு அவரை காய்ச்சி எடுத்தது. இப்போது அந்த நண்பர் எழுதுவதையே நிறுத்திவிட்டார். இந்த குழு மனப்பான்மையை ஒழிக்கும் ஏதேனும் திட்டம் கொண்டு வந்தால் தமிழ்மணம் மென்மேலும் மெருகேறும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-211383530428298119?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/211383530428298119/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=211383530428298119' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/211383530428298119'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/211383530428298119'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/06/thamizmanam-vs-tamilish-dollar-vs-euro.html' title='Thamizmanam Vs Tamilish : Dollar Vs Euro'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8664371751174744607</id><published>2009-05-15T05:28:00.000-07:00</published><updated>2009-05-15T05:32:52.552-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ப்ரியாமணி ரஸ்க் சாப்பிட ரிஸ்க் எடுப்பவர்</title><content type='html'>படத்தின் இடது ஓரத்தில் இருப்பவரை கவனிக்கவும். பிரியாமணி நீச்சல் உடை போட்டு போஸ் கொடுப்பதெல்லாம் ஓகே தான் ஆனா அவங்களுக்கு நீச்சல் தான் தெரியாது போல் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s1600-h/priyamani2_003.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 400px; height: 268px;" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s400/priyamani2_003.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5336027120776480370" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8664371751174744607?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8664371751174744607/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8664371751174744607' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8664371751174744607'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8664371751174744607'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/05/blog-post.html' title='ப்ரியாமணி ரஸ்க் சாப்பிட ரிஸ்க் எடுப்பவர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/Sg1gZRW7hnI/AAAAAAAAAKw/p1woL5rsXfw/s72-c/priyamani2_003.jpg' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7716697205958450565</id><published>2009-04-04T19:16:00.000-07:00</published><updated>2009-04-04T19:17:28.826-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஜப்பானியர்களின் ரஜினி மோகம்</title><content type='html'>நிச்சயமாக இது அன்பால சேர்ந்த கூட்டம் தான். இந்த வீடியோவை அறிமுகப்படுத்திய நண்பர் கார்த்திக்கு நன்றி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/3ytUOoa1SBE&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;param name="allowscriptaccess" value="always"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/3ytUOoa1SBE&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7716697205958450565?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7716697205958450565/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7716697205958450565' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7716697205958450565'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7716697205958450565'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/04/blog-post.html' title='ஜப்பானியர்களின் ரஜினி மோகம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4065036790390892848</id><published>2009-03-19T18:40:00.000-07:00</published><updated>2009-03-19T18:53:19.642-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>விஜய் - சிம்பு: ஆறு ஒற்றுமைகள்</title><content type='html'>1. இருவருமே ரஜினியை காப்பி அடிப்பவர்கள். ஒருவர் இளைய தளபதி மற்றவர் லிட்டில் ஸ்டார்&lt;br /&gt;2. இருவருமே சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்&lt;br /&gt;3. இருவரின் தந்தையருமே அரசியல் தொடர்பு உள்ளவர்கள்&lt;br /&gt;4. இருவருமே சிறு வயதில் தங்கள் தந்தை இயக்கிய படங்களில் நடித்தவர்கள்&lt;br /&gt;5. இருவருமே நன்றாக நடனம் ஆடுபவர்கள்&lt;br /&gt;6. இருவருமே தாங்கள் நடிக்கும் படங்களில் பேசிப் பேசியே பார்ப்பவர்களை கொல்பவர்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4065036790390892848?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4065036790390892848/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4065036790390892848' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4065036790390892848'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4065036790390892848'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/03/blog-post_19.html' title='விஜய் - சிம்பு: ஆறு ஒற்றுமைகள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4377443770433343253</id><published>2009-02-27T06:34:00.000-08:00</published><updated>2009-02-27T06:35:43.879-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>ஆஸ்கர் விருதும் தமிழ்மணம் விருதும்</title><content type='html'>ஆஸ்கர் வென்று திரும்பிய ரஹ்மான் பத்திரிக்கையாலர்களுக்கு கொடுத்த பேட்டியை படித்து இருப்பீர்கள். அதில் ஒரு முக்கியமான கேள்வியையும் பதிலையும் இங்கே பாருங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_LDwywzfgxX4/Saf56ROTjoI/AAAAAAAAAKQ/mTO09AVtzIs/s1600-h/Interview.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5307485465330552450" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 143px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_LDwywzfgxX4/Saf56ROTjoI/AAAAAAAAAKQ/mTO09AVtzIs/s400/Interview.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்மணம் பதிவர்களுக்கான விருது அறிவித்த போது அதன் பரிசுத் தொகை குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. அவ்வளவு பெரிய ஆஸ்காரே 500 டாலர் தான் கொடுக்கிறார்களாம். இதுக்கு தான் இவ்வளவு ஆர்பாட்டமா&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4377443770433343253?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4377443770433343253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4377443770433343253' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4377443770433343253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4377443770433343253'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2009/02/blog-post_27.html' title='ஆஸ்கர் விருதும் தமிழ்மணம் விருதும்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_LDwywzfgxX4/Saf56ROTjoI/AAAAAAAAAKQ/mTO09AVtzIs/s72-c/Interview.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4540852274772664770</id><published>2008-12-30T10:47:00.000-08:00</published><updated>2008-12-30T10:48:34.611-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமல் - அமீர்கான்: ஒற்றுமைகள்</title><content type='html'>- இருவருமே குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள்&lt;br /&gt;- இருவருமே சினிமாவுக்காக மெனக்கெடுபவர்கள். பெர்பெக்ஷனிஸ்ட் என்று சொன்னால் கொஞ்சம் ஓவராக தெரியும், அவ்வப்போது காம்பிரமைஸ் செய்து கொள்ளவில்லை என்றால் அவர்களும் காலம் தள்ள முடியாது&lt;br /&gt;- இருவருமே முத்தப் பிரியர்கள்&lt;br /&gt;- இருவருக்குமே ரசிகைகள் அதிகம்&lt;br /&gt;- இருவருக்குமே ஆஸ்கர் கனவு உண்டு. இதில் அமீர்கான் ஓரளவுக்கு வெற்றியும் கண்டுவிட்டார்&lt;br /&gt;- இருவருமே நடிப்பதோடு நிறுவிடாமல் டைரக்ஷனிலும் முத்திரை பதித்தவர்கள். இருவரும் திரையில் பாடவும் செய்து இருக்கிறார்கள். இதில் கமல் அதிகமாகவே பாடி இருக்கிறார்&lt;br /&gt;- இருவருமே மறுமணம் புரிந்தவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;கமல் சீனியர் ஆகையால் பல விஷயங்களை அமீர் கான் செய்வதற்கு பல ஆண்டுகள் முன்னாலேயே செய்து இருக்கிறார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4540852274772664770?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4540852274772664770/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4540852274772664770' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4540852274772664770'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4540852274772664770'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/12/blog-post_30.html' title='கமல் - அமீர்கான்: ஒற்றுமைகள்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1879053449977437929</id><published>2008-12-14T05:19:00.000-08:00</published><updated>2008-12-16T06:52:49.447-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்காவில் மின்வெட்டு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://weathermachine.files.wordpress.com/2007/12/ice_storm.jpg" target="_new"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 580px; height: 427px;" src="http://weathermachine.files.wordpress.com/2007/12/ice_storm.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த வாரம் அமெரிக்காவில் பெய்த பனிப்புயலால் பல மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;பல மாநிலங்களில் மின்சார கம்பிகள் பனியால் மூடப்பட்டதாலும் பல இடங்களில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதாலும் மின்சாரம் தடைபட்டது. பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பகுதி அல்லது முழு நெருக்கடி நிலை பிரகடனபடுத்தப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் குளிர்காலம் வந்துவிட்டால் கூடவே பல அசௌகரியங்களும் வந்துவிடும். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டைவிட்டு வெளியில் செல்வது மிகவும் குறைந்துவிடும். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்க முடியாது. வெயில் காலத்தில் ஒரு சட்டை அல்லது டீ-சர்ட் மாட்டிக் கொன்டு வெளியில் கிளம்பிவிடலாம் ஆனால் குளிர்காலத்தில் ஒன்றிற்கு பல அடுக்குகளாக உடைகள் அணிய வேண்டும். குளிர் அதிகமாக இருந்தால் கைகளில் கையுறைகள் முதற்கொண்டு அணிய வேண்டும். குளிர் மட்டும் அல்லாமல் கூடவே காற்றும் அடித்தால் காதுக்குள் சென்று ஒரு விதமான சங்கடத்தை கொடுக்கும். இதற்காக காதையும் மூடிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை இப்படி ஒவ்வொரு உறுப்புக்கும் என்று உடைகளை மாட்டி கழட்டுவதே மிகப் பெரிய வேலை. அப்படியே பல அடுக்கு உடைகளை மாட்டி கொண்டு கிளம்பினாலும் வெயில் காலம் மாதிரி ஃப்ரீயாக இருக்க முடியாது ஏதோ சுமையை தூக்கிக் கொண்டு நடந்த மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்கு ரயிலில் போவதாக இருந்தால் இன்னும் கஷ்டம் தான். பனி பெய்தால் அவ்வளவு தான் ரயில் சேவைகளும் பாதிப்பு அடைந்துவிடும். குளிர்காலத்தில் ரயில் நிலையம் போய் ஐந்து நிமிடம் காத்து இருப்பதே மிகப் பெரிய கஷ்டம். அதுவும் ரயில் சேவை பாதிப்பு அடைந்து ரயில் எப்போது வருமோ என்று காத்து இருப்பது அதைவிட கொடுமை. பனி பெய்து சாலையில் பனி மூடி இருக்கும் போது வாகனம் ஓட்டுவதற்கு மிகுந்த கவனம் தேவை. இல்லை என்றால் இன்னும் கஷ்டம் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதயம் படத்தில் "ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை காய்ஞ்சு போச்சுடா...&lt;span style="font-weight: bold;"&gt;ஜூன் ஜூலையா...பட்டாம் பூச்சிகள் பறந்திடும் பறந்திடும்...&lt;/span&gt;" என்று ஒரு பாட்டு வருமே அது அப்படியே அமெரிக்காவுக்கு மிகவும் பொருந்தும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1879053449977437929?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1879053449977437929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1879053449977437929' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1879053449977437929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1879053449977437929'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/12/blog-post_14.html' title='அமெரிக்காவில் மின்வெட்டு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4973336418758855013</id><published>2008-12-03T09:16:00.000-08:00</published><updated>2008-12-03T09:17:36.140-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>இட்லிவடை செம போர் - அமெரிக்க பதிவர் சந்திப்பு</title><content type='html'>அமெரிக்க பதிவர் சந்திப்பு பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்கள் பற்றி எழுதிய எல்லோரும் ஒரு முக்கியமான விஷயத்தை மட்டும் மறந்துவிட்டார்கள். நம்ம இளா கூட லக்கி, செந்தழல் பற்றி எழுதியதோடு நிறுத்தி கொண்டு விட்டார். இவை எல்லாம் யதார்த்தமாக நடந்தது என்பதாக எடுத்து கொள்வதை தவிர வேறு வழி இல்லை. இட்லிவடை வலைத்தளம் வரும் காலத்தில் மேலும் மெருகேரும் என்று நம்புவோம்&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பில் வாசகராக கலந்து கொண்ட ஜெய் சொன்னதில் முக்கியமான ஒரு கருத்து இட்லி வடை வலைத்தளம் பற்றியது. ஜெய் என்னும் வாசகர் ராயர் காபி கிளப் காலத்தில் இருந்தே பல விஷயங்களை உள்ளங்கையில் வைத்து இருப்பவர் என்று இளா தன் பதிவில் சொல்லி இருந்தார். இட்லி வடை பற்றி ஜெய் குறிப்பிடும் போது, இட்லி வடை ஆரம்ப காலத்தில் சொந்தமாக எழுதி வந்தார்கள் அப்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது ஆனால் இப்போதோ சும்மா வெட்டி ஒட்டுகிறார்கள். அதனால் செம போராக் இருக்கிறது என்றார்&lt;br /&gt;&lt;br /&gt;மூத்த பதிவரான சந்திப்பு நாயகன் இலவசகொத்தனாரிடம் இளைய பதிவரான மோகன் கந்தசாமி மொக்கை என்றால் என்ன என்ற கேள்விக்கு, செய்தி விமர்சனம் செய்து பதிவு எழுதினால் கூட பரவாயில்லை செய்திகளை அப்படியே வெட்டி ஒட்டுவது தான் மொக்கை என்று சொன்னார். அவர் மோகனுக்கு கந்தசாமிக்கு பதிலாக இதை சொன்னதாலும் வெட்டி ஒட்டுவது பற்றி குறிப்பிட்டதால் இட்லிவடை பற்றி சொல்லவில்லை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;சந்திப்பு நாயகர் இலவசகொத்தனார் பேசும்போது பல சமயங்களில் தமிழ் வார்த்தை ஜாலங்களால் வித்தை காட்டினார். அவருடைய வார்த்தை ஜாலம் நெல்லை சீமைக்கு பெருமை சேர்ப்பதாக இருந்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4973336418758855013?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4973336418758855013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4973336418758855013' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4973336418758855013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4973336418758855013'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/12/blog-post.html' title='இட்லிவடை செம போர் - அமெரிக்க பதிவர் சந்திப்பு'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4325247143522008112</id><published>2008-11-18T13:12:00.000-08:00</published><updated>2008-11-18T13:15:29.465-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>சூடான இடுகைகள்: விண்டோஸ் XP பாணியை கைவிட்ட தமிழ்மணம்</title><content type='html'>தமிழ்மணம் தனது சூடான இடுகைகள் பகுதியை நிறுத்தி வைப்பதாக அறிவித்து இருக்கிறது. சூடான இடுகைகள் பகுதி பற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் அது செயல்படும் விதம் ஒரு வகையில் விண்டோஸ் XP start menu மாதிரி தான் இருந்தது&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கணினியில் விண்டோஸ் XP இயங்கு தளம் நிறுவப் பெற்றிருந்தால் அதில் உள்ள start menuவை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. விண்டோஸ் XP start menu கீழ்கண்டவாறு இருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SSMv7CTR4OI/AAAAAAAAAJo/T73kIgX8kvI/s1600-h/xp_startmenu.gif"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 318px; height: 400px;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SSMv7CTR4OI/AAAAAAAAAJo/T73kIgX8kvI/s400/xp_startmenu.gif" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5270108680230133986" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விண்டோஸ் XP start menu வில் பத்திரிக்கை பத்தி போல இரு பத்திகள் காணப்படும். அதில் இடப்பக்கம் உள்ள பத்தியில் உங்கள் கணினியில் நீங்கள் நிறுவிய பென்பொருட்களை பார்க்கலாம். இந்த இடப்பக்க பத்தியும் மேல், கீழ் என் இரு பிரிவுகளாக இருக்கும். உங்கள் கணினியில் பல மென்பொருட்கள் நிறுவப்பட்டு இருந்தாலும் வின்டோஸ் start menuவில் உள்ள இடப்பக்க பத்தியில் கீழ் பிரிவில் ஒரு மென்பொருள் தோன்றுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அது இயங்கும் முறை நம் தமிழ்மணம் சூடான இடுகைகள் பகுதி இயங்கும் முறை தான்&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கணினியில் நீங்கள் எந்த மென்பொருளை அதிகம் பயன்படுத்துகிறீர்களோ அந்த மென்பொருள் இந்த பகுதியில் முதலில் தோன்றும். அடுத்ததாக நீங்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதி இந்த பகுதியில் அடுத்ததாக வரும். உதாரணத்துக்கு என் கணினியில் இந்த பகுதியில் முதலாவதாக இடம் பெற்றுள்ள மென்பொருள் நம்ம ஃபயர்பாஃக்ஸ் தான். சதா நேரமும் தமிழ் வலைப்பதிவுகளையே படித்துக் கொண்டு இணையத்திலேயே நேரத்தை செலவிடுவதால் நான் பயன்படுத்தும் உலவியான ஃபயர்பாஃக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது. மற்ற உபயோகமான மென்பொருட்களான மைக்ரோசாஃப்ட் வேர்ட், எக்ஸல் எல்லாம் அப்புறம் தான் வருகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி விண்டோஸ் XP ரேஞ்சுக்கு செயல்பட்டு வந்த தமிழ்மணம் சூடான இடுகை பகுதி நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதால் வருத்தம் அடைபவர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4325247143522008112?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4325247143522008112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4325247143522008112' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4325247143522008112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4325247143522008112'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/11/xp.html' title='சூடான இடுகைகள்: விண்டோஸ் XP பாணியை கைவிட்ட தமிழ்மணம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SSMv7CTR4OI/AAAAAAAAAJo/T73kIgX8kvI/s72-c/xp_startmenu.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7653060655520317427</id><published>2008-09-26T20:05:00.001-07:00</published><updated>2008-09-26T20:06:31.048-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>Firefox - ஒரு சிறிய ஆபரேட்டிங் சிஸ்டம்</title><content type='html'>&lt;div xmlns='http://www.w3.org/1999/xhtml'&gt;நான் சமீப காலங்களில் அதிகம் பயன்படுத்திய மென்பொருள் ஃபயர்ஃபாக்ஸ் என்றால் அது மிகையாகாது. நான் ஏற்கனவே ஃபயர்ஃபாக்ஸ் இணைப்புகள் பற்றி சில பதிவுகள் எழுதி இருந்தேன். பிரபல பதிவரான நெருங்கிய நண்பர் இப்படி "பிட்டு" "பிட்"டாக எழுதுவதற்கு பதில் ஒரே பதிவாக தொகுத்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொன்னதால் ஃபயர்ஃபாக்ஸின் இணைப்புகள் பற்றி தொகுத்து இங்கே தருகிறேன். இந்த இணைப்புகள் நான் தற்சமயம் பயன்படுத்தி வருபவை இவை தவிர மேலும் ஏராளமான இணைப்புகள் இருக்கின்றன. உங்கள் வசதிக்கேற்ப இவற்றை நிறுவி பயன்பெறவும்&lt;br/&gt;&lt;div align='justify'&gt;&lt;br/&gt;&lt;b&gt;FoxyTunes&lt;/b&gt; - இந்த இணைப்பை பயன்படுத்தி நீங்கள் இணையத்தில் உலவியபடியே பாடல்களை கேட்டு கொள்லலாம். ஃபயர்ஃபாக்ஸில் ஒரே நேரத்தில் பல டேப்புகளை (tabs) திறந்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் ஒரு தளத்தை பார்வையிடலாம். அப்படி ஏதாவது ஒரு டேப்பில் mp3 பாடல்களை கொண்ட இணைய தளத்தை ஓபன் செய்து அதில் உள்ள பாடல்களை தரவிறக்கம் செய்யாமல் அப்படியே கேட்டு ரசிக்கலாம்&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;TwitterFox&lt;/b&gt; - நீங்கள் டிவிட்டர் கணக்கு வைத்து இருந்தால் உங்கள் தகவல்களை டிவிட்டர் தளத்துக்கு செல்லாமல் ஃபயர்ஃபாக்ஸில் இருந்தபடியே பார்க்கலாம். ஃபயர்பாக்ஸில் இருந்தபடியே உங்கள் டிவிட்டர் கும்மிகளை அப்டேட் செய்யலாம்&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;GMail notifier&lt;/b&gt; - உங்கள் ஜிமெயிலில் உங்களுக்கு அஞ்சல் வந்தால் இந்த இணைப்பு உங்களுக்கு உடனே தெரிவிக்கும். இதன் மூலம் உங்கள் பதிவிற்கு பின்னூட்டம் வருவதை தெரிந்து கொள்ளலாம்&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;ScribeFire&lt;/b&gt; - இது பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. உங்கள் பதிவுகளை ஃபயர்ஃபாக்ஸில் இருந்தபடியே எழுதலாம். நான் இந்த பதிவு எழுதுவது் இதன் மூலம் தான். படங்கள், வீடியோ ஆகியவை இணைப்பது போன்ற பல வசதிகளும் இதில் இருக்கிறது. நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுபவராக் இருந்தால் இந்த இணைப்பு மூலம் பிழைகளை திருத்திக் கொள்ள dictionary வசதியும் இருக்கிறது&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;FireFtp&lt;/b&gt; - blogger, wordpress என்று இல்லாமல் சொந்தமாக domain வைத்து இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;Read it later&lt;/b&gt; - இது நான் அடிக்கடி பயன்படுத்துவது. தமிழ்மணத்தில் பல புதிய பதிவுகள் வரும்போது அவற்றை குறித்து வைத்துக் கொண்டு பின் நேரம் கிடைக்கும் போது ஆசுவாசமாக படித்து ரசிப்பேன்&lt;br/&gt;&lt;br/&gt;&lt;b&gt;Video downloader&lt;/b&gt; - YouTube முதலான வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம்&lt;br/&gt;&lt;br/&gt;இவை தவிர மேலும் சில சுவாரஸ்யமான இணைப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு நீங்கள் எந்தெந்த தளங்களில் அதிக நேரம் செல்விடுகிறீர்கள் என்பதை graph வடிவில் மிக அழகாக காட்டும் இணைப்பு இருக்கிறது. வீட்டில் சிறுவர்கள் இருந்தால் அவர்களின் நலனுக்காக எந்தெந்த வலைத்தளங்களுக்கு அவர்கள் செல்லலாம் என்று வரையறுக்கும் parental locks உள்ள இணைப்பும் இருக்கிறது. அதன் பெயர் Glubble. &lt;br/&gt;&lt;br/&gt;ஒவ்வொரு இணைப்பை நிறுவிய பின் Restart Firefox என்று மெஸ்ஸேஜ் வருகிறது இது கணினியில் புதிதாக மென்பொருள் நிறுவினால் Restart Windows என்ற மெஸ்ஸேஜ் வருமே அது போல் இருக்கிறது. அதனால் ஃபயர்ஃபாக்ஸே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் போன்ற உணர்வு ஏற்படும்&lt;br/&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7653060655520317427?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7653060655520317427/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7653060655520317427' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7653060655520317427'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7653060655520317427'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/09/firefox.html' title='Firefox - ஒரு சிறிய ஆபரேட்டிங் சிஸ்டம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-6962220441393107900</id><published>2008-09-26T10:10:00.001-07:00</published><updated>2008-09-26T18:59:24.900-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>மணிரத்னம் பாதையில் இயக்குநர் ஷங்கர்</title><content type='html'>உலக அழகி என அறியப்பட்ட ஐஸ்வர்யா ராயை வெள்ளித் திரையில் தோன்ற வைத்த பெருமை மணிரத்னத்தையே சேரும். அவர் தான் ஐஸ்வர்யா ராயை இருவர் படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த குரு படம் மூலம் தான் ஐஸ்வர்யா ராய் தனது வாழ்க்கை துணையை கண்டுகொண்டார் அதனால் தான் என்னவோ ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தை தனது "குரு"வாக கருதுகிறார் போலும். ஐஸ்வர்யா ராய் திருமணத்துக்கு தமிழ் திரை உலகம் சார்பில் அழைக்கப்பட்ட ஒரே பிரபலம் நம்ம மணிரத்னம் மட்டும் தான். வேறு எந்த ஜாம்பாவான்களுக்கும் அழைப்பு இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கதாநாயகிகள் தேர்வை பார்க்கலாம். மணிரத்னம் தனது ரோஜா படத்தில் மதுபாலாவை நடிக்க வைத்தார். ஷங்கர் தனது முதல் படமான ஜெண்டில்மேனில் அதே மதுபாலாவை நடிக்க வைத்தார். மணிரத்னம் தனது பம்பாய் படத்தில் மணீஷா கொய்ராலாவை நடிக்க வைத்தார். ஷங்கர் தனது இந்தியன் படத்தில் மணீஷா கொய்ராலாவை நடிக்க வைத்தார். ஜீன்ஸ் படத்திலும் மணிரத்னம் அறிமுகம் செய்த ஐஸ்வர்யாவை தான் ஷங்கர் நடிக்க வைத்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து கதாநாயகர்கள். மணிரத்னத்துக்கு எந்த நடிகரையாவது பிடித்துவிட்டால் தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் அந்த நடிகரை பார்க்கலாம். கார்த்திக், அரவிந்த்ஸ்வாமி, மாதவன் என்று இந்த பட்டியல் நீளும். ஷங்கரும் அர்ஜுன், ரஜினி என்று தனக்கு பிடித்தமான நடிகர்களை இயக்குகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா படம் தொடங்கி இசை அமைப்பாளர் என்றால் மணிரத்னத்தின் ஒரே சாய்ஸ் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அந்நியன் தவிர்த்து ஷங்கரின் சாய்ஸும் ஏ.ஆர்.ரஹ்மான் தான்&lt;br /&gt;&lt;br /&gt;சுஜாதாவை முதலில் தன படங்களுக்கு பயன்படுத்தியவர் மணிரத்னம் தான். ஷங்கரும் அதையே பின்பற்றினார். அஞ்சலி படத்தில் ஒரு பாடலுக்கு ஸ்டார்வார்ஸ் மாதிரி காட்சி அமைப்பு இருக்கும். ஷங்கர் படங்களில் தென்படும் கிராபிக்ஸ் ஜிகினா வேலைகளுக்கு முன்னோடியும் மணிரத்னம் என்றே வைத்துக் கொள்ளலாம்&lt;br /&gt;&lt;br /&gt;ஏதாவது சென்சிடிவான பிரச்சினையை வைத்து படம் எடுத்து மார்க்கெட்டிங் செலவை மிச்சப்படுத்திவிடுவார் மணிரத்னம். பாய்ஸ் படத்தில் ஷங்கரும் பொடா பற்றி காண்பித்து அதிலும் ஆழம் பார்த்தார். பாய்ஸ் படம் பல பிரச்சினைகளை சந்தித்ததால் இந்த யுக்தியை பின்னர் கைவிட்டுவிட்டார் ஷங்கர்&lt;br /&gt;&lt;br /&gt;மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் மூலமே தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். ஷங்கர் முதல்வன் தயாரித்ததோடு ஏனோ நிறுத்திவிட்டாலும் பிற இயக்குநர்களை வைத்து தொடர்ந்து படங்கள் தந்து கொண்டு தான் இருக்கிறார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-6962220441393107900?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/6962220441393107900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=6962220441393107900' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6962220441393107900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/6962220441393107900'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/09/blog-post_26.html' title='மணிரத்னம் பாதையில் இயக்குநர் ஷங்கர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-511120993292222897</id><published>2008-09-08T10:17:00.000-07:00</published><updated>2008-09-08T10:22:37.875-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>TwitterFox – FireFoxல் ஒரு ட்விட்டர் கும்மி</title><content type='html'>நான் ஏற்கனவே சொல்லிய படி ஃபயர்ஃபாக்ஸில் பல வசதிகளை அடிக்கிக் கொண்டே போக முடியும் என்பது தெரிந்தது தான். இப்படி வசதிகளை பெற்றுக் கொள்வதற்கு இணைப்புகள் (Add-ons) பல இருக்கின்றன. அதில் ஒன்று தான் இந்த TwitterFox. இப்போது பிரபலமாகி வரும் ட்விட்டர் சேவையை ஃபயர்ஃபாக்ஸில் இருந்தே பெற முடியும். உங்கள் கும்மிகளை படிக்க ட்விட்டர் தளத்துக்கு சென்று ஒவ்வொரு முறையும் உங்கள் பெயர் மற்றும் கடவுச் சொல்லை கொடுத்து போக தேவை இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/SMVeFyt1-oI/AAAAAAAAAHg/vmsj6C_lVvQ/s1600-h/TwiterFox.JPG" target="_new"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5243700794749221506" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/SMVeFyt1-oI/AAAAAAAAAHg/vmsj6C_lVvQ/s400/TwiterFox.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;TwitterFoxஐ ஃபயர்ஃபாக்ஸில் இணைக்க, ஃபயர்ஃபாக்ஸில் "Tools -&gt; Add-ons" மெனுவில் "Get Add-ons" பக்கத்தில் போய் TwitterFox என்று தேடினால் TwitterFox தோன்றும் அதை "Add to FireFox" என்ற பட்டனை அழுத்தி ஃபயர்ஃபாக்ஸில் இணைத்துக் கொள்ளலாம். அப்புறம் என்ன இனி 24/7 ட்விட்டர் கும்மி தான்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-511120993292222897?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/511120993292222897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=511120993292222897' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/511120993292222897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/511120993292222897'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/09/twitterfox-firefox.html' title='TwitterFox – FireFoxல் ஒரு ட்விட்டர் கும்மி'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_LDwywzfgxX4/SMVeFyt1-oI/AAAAAAAAAHg/vmsj6C_lVvQ/s72-c/TwiterFox.JPG' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4378239811310634946</id><published>2008-09-04T13:51:00.001-07:00</published><updated>2008-09-04T13:51:41.102-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமெரிக்கா'/><title type='text'>அமெரிக்காவில் ஒரு பாடிகாட் முனீஸ்வரர்</title><content type='html'>சென்னையில் இருந்தவர்களுக்கு, அவர்கள் வட சென்னை பக்கம் போயிருந்தால் பாடிகாட் முனீஸ்வரர் கோவிலை கண்டிப்பாக மிஸ் செய்து இருக்க முடியாது. இந்த கோவிலை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் பயணம் இனிதே அமைய பாடிகாட் முனீஸ்வரரை வணங்கிச் செல்வதுண்டு. இந்த கோவில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே இருக்கிறதாம். பாடிகார் முனீஸ்வரர் சென்னையில் இருப்பது தெரிந்த விஷயம் தானே என்று சொல்கிறீர்களா. கடந்த வாரம் லாங் வீக்கென்டு ஆனதால் நானும் கிளம்புகிறேன் பேர்வழி என்று கிளம்பியாச்சு. தசாவதாரம் படத்தில் கமல் ஜார்ஜ் புஷ் வேடம் போட்டதில் இருந்தே வாஷிங்டனுக்கும் போக வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அந்த ஆசை ஒரு வழியாக நிறைவேறியது. போகும் வழியில் போலிஸ் மாமா எனக்கு முன்னால் சென்றவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மறித்து "தம்பி, வேகமா போகாதே பார்த்து போ!!" அன்பாக சொல்லி அனுப்பினார். வாஷிங்டொன் போய் வெள்ளை மாளிகை, கேபிடல் ஹில் எல்லாம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தான் அந்த போர்டு கண்ணில் பட்டது. "Lady of the Highway" என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது. அதை பார்த்தவுடன் எனக்கு நம்மூர் பாடிகாட் முனீஸ்வரர் தான் நினைவுக்கு வந்தார். நான நினைத்தது போலவே இணையத்தில் "Lady of the Highway" பற்றி தேடிய போது இந்த சாமியும் அல்லது மாதாவும் வாகன ஓட்டிகளின் பாதுகாவலர் என்று தெரிந்தது&lt;br /&gt;&lt;br /&gt;இணையத்தில் மேலும் தேடியதில் பெங்களூருவிலும் இதே மாதிரி "வாஹன காளி அம்மன்" கோவில் ஒன்று உள்ளதாம். இதுவும் வாகன ஓட்டிகளை பாதுகாக்க தானாம். சென்னையோ, பெங்களூருவோ, அமெரிக்காவோ, இந்து மதமோ, கிறுத்துவமோ எதுவானாலும் மக்களின் உணர்வுகள் எல்லாம் ஒன்றே என்பதற்கு இதைவிட வேறு சான்று வேண்டுமோ???a&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4378239811310634946?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4378239811310634946/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4378239811310634946' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4378239811310634946'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4378239811310634946'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/09/blog-post.html' title='அமெரிக்காவில் ஒரு பாடிகாட் முனீஸ்வரர்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-5016183796319291341</id><published>2008-08-21T16:27:00.001-07:00</published><updated>2008-08-21T18:00:37.089-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>நியூமராலஜி - ஒரு சந்தேகம்</title><content type='html'>நியூமராலஜி என்றவுடன் சிறு வயதில் நடந்த சுவாரஸ்யமான ஒன்று நினைவுக்கு வருகிறது. சும்மா கிடந்த எங்க உறவினர் ஒருவரிடம் ஒரு பொறம்போக்கு நீங்க இருக்குற வீடு தான் உங்களுக்கு பிரச்சினை. அதன் நம்பர் சரியில்லை. அதன் நம்பர் நன்றாக இருந்தால் (அவர் ஏற்கனவே நல்லா தான் இருந்தார்) இன்னும் நல்லா முன்னேறி எங்கேயோ போயிருவீங்க என்று சொல்லிவிட்டார். மேலும் உங்க பொண்ணுக்கு சீக்கிரமே நல்ல இடமாக அமைந்துவிடும் என்று மேலும் ஒரு சென்டிமெண்ட் பிட்டை வேறு போட்டுவிட்டார். இத்தனை வருடமாக இந்த வீட்டில் தான் இருக்கிறோம் திடீரென்று எப்படி நம்பரை மாத்துவது என்று எங்க உறவினர் குழம்ப அதற்கும் அந்த பொறம்போக்கு ஒரு ஐடியா கொடுத்தார். உங்க வீட்டு நம்பருக்கு பக்கத்தில் ஏதாவது ஒரு எழுத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;எங்க உறவினரும் அவர் சொன்னதை நம்பி அவர் வீட்டு நம்பருக்கு பக்கத்தில் தன்னுடைய பெயரை குறிக்கும் விதமாக அவருடைய இனிஷியலை சாக்பீஸால் எழூதி வைத்தார். அப்புறம் தான் பிடிச்சது கிரகமே. அது நாள் வரை அவர் வீட்டு தபால்களை ஒழுங்காக டெலிவரி செய்த தபால்காரர் வீட்டு நம்பரில் புதிதாக சேர்க்கப்பட்ட எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கை பார்த்து குழம்பி தபால்களை பக்கத்து வீட்டில் போட ஆரம்பித்தார். அந்த வீடோ ஆள் சஞ்சாரமே இல்லாமல் வெகு நாட்களாக பூட்டி இருக்கும் வீடு. எங்க உறவினர் அவர் பெண்ணுக்கு அலையன்ஸ் தேடிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் இது என்னடா புது வம்பா போச்சுன்னு நியூமராலஜியும் வேணாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று புத்தி தெளிந்து ஒழுங்காக இயல்பு நிலைக்கு திரும்பினார்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நியூமராலஜி பற்றிய ஒரு சந்தேகம் வெகு நாட்களாகாவே இருக்கிறது. யாராவது இதை தீர்த்து வைத்தால் பரவாயில்லை. நியூமராலஜி ஜுரம் பலரையும் ஆட்டிப் படைக்கிறது. அதிலும் குறிப்பாக சினிமா உலகை ஆட்டோ ஆட்டு என்று ஆட்டுகிறது. சினிமா படங்களின் டைட்டிலை பார்த்தால் நமக்கு தெரியும் கொஞ்ச நஞ்ச இங்கிலீசும் மறந்துவிடும். உதாரணத்துக்கு நம்ம வருங்கால சப்ப ஸ்டார் டாக்டர் விஜய் நடிச்ச சச்சின் படத்துக்கு ஆங்கிலத்தில் Sachien என்று தான் எழுதினார்கள். இப்படி நியூமராலஜி படி பெயரை வைத்துக் கொண்ட தெனாவட்டில் பலரது அறிவுரையையும் கேட்காமல் சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகியுடன் மோதவிட்டார் நம்ம வருங்கால சப்ப ஸ்டார் டாக்டர் விஜய். சந்திரமுகி போட்ட பேயாட்டத்தில் இப்போது சச்சின் என்று ஒரு படத்தில் நடித்ததை நினைத்துப் பார்க்காவே நம்ம வருங்கால சப்ப ஸ்டார் டாக்டர் விஜய் நடுங்குகிறாராம்&lt;br /&gt;&lt;br /&gt;சரி, இப்போ சந்தேகத்துக்கு வருவோம். இந்த நியூமராலஜி என்பது இந்திய விஞ்ஞானிகள்(???) கண்டுபிடித்த விஷயம் தானே? அப்படி என்றால் இது இந்திய மொழிகளுக்கு தானே பொருந்த வேண்டும். ஆனால் நம்மவர்கள் இந்திய மொழிகளை விட்டுவிட்டு ஆங்கிலத்தில் தப்பு தப்பாக எழுதுகிறார்களே. எங்கேயோ லாஜிக் இடிக்கிறதே. இது தான் என் சந்தேகம். இதை யாராவது விளக்குங்களேன், புண்ணியமா போவும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;----------------&lt;br /&gt;Now playing: &lt;a href="http://www.foxytunes.com/artist/-/track/download"&gt;Download&lt;/a&gt;&lt;br /&gt;via &lt;a href="http://www.foxytunes.com/signatunes/"&gt;FoxyTunes&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-5016183796319291341?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/5016183796319291341/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=5016183796319291341' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5016183796319291341'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/5016183796319291341'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/08/blog-post_21.html' title='நியூமராலஜி - ஒரு சந்தேகம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8268597313217443558</id><published>2008-08-17T18:55:00.000-07:00</published><updated>2008-08-17T20:20:28.823-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><title type='text'>குஷ்பு இட்லி!! சதா தோசை !!!</title><content type='html'>வார இறுதி தான் எவ்வளவு விறுவிறுப்பாக சென்றுவிடுகிறது. சனிக்கிழமை காலை சிறிது தாமதமாக எழுந்து, பின் வார நாட்களில் முடிக்க முடியாத ஞாயிற்றுக் கிழமை பல அலுவலகங்கள் இயங்காததால் சனிக்கிழமை மட்டுமே முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துவிட்டு பின் நண்பர்களை சந்தித்துவிட்டு, பார்ட்டி விழாக்கள் அல்லது மற்ற நிகழ்வுகளுக்கு செல்லுதல் இடையே ரிலீஃப்புக்காக படம் ஏதாவது பார்ப்பது என்று அப்படியே சனிக்கிழமை ஓடிவிடுகிறது. இந்த சனிக்கிழமை தலைவரின் பில்லா பார்த்து ரசித்தேன். அல்டிமேட் ஸ்டார் நடித்த பில்லா அல்ல நம்ம சூப்பர் ஸ்டார் நடித்த ஒரிஜினல் பில்லா. அப்பப்பா என்னா ஸ்டைலு என்னா நடிப்பு. இப்படிப்பட்டவரை அதிருது உதிறுது என்று பஞ்சர் டயலாக் பேச வைத்து கொடூரமான விக்கெல்லாம் மாட்ட வைத்து அவரை ஏன் தான் இந்த கால இயக்குநர்கள் வீணடிக்கிறார்களோ&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிற்றுக் கிழமை வழக்கம் போல் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கிளம்பினேன். அப்போது பக்கத்து வீட்டு சிறுவனும் உடன் வருவதாக சொன்னான். பத்து வயது இருக்கும் அவனுக்கு. சூப்பர்மார்க்கெட் சென்று சேர்ந்ததும் நான் அவனிடம் சொன்னேன் &lt;span style="font-style: italic;"&gt;டேய் ஆகாஷ்! எனக்கு இப்பவே பசிக்குதுடா முதலில் பொருட்களை வாங்கிவிட்டு உடனே வந்து சப்பிடனும்டா&lt;/span&gt; என்றேன். &lt;span style="font-style: italic;"&gt;நான் இட்லி சாப்பிட போறேன்டா உனக்கு என்ன வேண்டும்&lt;/span&gt; என்று கேட்டேன். அவன் &lt;span style="font-style: italic;"&gt;போங்கணா, இட்லி தான் அம்மா அடிக்கடி வீட்ல செய்யுறாங்களே, எனக்கு தோசை தான் வேணும்&lt;/span&gt; என்றான். நான் &lt;span style="font-style: italic;"&gt;டேய்! இந்த கடையில இட்லி தான்டா ஸ்பெஷல், ரொம்ப ஸாஃப்டா இருக்கும், அது பேரே &lt;span style="font-weight: bold;"&gt;குஷ்பு&lt;/span&gt; இட்லிடா&lt;/span&gt; என்றேன். அவனோ பதிலுக்கு &lt;span style="font-style: italic;"&gt;உங்களுக்கு வேணும்னா போய் &lt;span style="font-weight: bold;"&gt;குஷ்ப&lt;/span&gt;ு இட்லி சாப்பிடுங்க, நான் &lt;span style="font-weight: bold;"&gt;சதா&lt;/span&gt; தோசை சாப்பிட போறேன்&lt;/span&gt; என்றான். எனக்கு பக் என்றது. என்னது &lt;span style="font-weight: bold;"&gt;சதா&lt;/span&gt; தோசையா, புது அயிட்டமாக இருக்கிறதே. அதுவும் பத்து வயது பையன் தெரிந்து வைத்து இருக்கிறானே நாம் தான் இந்த விஷ்யத்தில் அப்டேட் ஆகவில்லையோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சதா தோசை பற்றி நம்பிக்கை ஏற்படாமல் அவனிடம் &lt;span style="font-style: italic;"&gt;டேய் ஆகாஷ், நீ சொன்ன சதா தோசை எங்கே கிடைக்கும்&lt;/span&gt; என்றேன். அவன், &lt;span style="font-style: italic;"&gt;நீங்க குஷ்பு இட்லி கிடைக்கும் சொன்ன அதே ஓட்டலில் தான் கிடைக்கும்&lt;/span&gt; என்றான். &lt;span style="font-style: italic;"&gt;நீ அங்கு சதா தோசை சாப்பிட்டு எத்தனை நாள் இருக்கும்&lt;/span&gt; என்று கேட்டேன். அவன் &lt;span style="font-style: italic;"&gt;போன வாரம் கூட சாப்பிட்டேன்&lt;/span&gt; என்றான். நான் இரண்டு நாள் முன்னாள் கூட இங்கே வந்தேனே அப்போ கூட நம்ம கண்ணுல இந்த அயிட்டம் படவில்லையே என்று என்னை நானே நொந்து கொண்டேன். நான் மறுபடியும் அவனிடம் யார் கூட வந்து சாப்பிட்டே என்று கேட்க அவனோ &lt;span style="font-style: italic;"&gt;அப்பா கூட தான் வந்தேன் அம்மாவுக்கு கூட வாங்கிட்டு போனோம்&lt;/span&gt; என்றான். சரி தான் ஃபேமிலியோட சதா தோசை சாப்பிடுறாங்க போல என்று நினைத்து கோண்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;சதா தோசை ஏற்படுத்திய குழப்பத்தில் நான் வாங்க வேண்டிய பொருட்களை மறந்துவிட்டேன். கடையில் முருங்கைக் காயை பார்த்தவுடன் வீட்டுக்கு போன் செய்து தங்கமணியிடம் முருங்கைக்காய் வாங்க வேண்டுமா என்றே கேட்டேன். அவளோ முதலில் முக்கியமா தேவையான தேங்காய், தக்காளி, வெங்காயம் எல்லாம் ஒழுங்கா வாங்கிட்டு வாங்க முருங்கைக்காய் மட்டும் தான் குறைச்சல் என்று கடிந்து கொண்டாள். என்னால் மேலும் &lt;span style="font-weight: bold;"&gt;சதா&lt;/span&gt; தோசை சாப்பிடும் ஆவலை அடக்க முடியவில்லை. அவசரம் அவசரமாக எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டு &lt;span style="font-weight: bold;"&gt;சதா&lt;/span&gt; தோசைக் கடையை நோக்கி நடந்தேன். அங்கே வெளியில் போர்டில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold;"&gt;இன்றைய ஸ்பெஷல்&lt;br /&gt;&lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;Sada&lt;/span&gt; தோசை&lt;br /&gt;Set தோசை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தது...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8268597313217443558?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8268597313217443558/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8268597313217443558' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8268597313217443558'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8268597313217443558'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/08/blog-post_17.html' title='குஷ்பு இட்லி!! சதா தோசை !!!'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-500575744602655185</id><published>2008-08-15T07:20:00.001-07:00</published><updated>2008-08-15T07:21:08.098-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>புது யேர்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்</title><content type='html'>அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid1.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid1.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid2.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid2.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid3.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid3.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid4.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid7.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid5.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid8.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid6.htm" target="_new"&gt;&lt;img src="http://im.rediff.com/news/2008/aug/11slid6.jpg" border="0"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படங்கள் நன்றி &lt;a href="http://specials.rediff.com/news/2008/aug/11slid1.htm" target="_new"&gt;ரீடிஃப்.காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-500575744602655185?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/500575744602655185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=500575744602655185' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/500575744602655185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/500575744602655185'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/08/blog-post_15.html' title='புது யேர்சியில் சுதந்திர தின கொண்டாட்டம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-8896917175753979926</id><published>2008-08-05T18:38:00.000-07:00</published><updated>2008-08-05T18:43:27.493-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>சிங்கப்பூர் என்னும் சொர்க்கம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/SJkBjw5mHTI/AAAAAAAAAHM/d2skSfkfuLk/s1600-h/Singapore.jpg" target="_new"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/SJkBjw5mHTI/AAAAAAAAAHM/d2skSfkfuLk/s400/Singapore.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5231214156101066034" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க விரும்புபவர்களுக்கு உகந்த இடங்களில் சிங்கார சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், அமீரகமும் பங்கிட்டுக் கொண்டுள்ளன. Forbes பத்திரிக்கை நடத்திய ஆய்வின் முடிவு தான் இது. வெளிநாட்டினர் வேலை பார்க்க விரும்பும் இடங்களின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் வாழ்க்கை தரம் குறைவாக இருப்பது ஒரு குறையாக சொல்லப்பட்டு இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின் தட்பவெட்ப நிலையையும் அதன் கடுமையான சட்ட திட்டங்களையும் பொருட்படுத்தவில்லை என்றால் வேலை செய்வதற்கு சிங்கப்பூர் தான் சிறந்த இடம் என்று Forbes பத்திரிக்கை சொல்கிறது. மேற்சொன்ன இரண்டு காரணங்களும் மேல் நாடினருக்கு தான். இந்தியர்களாகிய நமக்கு மேற்சொன்ன காரணங்கள் ஒரு பொருட்டல்ல. நம்மூர் வெயிலுக்கு சிங்கப்பூர் வெயில் சும்மா ஜுஜுபி. சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருப்பது இந்தியர்களுக்கு நன்மை தான் பயக்கும் என்பது என் கருத்து. அரபு நாடுகள் பாணியில் பெண்களிடம் அத்துமீறியோ அல்லது வரம்பு மீறியோ நடந்து கொண்டால் &lt;a href="http://newpaper.asia1.com.sg/printfriendly/0,4139,46423,00.html" target="_new"&gt;பிரம்படி&lt;/a&gt;, போதை பொருள் வைத்து இருந்தால் &lt;a href="http://www.cnn.com/2005/WORLD/asiapcf/12/01/singapore.execution/index.html" target="_new"&gt;மரண தண்டனை&lt;/a&gt; போன்ற சட்டங்கள் மேல் நாட்டினருக்கு பேதியை கிளப்பி இருக்க வேண்டும்&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சிங்கப்பூரை விரும்புவதை போலவே சிங்கப்பூரும் இந்தியாவை மிகவும் விரும்புகிறது. சிங்கப்பூரின் அதிகாரம் மிக்க முதலீட்டு நிறுவனமான டெமாசிக் ஹோல்டிங்க்ஸ் இந்தியாவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளது. மற்றொரு முக்கியமான விஷயம் சிங்கி பெண்கள் இந்திய ஆண்களை மணந்து கொள்வது அதிகரித்து வருகிறதாம். இது சிங்கப்பூர் தொலைக்காட்சியின் தமிழ் சேனலில் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். என்னுடன் பணியாற்றிய ஒரு சக இந்தியர் கூட சிங்கியை தான் மணந்து இருக்கிறார்&lt;br /&gt; &lt;br /&gt;இவ்வளவு சொன்ன நீ ஏன்டா சிங்கப்பூரை விட்டு போனாய் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் கேட்பது போலவே எனது மனசாட்சி அடிக்கடி கேட்பது போலவே என் நண்பரும் கேட்டார். அதற்கு நான், "அண்ணே! நாங்க இளைய தலைமுறைக்கு வழி விடுறோம்ணே" என்றேன். பதிலுக்கு அவர் "வர வர உனக்கு அரசிய்ல சகவாசம் ஜாஸ்தியா போச்சுடா" என்றார்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-8896917175753979926?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/8896917175753979926/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=8896917175753979926' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8896917175753979926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/8896917175753979926'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/08/blog-post.html' title='சிங்கப்பூர் என்னும் சொர்க்கம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_LDwywzfgxX4/SJkBjw5mHTI/AAAAAAAAAHM/d2skSfkfuLk/s72-c/Singapore.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-1006943653129341814</id><published>2008-07-25T10:32:00.001-07:00</published><updated>2008-07-25T10:33:00.756-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொழில்நுட்பம்'/><title type='text'>இதுவும் ஒரு அரிய ஃபோட்டோ தான்</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SIoOM4GLSFI/AAAAAAAAAHE/LlyY5M-ZTzI/s1600-h/Giants.jpg" target="_new"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;" src="http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SIoOM4GLSFI/AAAAAAAAAHE/LlyY5M-ZTzI/s400/Giants.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5227005931896391762" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-1006943653129341814?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/1006943653129341814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=1006943653129341814' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1006943653129341814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/1006943653129341814'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/07/blog-post_25.html' title='இதுவும் ஒரு அரிய ஃபோட்டோ தான்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_LDwywzfgxX4/SIoOM4GLSFI/AAAAAAAAAHE/LlyY5M-ZTzI/s72-c/Giants.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4582183035930100098</id><published>2008-07-24T16:43:00.000-07:00</published><updated>2008-07-24T18:01:03.101-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>அமெரிக்காவில் இட ஒதுக்கீடு (indian reservations)</title><content type='html'>ஒரு கண்டம் இருக்கிறது அதில் பூர்வகுடி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்த கண்டம் வெளி உலகத்தினரால் கண்டுபிடிக்கப்படுகிறது. அதை கண்டுபிடித்தவர்கள் குடியேறுகிறார்கள். அவர்கள் பூர்வகுடி மக்களின் நிலம் மற்றும் உரிமைகளை அபகரித்துக் கொள்கிறார்கள். பூர்வகுடியினர் பலர் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் எஞ்சி இருப்பவர்கள் நசுக்கப்படுகிறார்கள். இதனால் பூர்வகுடியினர் பொருளாதாரம் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிவிடுகின்றனர். நாளடைவில் குடியேறிவர்கள் பூர்வகுடியினருக்கு சில உரிமைகளை விட்டுத் தர முன்வருகிறார்கள். நிலத்திலும் ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்குகிறார்கள். ஆனால் இதெல்லாம் ரொம்ப அதிகம் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும் என்று குடியேறிவர்க்களில் ஒரு பகுதியினர் சொல்கின்றனர். பூர்வகுடியினர் தங்கள் உரிமைக்காக போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;மேலே சொன்னவை இந்திய துணைக் கண்டத்தை குறிப்பதாகாது மாறாக அது அமெரிக்காவை குறிக்கின்றது. அமெரிக்கா என்ற கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு சில நூறாண்டுகளே ஆனதால் இவை எல்லாம் வரலாற்றில் மிக துல்லியமாக பதிவாகி இருக்கிறது. ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக் கண்டத்தில் நிகழ்ந்த இதே போன்ற நிகவுகளும் இதே மாதிரி தான் என்பது இந்தியாவில் இன்னும் ஒரு சமூகம் முன்னேற போராடிக் கொண்டு இருப்பதை பார்த்தால் புரியும். அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளை தடுக்க இன்னும் பலர் இருக்கின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் பூர்வ குடியினருக்கு என்று பல மாநிலங்களிலும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பூர்வகுடியினர் இந்தியர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டுக்கு indian reservations என்று பெயர். இப்படி ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமெரிக்க இந்தியர்கள் கேளிக்கை விடுதிகளை நடத்தி வருகிறார்கள். இந்த விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வருகை தருவதால் வேலை வாய்ப்பும் ஏற்படுவதாக நம்பப்படுகிறது. இதனால் பூர்வகுடியினர் ஓரளவுக்கு முன்னேறி இருப்பதும் பல முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் இந்த முன்னேற்றத்தை கூட பிடிக்காதவர்களும் இருக்கின்றனர். அவர்கள் பூர்வகுடியினர் நடத்தும் கேளிக்கை விடுதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று சொல்லி வருகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்காவை பார் அங்கு எல்லாம் என்ன இட ஒதுக்கீடா இருக்கிறது அதனால் தான் அது இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறது என்று சிலர் சொல்வதை நான் பார்த்து இருக்கிறேன். அவர்களை என்ன செய்யலாம் என்று உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4582183035930100098?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4582183035930100098/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4582183035930100098' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4582183035930100098'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4582183035930100098'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/07/indian-reservations.html' title='அமெரிக்காவில் இட ஒதுக்கீடு (indian reservations)'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2228826709889599891</id><published>2008-07-15T19:00:00.000-07:00</published><updated>2008-07-15T19:03:09.027-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>குழந்தையுடன் காட்சி அளித்த ஜோதிகா</title><content type='html'>&lt;img src="http://img235.imageshack.us/img235/7528/jyotikadiyavi7.jpg" border="0"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img517.imageshack.us/img517/3999/jyotikadiya2sm4.jpg" border="0"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img156.imageshack.us/img156/2926/jyotikadiya3ua2.jpg" border="0"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img384.imageshack.us/img384/339/jyotikadiya4ox9.jpg" border="0"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி &lt;img src="http://www.chennai365.com/images/chennai365.png" border="0"&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2228826709889599891?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2228826709889599891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2228826709889599891' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2228826709889599891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2228826709889599891'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/07/blog-post_15.html' title='குழந்தையுடன் காட்சி அளித்த ஜோதிகா'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4874981042909872958</id><published>2008-07-03T19:45:00.000-07:00</published><updated>2008-07-03T19:58:31.462-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மரித்துவிட்ட மனிதநேயம்</title><content type='html'>சேவியர் ஒரு பதிவு எழுதி இருந்தார் &lt;a href="http://sirippu.wordpress.com/2008/07/03/esmin_green_america/" target="_new"&gt;அமெரிக்கா : மனிதநேயம் ன்னா என்ன ?&lt;/a&gt; நான் விரும்பி படிக்கும் வலைப்பதிவுகளில் சேவியரின் பதிவுகளும் உண்டு. ஆனால் சேவியர் சொல்வது போல் இந்த விஷயத்தில் அமெரிக்காவை மட்டும் குறை சொல்ல முடியாது. உலகம் முழுவதுமே மனிதநேயம் என்பது அரிதாகி வரும் விஷயமாகிவிட்டது. அவரே கூட தன்னுடைய வலைப்பூவில் தன் நண்பரின் வயதான தந்தைக்கு நம்ம ஊரில் நேர்ந்த துயரமான சம்பவம் பற்றி மிகவும் வருத்தத்துடன் ஒரு பதிவை எழுதி இருந்தார் &lt;a href="http://sirippu.wordpress.com/2007/05/02/death/" target="_new"&gt;இதெல்லாம் ஒரு பொழப்பா … த்தூ…&lt;/a&gt;. இதே போல் நாம் செல்ல விரும்பும் மற்றொரு முக்கியமான நாட்டில் வேலை செய்யும் என் நண்பன் சாலையில் அடிபட்டு கிடந்த போது ஒருவரும் உதவ முன்வரவில்லை என்று சொன்னான். பல விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா இதிலும் முன்னோடியாக இருக்கலாம் அல்லது எல்லா விஷயங்களிலும் அமெரிக்காவை பின்பற்ற விரும்பும் உலகம் இதிலும் பின்பற்றலாம்&lt;br /&gt;&lt;br /&gt;மரித்து்விட்ட மனிதநேயத்துக்கு மேலும் ஒரு சான்று இந்த வீடியோ. அமெரிக்காவின் முக்கியமான நகரம் ஒன்றில் சாலையை கடக்க முயலும் ஒரு பெரியவரை கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல் மோதி தூக்கி வீசிவிட்டு போகிறது ஒரு கார். அதை தொடர்ந்து வரும் மற்ற கார்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட நின்று பார்க்க தயங்குகிறார்கள். எதுவும் செய்ய முடியாமல் காவல்துறையே இறுதியில் இணையத்தின் உதவியை நாடி இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/J_E3ldpFbjo&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/J_E3ldpFbjo&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4874981042909872958?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4874981042909872958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4874981042909872958' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4874981042909872958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4874981042909872958'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/07/blog-post_03.html' title='மரித்துவிட்ட மனிதநேயம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-2639399909857306703</id><published>2008-07-02T18:48:00.000-07:00</published><updated>2008-07-02T19:28:48.082-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வீடியோ'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உலகம்'/><title type='text'>மாலை நேரத்து மயக்கம்</title><content type='html'>என்னடா ஆச்சு இவனுக்கு திடீர்னு கவிதை தனமா தலைப்பு வெச்சுருக்கான் எப்பவும் சினிமா, சினிமா என்றும் மொக்கை பதிவுகளாகவும் எழுதுபவன் இன்று ஒரே நாள் இரவில் யூ-டர்ன் எடுத்து இப்படி எழுதுகிறானே எங்கே போய் யானைப்பால் குடித்தான் என்று நினைக்கிறீர்களா. இதுக்கு ஒரு சோகமான ஃபிளாஷ்பேக் இருக்கிறது. ஆனால் இந்த பதிவில் நிஜமாகவே மேட்டர் இருக்கிறது ஆனால் அது பின்னாடி முதலில் ஃபிளாஷ்பேக்&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றைய பதிவை பார்த்துவிட்டு ஒருவர் வந்து ஏன் சினிமா பற்றியே எழுதுகிறாய் ரஜினி, கமல் தவிர வேறு ஏதாவது உருப்படியாக எழுதும் வழியை பார் என்று ஒருவர் அறிவுரை செய்து பின்னூட்டம் போட்டு சென்றார். ஏராளமானோர் வந்து கும்மி அடித்து கொண்டிருக்க ஒத்த ஆள் சொன்ன ஒத்த வார்த்தைக்காக இப்படியா ஃபீல் பண்றது என்று கேட்கிறீர்களா. நானும் முதலில் அவர் வைய்யிற பார்ட்டி என்று தான் நினைத்தேன் ஆனால் பார்ட்டி மறுபடியும் வந்து பதில் பின்னூட்டம் வேறு போட்டு சென்றார். நம்மை மதித்து ஒருவர் வந்து நம் வலைப்பூவில் வாசித்துள்ளார் அவருக்கு கண்டிப்பாக மரியாதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இது மாதிரி அறிவுரை நம்பிகளுக்கு இன்னொரு சோகமான ஃபிளாஷ் பேக் இருக்கிறது. நான் முதலில் வலைப்பூ ஆரமபித்ததே டெக்னிக்கல் விஷ்யங்களை எழுதுவதற்கு தான். ஆனால் பாருங்கள் நான் எந்த பெயரில் ஆரம்பித்தேன் என்பதே எனக்கு இப்போது நினைவில்லை அப்படி ஒரு வரவேற்பு. என்னை ஆரம்பம் முதல் தெரிந்து வைத்து இருக்கும் பிரபல வலைப்பதிவருக்கு தெரியும். என்னை போல் வேறு சிலருக்கும் இதே அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் ஒதுங்கிவிட்டனர் என்னை போன்றவர்கள் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட்டனர். அதனால் தான் பதிவுகளிலும் தலைப்புகளிலும் ஒருவித கொலைவெறி தெரியும். என்னை போல் அல்லாமல் ஆரம்பம் முதலே ஜனரஞ்சமாக எழுதுபவர்கள் தொடர்ந்து நன்றாகவே எழுதி வருகின்றனர்&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் குட்டித்தூக்கம் என்று தான் தலைப்பி வைக்கலாம் என்று நினைத்தேன் அப்போது நம்ம அறிவுரை நம்பி கண்முன் தோன்றவே பாத்ரூமை விட்டு வெளியே வந்து கொஞ்சம் பெரிய ரூமாக பார்த்து உட்கார்ந்து யோசித்து இந்த தலைப்பை வைத்தேன். கடந்த வாரம் தட்ஸ்தமிழ் வலை தளத்தில் &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2008/06/26/tn-world-siesta-day.html" target="_new"&gt;குட்டி தூக்கம்&lt;/a&gt; பற்றி ஒரு படைப்பு பிரசுரித்து இருந்தார்கள். குட்டி தூக்கம் மிகவும் நல்லது அதுவும் அலுவ்லக பரபரப்பில் மதிய நேரம் உணவு முடித்துவிட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டால் மிகவும் ஃபிரெஷ் ஆகிவிடுவீர்கள். ஜப்பானில் உள்ள அலுவலகங்களில் இது அனுமதிக்கப்பட்டுள்ளதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பிரபலங்களும் குட்டி தூக்கம் போடுபவர்கள் தாம். நம்ம தேவகவுடா இதற்கு பிரசித்தி. இங்கே உள்ள வீடியோவை பாருங்கள் நம்ம முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஒரு மேடையில் குட்டி துக்கம் போடுவதை. இவரை அழைத்த கூட்ட ஏற்பாட்டாளர்கள் தான் பாவம். கிளிண்டன் ஒன்றும் சும்மா இந்த கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. நல்ல லம்ப்பாக ஒரு அமெள்ண்ட் பெற்றுக் கொண்ட பின்னரே கூட்ட்ங்களில் உரை நிகழ்த்துகிறார். மோனிகா லீவின்ஸ்கி விவகாரத்தில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்து செலவு செய்து கிட்டத்தட்ட திவாலாகும் நிலையில் இருந்த கிளிண்டன் அதில் இருந்து மீண்டு வர உதவி செய்தது இது போன்று கூட்டங்களில் கலந்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/HYpbBWhwcMk&amp;hl=en&amp;fs=1"&gt;&lt;/param&gt;&lt;param name="allowFullScreen" value="true"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/HYpbBWhwcMk&amp;hl=en&amp;fs=1" type="application/x-shockwave-flash" allowfullscreen="true" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-2639399909857306703?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/2639399909857306703/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=2639399909857306703' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2639399909857306703'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/2639399909857306703'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/07/blog-post_02.html' title='மாலை நேரத்து மயக்கம்'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7368643985647321293</id><published>2008-06-30T22:21:00.000-07:00</published><updated>2008-06-30T22:31:07.588-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமல் 10 வேடங்களையும் ஏற்று நடிக்க வேண்டிய அவசியம் என்ன?</title><content type='html'>நம்ம நட்சத்திர வாரத்தின் இரண்டாவது நாள் இன்று, யோசித்து யோசித்து ஸ்ஸ்ஸ்... இப்பவே கண்ண கட்டுதே என்ற நிலை ஆகிவிட்டது, எப்படி தான் நம்ம கோவி அண்ணா, லக்கிலுக், மேலும் சிலர் எல்லாம் அசராமல் அடிக்கிறார்களோ. இரவு பகலாக பாத்ரூமில் உட்கார்ந்து யோசித்து யோசித்து ஒரு பதிவு எழுதியாச்சு. அடுத்து என்ன எழுதலாம் என்று யோசித்தி கொண்டு இருக்கும் போது நம்ம &lt;a href="http://manathoodu.blogspot.com/2008/06/blog-post_6614.html" target="_new"&gt;இவன்&lt;/a&gt; வந்து இங்கே ஒருத்தன் சிக்கி இருக்கான் ஃப்ரீய இருந்தா கொஞ்சம் வர முடியுமா என்று பின்னூட்டம் போட்டு அழைத்தார். விட்டுருவோமா அதான் வந்துடோம்ல. அது தான் இந்த பதிவு. தசாவதாரம் படத்தில் கமல் மற்றவர் செய்யும் வேடங்களையும் எடுத்து தானே செய்து இருக்கிறார் இதில் பாராட்ட ஒன்றுமே இல்லை என்பது கமல் மீது வைக்கப்படும் மற்றொரு குற்றச்சாட்டு. என்னைக் கேட்டால் கமலே 10 வேடங்களையும் ஏற்று நடித்ததே மிக சரியானது&lt;br /&gt;&lt;br /&gt;சமீப காலங்களில் இயக்குநர்கள் பலர் நடிக்க வந்து வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்கள். எனக்கு தெரிந்த சில உதாரணங்கள் புதிய பாதை பார்த்திபன், ஆட்டோகிராஃப் சேரன், நியூ எஸ்.ஜே.சூர்யா மற்றவர்கள் உடனே நினைவுக்கு வரவில்லை. இவர்களை பார்த்து இன்னொருவர் செய்ய வேண்டிய பத்திரத்தை ஏன் நீங்களே செய்ய வேண்டும் என்று கேட்க முடியாது, ஏனென்றால் இந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றவை. அதே சம்யத்தில் இவர்கள் தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாம் அவர்களின் முதல் படத்தை போல் வெற்றி பெறவில்லை. இங்கு தான் சூட்சமமே அடங்கி இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இயக்குநர்கள் என்ன காரணத்துக்காக தாங்களே நடிக்தாரகள் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஒருவேளை முன்னணி நடிகர்கள் அவர்கள் சொன்ன பத்திரத்தில் நடிக்க மறுத்து இருக்கலாம். அல்லது இவர்கள் எதிர்பார்த்த மாதிரி புதியவர்களும் கிடைக்காமல் போய் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இவர்கள் இடத்தில் வேறு ஒருவர் நடித்து இருந்தால் அந்த படங்கள் இந்த அளவு வெற்றி பெற்று இருக்காது என்பது என் கருத்து. ஏனென்றால் இவர்கள் உருவாக்கிய அந்த பத்திரத்தில் இவர்களை விட சிறப்பாக இன்னொருவர் செய்ய முடியாது. அதே சமயம் இவர்கள் தொடர்ந்த நடித்த படங்கள் அதே அளவுக்கு வெற்றி பெறாதது பத்திரத்துக்காகத் தான் நடிகனே தவிர நடிகனுக்காக பத்திரம் அல்ல என்பது தெரியும். இதை உணர்ந்து கொண்ட கமலும் விருமாண்டி, அன்பே சிவம் போல் பல படங்களில் தனக்கு இணையாக மற்ற பாத்திர படைப்புகளை அமைத்து இருப்பார். அது போல் தசாவதாரத்தில் மற்றவர்கள் அந்த வேடங்களில் நடித்து இருந்தால் இந்த அளவு முழுமை பெற்று இருக்காது என்று கூறி கும்மி அடிக்க என்னை அழைத்து எனக்கு ஆட்டோ அரேஞ்ச் செய்த இவனுக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-7368643985647321293?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/7368643985647321293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=7368643985647321293' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7368643985647321293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/7368643985647321293'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/06/10.html' title='கமல் 10 வேடங்களையும் ஏற்று நடிக்க வேண்டிய அவசியம் என்ன?'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-4273437889622034023</id><published>2008-06-29T21:33:00.000-07:00</published><updated>2008-06-29T21:39:34.823-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கமல் ஆத்திகரா? நாத்திகரா?? (நல்லவரா? ரொம்ப நல்லவரா??)</title><content type='html'>ஸ்டார் போஸ்ட் ஆகையால் (பாத்)ரூம் போட்டு யோசித்தது. அதனால் தலைப்பு பல கோணங்களில் இருந்து எழுதப்பட்டு இருக்கும். எல்லாவற்றையும் பதிவில் விளக்குகிறேன். தசாவதார படத்தை தொடர்ந்து எழுதுள்ள பெரிய சர்ச்சை கமல் ஆத்திகரா அல்லது நாத்திகரா என்பது. தலைப்பை அப்படியே வாசிக்காமல் ரொம்ப நல்லவரா என்பதை வடிவேலு ஸ்டைலில் வாசிக்கவும். கமல் உண்மையிலேயே ரொம்ப நல்லவர் தான். எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறார். ஹேராம் படம் அவர் எடுக்த போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் கும்பலாக சேர்ந்து அவரை கும்மினார்கள். அப்புறம் சண்டியர் என்று பெயர் வைத்தபோது ஆட்டோவில் வந்து சண்டித்தனம் செய்தனர். மும்பை எக்ஸ்பிரஸ் வந்த போது படம் ஓடிக் கொண்டு இருந்த திரையை கிழித்துக் கொண்டு போனார்கள். இப்போது தசாவதாரத்துக்கும் கோர்ட் கேஸ் என்று வந்தது. கமல் ரொம்பஅஅஅஅஅ நல்லவர் &lt;br /&gt;&lt;br /&gt;இப்போது தலைப்புக்கு வரலாம். மகாநதி படத்தில் ஒரு காட்சி வரும். கமலும் பூர்ணம் விஸ்வநாதனும் சிறையில் ஒரே செல்லில் அடைக்கப்பட்டு இருப்பார்கள். காலையில் பூர்ணம் விஸ்வநாதனும் செய்யும் பூஜை சத்தம் கேட்டு கமல் எழுவார். பூர்ணம் விஸ்வநாதனும் அவரை பார்த்து நீ ஆத்திகனா நாத்திகனா என்று கேட்பார். கமல் உங்களுக்கு எப்படி வசதி என்று என்று எதிர் கேள்வி கேட்பார். அதற்கு பூர்ணம் விஸ்வநாதனும் அப்போ இரண்டும் கெட்டான் என்று சொல்வார். அதை கமலும் ஆமோதிப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். இது தான் கமலின் நிலை. அவர் ஆத்திகரும் இல்லை நாத்திகரும் இல்லை அவர் ஒரு இரண்டும் கெட்டான். அவர் அப்படி இரண்டும் கெட்டானாக இருப்பதில் பல சவுகரியங்கள் இருக்கின்றன. அதையும் பார்ப்போம் கமல் இரண்டும் கெட்டானாக இருப்பதால் அவருடைய ரசிகர்கள் ஆத்திகர், நாத்திகர் என்று தங்களுக்குள்ளேயே பிரிந்து சண்டை போட்டுக் கொள்ளலாம். இதனால் ரஜினி ரசிகர்களுடன் ஏற்படும் வீணான சச்சரவுகளை தவிர்க்கலாம். ரஜினி ரசிகர்களுடன் என்ன சச்சரவு என்று கேட்கிறீர்களா. ரஜினி ரசிகர்கர்ளுடன் லாஜிக்காக விவாதம் செய்வது ரொம்ப ரொம்ப கஷ்டம் எனபதை தமிழரசியின் பதிவுகளை படித்தால் புரியும். இதற்கு பதிலாக ஆத்திகர் நாத்திகர் என்று பிரிந்து லாஜிக்காக சண்டை போடுவது எவ்வளவோ பெட்டர் &lt;br /&gt;&lt;br /&gt;கமல் இரண்டும் கெட்டானாக இருப்பதன் மூலம் சாஃப்ட்வேர் ஜாம்பாவன்களுக்கே முன்னோடியாக விளங்குகிறார். பில்கேட்ஸ் தன்னுடைய சாஃப்ட்வேரில் ஒரு புதிய வெர்ஷனை அறிமுகம் செய்வார். அப்போ பழைய வெர்ஷன் இயங்காதா என்று கேட்டால் இல்லை அதுவும் இயங்கும் என்று சொல்வார். கமல் கடந்த சில ஆண்டுகளாக தான் தான் ஒரு நாத்திகவாதி என்று பிரபலப்படுத்தி வருகிறார். அதானால் நெடுங்காலமாக அவருடைய ரசிகர்களாக இருக்கும் ஆத்திகர்கள்(???) வருத்தப்பட கூடாது என்பதற்காக அவர் இரண்டும் கெட்டானாக இருக்க வேண்டி இருக்கிறது. இந்த விஷயத்தில் அவர் பில்கேட்ஸை போல் ஒரு பிசினஸ் மேன் என்பது தெளிவாக விளங்கும்  கமல் நாத்திகர் இல்லை என்று சொல்ல வரவில்லை ஆனால் அவர் நாத்திகராக இருந்தால் நல்லா இருந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அந்த மகாநதி பட காட்சி. தல இந்த காட்சியில் பேசாமலேயே புரிய வைத்து இருப்பார் அதான் ஹைலைட்டு &lt;div&gt;&lt;object width="425" height="344"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/gRMj0KEt4Vk&amp;amp;hl=en"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/gRMj0KEt4Vk&amp;amp;hl=en" type="application/x-shockwave-flash" width="425" height="344"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt; &lt;/div&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/29450785-4273437889622034023?l=maruthanayagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://maruthanayagam.blogspot.com/feeds/4273437889622034023/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=29450785&amp;postID=4273437889622034023' title='45 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4273437889622034023'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/29450785/posts/default/4273437889622034023'/><link rel='alternate' type='text/html' href='http://maruthanayagam.blogspot.com/2008/06/blog-post_29.html' title='கமல் ஆத்திகரா? நாத்திகரா?? (நல்லவரா? ரொம்ப நல்லவரா??)'/><author><name>மருதநாயகம்</name><uri>http://www.blogger.com/profile/11702446159888863905</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='25' src='http://img319.imageshack.us/img319/2940/kamalvvzk9.jpg'/></author><thr:total>45</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-29450785.post-7592477917105532152</id><published>2008-06-26T03:10:00.000-07:00</published><updated>2008-06-26T03:12:59.281-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>கூகிள் டிரெண்ட்ஸில் இடம் பெற்ற தசாவதாரம்</title><content type='html'>தசாவதாரத்தை எல்லோரும் புரட்டி போட்டாகிவிட்டது. கமலே கூட தன்னுடைய படம் இவ்வளவு தூரம் நுட்பமாக ஆராயப்படும் என்று எதிர்பார்த்து இருக்கமாட்டார். என்னை ஒரு வரியில் படத்தை விமர்சிக்க சொன்னால் "பிரம்மாண்டம் முதல் பிரம்மாண்டம் வரை"  என்று வர்ணிப்பேன். முதல் 15 நிமிடக் காட்சிகள் பிரம்மாண்டம் என்றால் இறுதி சுனாமி காட்சிகளும் பிரம்மாண்டம் தான். இடை இடையேயும் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். கூகிள் தன்னுடைய தேடல் சேவையை பயணீட்டாளர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று அறிந்து கொள்ளும் டிரெண்ட்ஸிலும் தசாவதாரம் இடம் பெற்று இருக்கிறது. கூகிள் நாள் வா
